Tag Archives: பி. உன்னிகிருஷ்ணன்

Shivan Devotional Song Lyrics in Tamil

உன்னை நினைத்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்Unknownசிவன் பாடல்கள்

Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள. …

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள…
தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே…
வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே…

ஆண் : அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே…
அருணாச்சல சிவனே ஆற்றல் வடிவோனே…
சக்தியின் கலையாய் பக்தியின் நிலையாய்…
தோன்றும் சுடரோனே உண்ணாமுலையின் துணையோனே…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே..

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

ஆண் : ஶ்ரீதிநிலை தருகின்ற சிவனே அருளேசன்…
ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன்…

ஆண் : உன்னைச் சுற்றாமல் உயிரில் உயிரில்லை…
உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை…
ஒரு பித்தனின் பிறையினை சூடிய பேரருள் அத்தனும் நீதானே…
அண்ணாமலையின் இசை நீயே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவமே… சிவமே… சிவமே…


Notes : Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. உன்னை நினைத்தாலே பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


சந்தியா சந்தியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி. உன்னிகிருஷ்ணன்தேவாநினைவிருக்கும் வரை

Sandhya Sandhya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : கங்கையா நீ காணலா…
இது காதலா வெறும் வேஷமா…
வேர்களா நீ பூக்களா…
என் வெண்ணிலா பதில் பேசுமா…

ஆண் : சொல்லாத சொல்லுக்கு…
பொருள் ஒன்றுக்கு கிடையாது…
நான் கொண்ட நேசத்தின்…
திறன் என்ன தெரியாது… ஓஓ ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : காதலே என் காதலே…
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்…
மேகமாய் நான் வாழ்ந்தவன்…
தனி தீவிலே என்னை பூட்டினாய்…

ஆண் : விடிகாலை நேரத்தில்…
குயிலுக்கு உற்சாகம்…
எதிர் கூவல் கேளாமல்…
என் நெஞ்சில் ஒரு சோகம்… ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…


Notes : Sandhya Sandhya Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Nandalala. சந்தியா சந்தியா பாடல் வரிகள்.


மகராஜனோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசதி லீலாவதி

Maharajanodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

பெண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

BGM

பெண் : கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான்…
அவன் வந்தான்…
மங்கைக்கொரு இன்பக் கனா அவன் தந்தான்…
அவன் தந்தான்…

BGM

ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்…
சின்னச் சின்ன மின்னல்கள்…

BGM

ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்…
சின்னச் சின்ன மின்னல்கள்…
ஓர் காதல் பூத்ததோ…

பெண் : தக்கத் துணை வாய்க்காமல்…
பெண் வாடினாளோ…

ஆண் : பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ…

பெண் : ஒரு ராகம் ஒரு தாளம்…
இணை கூடும் போது கானம்தான்…

பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
ஆண் : இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

BGM

ஆண் : மன்னன் தொட தன்னைத் தந்தாள்…
பூம்பாவை பூம்பாவை…
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்…
பேராசை பேராசை…

BGM

பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்…
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்…

BGM

பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்…
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்…
நீ கேட்க வேண்டுமோ…

ஆண் : இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற…
பெண் : இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர…

ஆண் : என்ன வேகம் என்ன தாகம்…
ஒரு காவல் தாண்டக் கூடுமோ…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் & பெண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…
மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…


Notes : Maharajanodu Song Lyrics in Tamil. This Song from Sathi Leelavathi (1995). Song Lyrics penned by Vaali. மகராஜனோடு பாடல் வரிகள்.


உலகத்தில் உள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்தேவாதை பொறந்தாச்சு

Ulagathil Ulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…

ஆண் : சங்கத்தமிழ் நான்கு…
உன்னை உன்னை சேர்த்து…
என்னுடன் நீதான் சேர்ந்தபோது…
ரெண்டல்ல நாம் ஒன்று…

பெண் : ஓஓஓ… உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…

BGM

ஆண் : நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை…
அதை ரசித்தேன்…

பெண் : சிரிக்கையில் உன் முகத்தில்…
ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன்…

ஆண் : என்னை பிரிகையிலே உன் கண்கள்…
கலங்குமே அதை ரசித்தேன்…

பெண் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும் பொழுதிலே…
அதை ரசித்தேன்…

ஆண் : மலை உச்சி ஏறித்தான்…
உன் பெயரை சொல்லித்தான்…
மனதுக்குள் நான் ரசித்தேன்…
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்… ஓஓஒ…

BGM

பெண் : உன்னை பார்ப்பதற்கு…
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே…

ஆண் : உன்னை பார்த்துக் கொண்டே…
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே…

பெண் : உனக்காக காத்திருந்து…
என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே…

ஆண் : என் பேர் நீ சொன்னால்…
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே…

பெண் : உன் வீட்டு மேகம்தான்…
என் வீட்டை கடந்தால்…
என்னுள்ளே ஒரு சுகமே…
அது எப்போதும் தனி சுகமே… ஓஓஒ…

ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…

பெண் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…

ஆண் : சங்கத்தமிழ் நான்கு…
பெண் : உன்னை உன்னை சேர்த்து…
ஆண் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது…
பெண் : ரெண்டல்ல நாம் ஒன்று…

BGM


Notes : Ulagathil Ulla Song Lyrics in Tamil. This Song from Thai Poranthachu (2000). Song Lyrics penned by Pa. Vijay. உலகத்தில் உள்ள பாடல் வரிகள்.


மச்சினிச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிடி.எல். மகாராஜன், பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் & சுனந்தாஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Machinichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : மச்சினிச்சி கொலுசு சத்தம்…
வீட்ட சுத்தி பாட்டு பாட…
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு…
மல்லிகையா மாறி போக…

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM

ஆண் : தண்ணி ஊத்துறா…
மஞ்ச தண்ணி ஊத்துறா…
மாமன்காரன் மயங்கி நின்னா…
வெண்ணி ஊத்துறா…

பெண் : தண்ணி ஊத்துறா…
மஞ்ச தண்ணி ஊத்துறா…
மாமன்காரன் மயங்கி நின்னா…
வெண்ணி ஊத்துறா…

ஆண் : பூவப்போல மனசுக்குள்ள…
புயலப்போல வந்த புள்ள…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

குழு : பூவப்போல மனசுக்குள்ள…
புயலப்போல வந்த புள்ள…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM


Notes : Machinichi Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மச்சினிச்சி பாடல் வரிகள்.


சொன்னாலும் கேட்பதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Sonnallum Song Lyrics in Tamil


BGM

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்…
உன்னை போல அல்ல உண்மை சொன்னது நீ…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு…
உலகினில் உள்ளதோ உயிரே…

பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு…
கிழக்குக்கு நீதான் உயிரே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ… நங்கை உந்தன் நெஞ்சம்…
நான் கொடுத்த லஞ்சம்…
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது…

பெண் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்…
விலகுதல் போல் நடித்தாய்…
தினம் தினம் துவண்டேன் தளிரே…

பெண் : நதி என நான் நடந்தேன்…
அணை தடுத்தும் கடந்தேன்…
கடைசியில் கலந்தேன் கடலே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

ஆண் : ஓ… பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு…
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே…

பெண் : சொன்னாலும்… சொன்னாலும்…
ஆண் : கேட்டிராது கன்னி மனது…

குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM


Notes : Sonnallum Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vairamuthu. சொன்னாலும் கேட்பதில்லை பாடல் வரிகள்.


எனக்கென ஏற்கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Enakena Yerkanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உயிரே உயிரே உடம்பில் சிறந்தது…
எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…

பெண் : என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

BGM

ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…

BGM

ஆண் : புல்வெளி கூட பனித்துளி என்னும்…
வாா்த்தை பேசுமடி…
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்…
காதழும் வாழுமடி…

பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது…
மௌனம் பேசுகிறேன்…
என் கண்ணீா் பேசுகிறேன்…

பெண் : எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…


Notes : Enakena Yerkanave Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. எனக்கென ஏற்கனவே பாடல் வரிகள்.


திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil


BGM

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…


Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.


தீண்ட தீண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Theenda Theenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
லாலாலாலா லாலாலாலா…

ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

பெண் : காதல் தீ எரிய…
கண்ணில் நீர் வழிய…
நான் நின்றேன் அருகில் நின்றேன்…

ஆண் : மெல்ல நமது கால் விரல்…
ஒன்றை ஒன்று தீண்டிட…
உன் காது நுனியின் ஒரமாய்…
கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

பெண் : தீண்ட தீண்ட…
ஆண் : மலர்ந்ததென்ன…

ஆண் : பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…
விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…
உண்மையாக தீண்டுகிறாய்…
கண்கள் விழித்து பார்ததுதான்…
கனவு நடந்தது அறிகிறோம்…

பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா…
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட…
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது…
அடித்த காற்று துடைத்து சென்றது…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…


Notes : Theenda Theenda Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. தீண்ட தீண்ட பாடல் வரிகள்.