Tag Archives: பி. உன்னிகிருஷ்ணன்

ஓ சென்யோரீட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Oh Senyoreeta Song Lyrics in Tamil


BGM

ஆண் : சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்கதானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

—BGM—

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

BGM

ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்…
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே…
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது…
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…

ஆண் : சிற்பம் கவிதை ஓவியம்…
மூன்றும் சேரும் ஓரிடம்…
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்…

ஆண் : பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க…
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க…
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே…

BGM

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…

BGM

ஆண் : ஒரு மழை காலத்தில்…
முன்பு குடை தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : ஒரு வெயில் காலத்தில்…
முன்பு நிழல் தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : பெண்ணே எந்தன் வானிலை…
உன்னால் மாறி போனதோ…
தரை கீழாக ஏன் ஆனதோ…

ஆண் : தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து…
அறியாத இன்பங்கள் கலந்து…
புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி…

ஆண் : சென்யோரீட்டா…


Notes : Oh Senyoreeta Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ சென்யோரீட்டா பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Adi Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

BGM

பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து…
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து…

ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து…
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து…

பெண் : பற பற பறவென…
மோக வெள்ளம் பாய்வது எதற்கு…

ஆண் : அடடடா டடடா ஆணி வேரும்…
இனிக்குது எனக்கு…

பெண் : என் மேனியில் மயில் இறகாக…
உன் மீசை ஆடியதென்ன…

ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது…
ஆடை நானே விடை சொல்லடி…
பதில் என்னடி…

BGM

ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி…
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி…

பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி…
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி…

ஆண் : வாலிபம் என்பது ஆற்று படுகை…
இரைத்ததும் சுரக்கும்…

பெண் : பாற்கடல் எல்லாம் தீர்ந்த பின்னும்…
தாகங்கள் இருக்கும்…

ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால்…
தீர்த்து வைப்பேன் அது என் கடமை…

பெண் : பெண் தேவைகள் எவை என்று காண…
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா… ஓ…

BGM


Notes : Adi Kaadhal Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


பூ விரிஞ்சாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாமுகவரி

Poo Virinjachu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

ஆண் : பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்…
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்…
திருமண மாலைக்கு தேதி சொல்லி…
பறித்துக்கொள்வோம்…

பெண் : தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்…
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்…
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்…

ஆண் : மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்…
பெண் : நீராட பன்னீரை தான் தூவுங்கள்…

ஆண் : முத்தம் சிந்தவா…
கண்ணோடு கண்ணோடு…

பெண் : முத்து குளித்தாய்…
நெஞ்சோடு நெஞ்சோடு…

ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

பெண் : நான் மௌனங்களில் கவிப் படித்தேன்…
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்…
நாணத்தின் சாயத்தை…
முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்…

ஆண் : என் கனவுகளின் உருவங்களை…
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்…
வலைகளின் ஒலிகளில்…
வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்…

பெண் : உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே…
ஆண் : உன் பேரை சொன்னாலும் சங்கீதமே…

பெண் : முத்தம் கொடுப்பேன்…
சொல்லாதே சொல்லாதே…

ஆண் : சொல்லி சொல்லியே…
கொல்லாதே கொல்லாதே…

பெண் : உன் கைகள் இடம் மாறுதே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

BGM


Notes : Poo Virinjachu Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்.


அப்படி பாக்குறதுன்னா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி . உன்னிகிருஷ்ணன் & மாதங்கி ராஜசேகர்இளையராஜாஇவன்

Appadi Paarkurathunna Song Lyrics in Tamil


BGM

பெண் : தன்ன தாக்குருதின்னா னான்னா…
தந்தான தாக்குருதின் தானா…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…

பெண் : தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

பெண் : என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல…
உன் பக்கம் பார்த்தேன்…
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன…
காணாமல் போனேன்…

பெண் : தில்தில் ரூபா ரூபா…
என்ன மந்திரம் பண்ண…
புல்புல் தாரா தாரா…
என்ன தந்திரம் பண்ண…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

BGM

பெண் : தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து…
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே…
எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில்…
மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே…

பெண் : ஆதி தாளம் போட்டு எனை பாதியாக செய்து…
தத்தளிக்க விட்டாயே…
நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும்…
சாதகங்கள் செய்தாயே…

பெண் : கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே…
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே…

BGM

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…

BGM

ஆண் : சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்…
இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே…
பற்றி இழுத்தென்னை அள்ளும்…
கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே…

ஆண் : ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன்…
புத்தகத்தில் அச்சானேன்…
கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும்…
உன்னிடத்தில் பித்தானேன்…

ஆண் : மின்சார சிற்பத்தை கொஞ்சம்…
கை தீண்டிப் பார்த்தேனே…
பேரின்ப வெள்ளத்தில்…
நான் மூழ்கிப் போனேனே…

BGM

ஆண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…
தன்ன தாக்குருதின்ன னா னா…
தந்தான தாக்குருதின் தானா…

பெண் : என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல…
உன் பக்கம் பார்த்தேன்…
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன…
காணாம போனேன்…

பெண் : தில்தில் ரூபா ரூபா…
என்ன மந்திரம் பண்ண…
புல்புல் தாரா தாரா…
என்ன தந்திரம் பண்ண…

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணா…


Notes : Appadi Paarkurathunna Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. அப்படி பாக்குறதுன்னா பாடல் வரிகள்.


அல்லாஹ் உன் ஆணைப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.உன்னிகிருஷ்ணன் & ப்ரீத்தி உத்தம்சிங்இளையராஜாசந்திரலேகா

Allah Un Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம்ம்ம்… ஓம்ம்ம்…

BGM

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி…
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி…

ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்…
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்…

பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம்…
பாலை ஆகும் எனக்கு…

ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு…
சொர்க்கம் இங்கே எதற்கு…

பெண் : உன்னை நான் என்னை நீ…
காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…

பெண் : தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக…
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக…

பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி…
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி…

ஆண் : கேள் காது குளிர காதல் எனும்…
கீதை நாளும் படிப்பேன்…

பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும்…
ராதை போல இருப்பேன்…

ஆண் : அம்மம்மா கண்ணம்மா…
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

பெண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…


Notes : Allah Un Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் வரிகள்.


கண்ணுக்குள்ளே காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாபரத்வாஜ்தமிழ்

Kannukkulle Kadhala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்றுதான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

BGM

ஆண் : ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி…
அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே…

ஆண் : உன்னை பற்றி பாட…
தமிழில் எங்கு வார்த்தை தேட…
அதன் பதினெட்டு மெய்யும்…
பன்னிரு உயிரும் போதாதல்லவா…

ஆண் : நீ ஆசை மொழியின் நக கண்தான்…
நீ நகர்ந்தால் நகரும் நகரம்தான்…

பெண் : நீ ஆண்கள் ஜாதியில் சைவம்தான்…
உன் அசைவால் நானே அசைவம்தான்…

ஆண் : தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

BGM

ஆண் : காவல் நிலையம் சென்று…
தூக்கம் களவு போச்சு என்று…
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ…
குற்றம் சாட்டுமே…

BGM

ஆண் : உன்னை பற்றி மெல்ல…
நான்தான் உளவு பார்த்து சொல்ல…
அடி உன்னை பிடித்து காவல் துறைதான்…
கூண்டில் ஏற்றுமே…

ஆண் : என் இமையை மெதுவாய் வருடாதே…
என் துயிலை தினமும் திருடாதே…

பெண் : நீ விழியால் மனதை உழுதாயே…
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே…

ஆண் : உயிர் காதல் பூவே நீதானே வாழ்வே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்று தான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…


Notes : Kannukkulle Kadhala Song Lyrics in Tamil. This Song from Thamizh (2002). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே காதலா பாடல் வரிகள்.


Shivan Devotional Song Lyrics in Tamil

ஆதி சிவன் வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்கரண்சிவன் பாடல்கள்

Aadhi Sivan Vanthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…

BGM

ஆண் : பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்…
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்…
பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்…
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்…

ஆண் : உண்ணாமலை தாயாரும்…
உண்ணாமலை தாயாரும் உடனிருக்க நின்றான்…
என்னாத பேர்களையும் வாழ வைக்க வந்தான்

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…

BGM

ஆண் : மனதினில் ஒரு கனம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்…
தினம் தினம் திருவிளையாடல் காட்டுகின்ற லிங்கம்…
மனதினில் ஒரு கனம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்…
தினம் தினம் திருவிளையாடல் காட்டுகின்ற லிங்கம்…

ஆண் : அருணாச்சல மலை எங்கும்…
அருணாச்சல மலை எங்கும் ஆடுகின்ற அரசன்…
தினந்தோறும் திருநாளாய் மாற்றுகின்ற அருளன்…

ஆண் : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

குழு : ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…


Notes : Aadhi Sivan Vanthan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஆதி சிவன் வந்தான் பாடல் வரிகள்.


உன்னை நினைத்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்Unknownசிவன் பாடல்கள்

Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள. …

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள…
தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே…
வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே…

ஆண் : அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே…
அருணாச்சல சிவனே ஆற்றல் வடிவோனே…
சக்தியின் கலையாய் பக்தியின் நிலையாய்…
தோன்றும் சுடரோனே உண்ணாமுலையின் துணையோனே…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே..

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

ஆண் : ஶ்ரீதிநிலை தருகின்ற சிவனே அருளேசன்…
ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன்…

ஆண் : உன்னைச் சுற்றாமல் உயிரில் உயிரில்லை…
உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை…
ஒரு பித்தனின் பிறையினை சூடிய பேரருள் அத்தனும் நீதானே…
அண்ணாமலையின் இசை நீயே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவமே… சிவமே… சிவமே…


Notes : Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. உன்னை நினைத்தாலே பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


சந்தியா சந்தியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி. உன்னிகிருஷ்ணன்தேவாநினைவிருக்கும் வரை

Sandhya Sandhya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : கங்கையா நீ காணலா…
இது காதலா வெறும் வேஷமா…
வேர்களா நீ பூக்களா…
என் வெண்ணிலா பதில் பேசுமா…

ஆண் : சொல்லாத சொல்லுக்கு…
பொருள் ஒன்றுக்கு கிடையாது…
நான் கொண்ட நேசத்தின்…
திறன் என்ன தெரியாது… ஓஓ ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : காதலே என் காதலே…
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்…
மேகமாய் நான் வாழ்ந்தவன்…
தனி தீவிலே என்னை பூட்டினாய்…

ஆண் : விடிகாலை நேரத்தில்…
குயிலுக்கு உற்சாகம்…
எதிர் கூவல் கேளாமல்…
என் நெஞ்சில் ஒரு சோகம்… ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…


Notes : Sandhya Sandhya Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Nandalala. சந்தியா சந்தியா பாடல் வரிகள்.