Tag Archives: தேவா

உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


பாட்ஷா பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாபாட்ஷா

Baasha Paaru Song Lyrics in Tamil


BGM

குழு : பாஷா… பாஷா… பாஷா… பாஷா…

BGM

ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல…
சுட்டெரிக்கும் விழிய பாரு…
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட…
ராஜாங்கத்தின் மன்னன்தானடா…

ஆண் : இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…

BGM


Notes : Baasha Paaru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. பாட்ஷா பாரு பாடல் வரிகள்.


உயிர் தந்த தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிகே.எஸ். சித்ராதேவாபசுபதி மே/பா ராசக்காபாளையம்

Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம் தான் உண்டு…

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம்தான் உண்டு…

பெண் : எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…

பெண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…

ஆண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM


Notes : Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil. This Song from Pasupathi c/o Rasakkapalayam (2007). Song Lyrics penned by K. Selva Bharathy. உயிர் தந்த தாயே பாடல் வரிகள்.


தலைமகனே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Thalai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
உன் தந்தை தெய்வம்தானடா…
உன் தந்தை தெய்வம்தானடா…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : ஹே… மேகங்கள் அதுபோல…
சோகங்கள் கலைந்தோடும்… ஆஹா…
நீ போகும் பாதையெல்லாம்…
நியாயங்கள் சபையேறும்…

ஆண் : எந்நாளும் உன்னோடு…
உன் அன்னை மனம் வாழும்…
தெய்வங்கள் அருளோடு…
திசையாவும் மலர் தூவும்…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே… ஏஏஏ…

BGM


Notes : Thalai Magane Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Kalidasan. தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்.


சிங்கம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாஅருணாச்சலம்

Singam Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான்…
குழு : முடிப்பான்…
ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான்…
குழு : உழைப்பான்…

ஆண் : சத்தியத்தின் பாதை வழி நடப்பான்…
குழு : நடப்பான்…
ஆண் : மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்…
குழு : கொடுப்பான்…

ஆண் : துன்பம் அது முடிகிறதே…
இவன் சொன்னால் இரவும் விடிகிறதே…
ஆஹா… ஒரு வார்த்தையிலே…
அட ஆகாயம்தான் விடிகிறதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்…
குழு : இருப்பான்…
ஆண் : வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்…
குழு : எடுப்பான்…

ஆண் : கெட்டவங்க முகமூடி கிழிப்பான்…
குழு : கிழிப்பான்…
ஆண் : நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான்…
குழு : மதிப்பான்…

ஆண் : பகையே நீ துள்ளாதே…
இவன் போகும் வழியில் நில்லாதே…
சீறும் சிங்கம் இவனல்லோ…
இவனை புழுவாய் நீ எண்ணாதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்… ஹாஹா…

BGM


Notes : Singam Ondru Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. சிங்கம் ஒன்று பாடல் வரிகள்.


மாளவிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ்.சித்ராதேவாஉன்னைத்தேடி

Malavika Malavika Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

BGM

ஆண் : உன்னை நான் முதல் முதலாய்…
பார்த்தேனே அப்போதே…
புதிதாக நான் பிறந்தேன்…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே…
என் பேரை நான் மறந்தேன்…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : நழுவுகின்ற தாவணிதான்…
விடுமுறை கேட்கும் மாயமென்ன…

பெண் : தடுத்திடவே நினைத்தாலும்…
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன…

ஆண் : குடை இருந்தும் நனைகின்றோம்…
காதல் மழை பொழிகிறதே…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாய் மாளவிகா…

BGM

ஆண் : நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும் நெஞ்செல்லாம்…
சிலையாகி போவதென்ன…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : உன் கண்கள் என் கண்ணை…
சந்திக்கும் நேரம் நான்…
சிலையாக ஆவதென்ன…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : தூறல்தான் தேனாகும்…
விரலால் நீயும் தொட்டாலே…

பெண் : முள்ளெல்லாம் பூவாகும்…
உந்தன் பார்வை பட்டாலே…

ஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன்…
உன் நினைவில் உறைகின்றேன்…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீ இல்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

குழு : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…


Notes : Malavika Malavika Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Vaali. மாளவிகா பாடல் வரிகள்.


கண்ணுல பால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாசாமுண்டி

Kannula Paalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
மந்தாரை பூவில் வந்த தேனே தேனே…
அடி அஞ்சுகமே அஞ்சுகமே…
என் ரஞ்சிதமே ரஞ்சிதமே…

பெண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

ஆண் : தூத்துக்குடி முத்தெடுத்து…
கோர்த்து வச்ச பல்வரிசை…
பார்த்தா ஒரு சுதி ஏறுது…
அடி ஆத்தா மனம் சுரம் பாடுது…

பெண் : சாத்துக்குடி சாறெடுத்து…
சேர்த்து வச்சேன் கன்னத்துல…
தாரேன் அத முழுசாகதான்…
பக்கம் வாரேன் அந்திப் பொழுதாகதான்…

ஆண் : ஒன்னதான் தொட்டதும் தொட்டதும்…
கொம்பு தேன் சொட்டுது சொட்டுது…

பெண் : உன் விரல் பட்டதும் பட்டதும்…
என்னமோ பண்ணுது பண்ணுது…

ஆண் : சூடுறும் பொதுவாகத்தான்…
சுகம் ஈடேறும் மெதுவாகத்தான்…

பெண் : கண்ணுல பால…
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

பெண் : கள்ளழகர் கோவிலிலே…
கண்டு எடுத்த கல்லு செலை…
நேரில் வந்து நடை போட்டது…
எந்தன் நெஞ்சை அது எடை போட்டது…

ஆண் : தாம்பூலம் தான் போடாமலே…
வாய் சிவந்த பச்சை கிளி…
தோளில் வந்து குடியேறனும்…
அத தூக்கி வச்சி கூத்தாடணும்…

பெண் : மேலத்த கொட்டனும் கொட்டனும்…
தாலிய கட்டனும் கட்டனும்…

ஆண் : முத்திரை வைக்கணும் வைக்கணும்…
இன்னும் நீ ஓட்டனும் ஓட்டனும்…

பெண் : ராசாத்தி உனக்காகத்தான்…
இந்த ராசாவும் எனக்காகதான்…

பெண் : கண்ணுல பால…
ஆண் : ம்ம்ம்… கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லமா…

பெண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
உன் வாசல் தேடி வந்தா தானே தானே…
இந்த அஞ்சுகமே அஞ்சுகமே…
உன்ன கொஞ்சிடுமே கொஞ்சிடுமே…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லாமா…


Notes : Kannula Paalai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. கண்ணுல பால பாடல் வரிகள்.


முத்து நகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசாமுண்டி

Muthu Nagai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்…
வாழும் தொடர் கதைதான்…
உந்தன் தேசம் வளர் பிறைதான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

பெண் : உன்ன பாத்து ஆசபட்டேன்…
அத பாட்டில் சொல்லிபுட்டேன்…
நீயும் தொட நானும் தொட…
நாணம் அது கூச்சமிட…
அட்டை போல் ஒட்டி இருப்பேன்…

ஆண் : இந்த காதல் பொல்லாதது…
ஒரு காவல் இல்லாதது…
ஊத காத்து வஞ்சி மாது…
ஒத்தையில வரும் போது…
போர்வை போல பொத்தி அணைப்பேன்…

பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி…
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி…

ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி…
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி…

பெண் : நித்தம் தவித்தேன்…
நீ வரும் வரைக்கும்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

ஆண் : புள்ளி மானு பெண்ணானதா…
கெண்ட மீனு கண்ணானதா…
பூ முடிச்சி பொட்டு வச்சி…
புன்னகையில் தேன் தெளிச்சு…
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா…

பெண் : அட வாயா கைய தொடு…
பள்ளி பாடம் கத்து கொடு…
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட…
சின்ன பொண்ணு ஆசை விடுதா…

ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா…
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா…

பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி…
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு…

ஆண் : என்ன படச்சான்…
நீ துணை வரத்தான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான் தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…


Notes : Muthu Nagai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. முத்து நகையே பாடல் வரிகள்.


ஆண்டே நூற்றாண்டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநவீன்தேவாமுகவரி

Aande Nootrande Song Lyrics in Tamil


BGM

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : ஆண்டே நூற்றாண்டே…
உண்டாகும் நூற்றாண்டே…
வையகம் வாழ விடு…
எங்கள் வாசலில் கோலம் இடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : வெப்பம் இல்லாமல்…
சுக வெளிச்சம் நீ தர வா…
வெள்ளம் இல்லாமல்…
மழை மேகம் நீ தர வா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : சதைகள் இல்லாமல்…
தேக திசுக்கல் நீ தரவா…
இரைச்சல் இல்லாமல்…
காதில் இன்னிசை நீ தரவா…

ஆண் : நிலவுக்கு போய் வரவே…
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு…
ஒவ்வொரு விடியலிலும்…
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

BGM

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : நூற்றாண்டே நூற்றாண்டே…
நோய்கள் எல்லாம் களைவாயா…
அழுக்கில்லாத காற்றும் நீரும்…
அகிலம் முழுதும் தருவாயா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : பெட்ரோலும் தீர்ந்துவிட்டால்…
கற்காலம் தருவாயா…
பொன்னான வாகனம் ஓடும்…
பொற்காலம் தருவாயா…

ஆண் : ஒரே நிழல் ஒரே நிஜம்…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…
ஒரே பகல் ஒரே நிலை…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…

ஆண் : பொய்யே பேசாத
புத்துலகம் நீ கொண்டு வா…
பசி இல்லாத பொய் சொல்லாத…
புது உலகம் நீ கொண்டு வா…
ஒரு பூகம்பம் எங்கும் நேராத…
அனல் பூமியை நீ கொண்டு வா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

BGM

ஆண் : இல்லறத்தில் பெண்களுக்கு…
இன்பநிலை தருவாயா…
சமையல் அறை ஒழிந்த வீடுகள்…
தாய்மாருக்கெல்லாம் தருவாயா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : பொதி சுமக்கும் குழந்தைகளின்…
புத்தகங்கள் குறைப்பாயா…
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்…
பாடத்திட்டம் தருவாயா…

ஆண் : ஒரே மொழி ஒரே நீதி…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…
ஒரே நிலா ஒரே விழா…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…

ஆண் : போரே இல்லாத…
பொன் உலகம் நீ கொண்டு வா…
பணம் பாராமல் மனம் பார்க்கின்ற…
அந்த காதல் நீ கொண்டு வா…
இசை கேக்காமல் கண் துகிலாத…
அட உலகம் நீ கொண்டு வா…

ஆண் : புத்தம் புது ஆண்டே…
தேன் பூக்கும் நூற்றாண்டே…
பூக்கள் நீ தரவா…
தேன் புன்னகை நீ தரவா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : போர்க்களம் நுழைந்துவிடு…
அங்கே பூச்சரம் நட்டுவிடு…
அணுகுண்டு அத்தனையும்…
பசிபிக் கடலில் கொட்டிவிடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : மனிதர்கள் விரும்பும்வரை…
மண்ணில் மனிதரை வாழவிடு…
மருத்துவம் இல்லாமல்…
எங்கள் மானுடம் வாழவிடு…

ஆண் : நிலவுக்கும் போய் வரவே…
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு…
ஒவ்வொரு விடியலிலும்…
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு…

குழு : வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…


Notes : Aande Nootrande Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டே நூற்றாண்டே பாடல் வரிகள்.


கொச்சின் மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி . உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஉன்னுடன்

Cochin Madapura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

பெண் : நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே…
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே…

ஆண் : இனி இருவரா இல்லை ஒருவரா…
பெண் : சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

ஆண் : உன் வாய் மலர் பூத்தால் என்ன…
ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன…

பெண் : நீ கூட நடந்தால் என்ன…
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன…
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன…

ஆண் : கண்ணால் யாசிக்கிறேன்…
காதல் சொன்னால் என்ன…

பெண் : நானும் யோசிக்கிறேன்…
அதை நீயா சொன்னால் என்ன…

ஆண் : உன் பார்வை என் கண்ணில்…
மோதிய செய்தி என்ன…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

BGM

பெண் : சின்னச்சிறியது பறவை…
தன் சிறகில் சுமக்குது சிலுவை…
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை…

ஆண் : சந்திர மண்டலம் வரையும்…
நான் தவிப்பில் இருப்பது புரியும்…
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்…

பெண் : வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல…
ஆண் : ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல…
பெண் : சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

BGM


Notes : Cochin Madapura Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கொச்சின் மாடப்புறா பாடல் வரிகள்.