Tag Archives: தேவா

அன்னக்கிளி வண்ணக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புண்ணியர்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Annakili Vannakili Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : பூப்போட்ட தாவணி…
உன் பூ உடலை தழுவுதம்மா…
பூங்காற்று வீசும்போது…
மெதுவாக நழுவுதம்மா…
நான் போட்ட பாசிமணி…
கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : ஏ… மை எழுதும் விழியோரம்…
மனசை எழுதி போறவளே…
பொய்யை மட்டும் எழுதாதே…
காதல் உள்ளம் தாங்காதே…
நெஞ்சுக்குள்ளே நீ இருக்க…
நினைவலைகள் தூங்காதே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM


Notes : Annakili Vannakili Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Punniyar. அன்னக்கிளி வண்ணக்கிளி பாடல் வரிகள்.


முகம் ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாமனசுக்கேத்த மகராசா

Mugamoru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

BGM

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்…
ஒளி தீபம் மணிவிழிகள்…

பெண் : காதல் நோயினை மாற்றும்…
என் மன்னன் கனிமொழிகள்…

ஆண் : மேனியில் பொன் வீணையின்…
சுகநாதம் கேட்குமோ…

பெண் : கூடலில் விளையாடலில்…
உனை ஆடை கேட்குமோ…
இருபது விரலும் இணைகிற சமயம்…
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா… ஆஆ…

BGM

பெண் : வானம் எத்தனை தூரம்…
தினம் நாமும் போய் வரலாம்…

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்…
அதை நாளும் நாம் பெறலாம்…

பெண் : மார்பிலும் இரு தோளிலும்…
நான் மாலை ஆகினேன்…

ஆண் : மாலையும் இளங்காலையும்…
சுகராகம் கேட்க்கிறேன்…
அருபது கலைகள் பழகிடும் நிலையில்…
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா…
பெண் : விழி இரு நிலா…
ஆண் & பெண் : அடடா மூன்று நிலா…


Notes : Mugamoru Nila Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. முகம் ஒரு நிலா பாடல் வரிகள்.


நல்ல நல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மலேசியா வாசுதேவன்தேவாமனசுக்கேத்த மகராசா

Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

ஆண் : அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…
காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு…
வேதனைகள் தினம் தினம் கூடுதடா…

ஆண் : அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…
அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…

ஆண் : அந்த புத்தன் இயேசு காந்தியும்…
இத்தரையில் பிறந்தும்…
சத்தியத்தை மனிதன் மதிக்கலையே…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…
காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும்…
கடமையை மதித்தே நடக்குதடா…

ஆண் : இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…
இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…

ஆண் : மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும்…
உன் சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…


Notes : Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. நல்ல நல்ல பாடல் வரிகள்.


மஞ்சக் குளிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்உமா ரமணன்தேவாமனசுக்கேத்த மகராசா

Manjakulikira Song Lyrics in Tamil


குழு : மலையெல்லாம் சாமந்தி பூ…
மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது…
மனசெல்லாம் ஆசையிலே…
குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது…
பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி…

BGM

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்…
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே…
வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே…
கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு…
குழு : மாலை ஒண்ணு போடு…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும்…

BGM

குழு : மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்…

BGM

பெண் : கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர…
முல்லையும் பூத்திருக்கு…
அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு…
இந்த மீனுக்கு காத்திருக்கு…

பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி…
துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி…
அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்…
குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…


Notes : Manjakulikira Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. மஞ்சக் குளிக்கிற பாடல் வரிகள்.


ஆத்து மேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்பி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாமனசுக்கேத்த மகராசா

Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…

BGM

பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
பருவ பெண்ணின் கூந்தலோ…
கண்ணே உனது கைகள் இரண்டும்…
நான் ஆடும் ஊஞ்சலோ…

பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
கன்னி மனசு மாத்துற…
பொன்னா எனது தேகம் ஒண்ணு…
உரசி உரசி பாக்குறே…

பெண் : இது பூவானது நேத்து…
இத வா கைகளில் போட்டு…

ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
அங்கங்கு உன் முகம்தான்…

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…

ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
சூடு கொஞ்சம் ஏறுது…
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
உன் முகம் தான் தோணுது…

ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
மெல்ல மெல்ல அணைக்கும் போது…
ஒதுங்கத்தானே பார்க்குறே…

ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
சொல்லப்போறேன் ஒரு சேதி…

பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
பஞ்சணை தான் இடுவேன் நான்…

ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…

பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

BGM


Notes : Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆத்து மேட்டு பாடல் வரிகள்.


சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

BGM


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


தேவ தேவ தேவதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிதேவாஉயிரிலே கலந்தது

Deva Deva Devathaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…

BGM

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…

ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…

பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

BGM

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…

BGM

ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…

பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…

ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…

பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…


Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


பாட்ஷா பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாபாட்ஷா

Baasha Paaru Song Lyrics in Tamil


BGM

குழு : பாஷா… பாஷா… பாஷா… பாஷா…

BGM

ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல…
சுட்டெரிக்கும் விழிய பாரு…
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட…
ராஜாங்கத்தின் மன்னன்தானடா…

ஆண் : இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…

BGM


Notes : Baasha Paaru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. பாட்ஷா பாரு பாடல் வரிகள்.


உயிர் தந்த தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிகே.எஸ். சித்ராதேவாபசுபதி மே/பா ராசக்காபாளையம்

Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம் தான் உண்டு…

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம்தான் உண்டு…

பெண் : எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…

பெண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…

ஆண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM


Notes : Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil. This Song from Pasupathi c/o Rasakkapalayam (2007). Song Lyrics penned by K. Selva Bharathy. உயிர் தந்த தாயே பாடல் வரிகள்.