பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | பி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம் | தேவா | மனசுக்கேத்த மகராசா |
Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
—BGM—
பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…
ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…
—BGM—
ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
பருவ பெண்ணின் கூந்தலோ…
கண்ணே உனது கைகள் இரண்டும்…
நான் ஆடும் ஊஞ்சலோ…
பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
கன்னி மனசு மாத்துற…
பொன்னா எனது தேகம் ஒண்ணு…
உரசி உரசி பாக்குறே…
பெண் : இது பூவானது நேத்து…
இத வா கைகளில் போட்டு…
ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
அங்கங்கு உன் முகம்தான்…
பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…
—BGM—
பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
சூடு கொஞ்சம் ஏறுது…
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
உன் முகம் தான் தோணுது…
ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
மெல்ல மெல்ல அணைக்கும் போது…
ஒதுங்கத்தானே பார்க்குறே…
ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
சொல்லப்போறேன் ஒரு சேதி…
பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
பஞ்சணை தான் இடுவேன் நான்…
ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…
—BGM—
Notes : Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆத்து மேட்டு பாடல் வரிகள்.