பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே… உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்… அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்… வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…
பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே… உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
—BGM—
பெண் : அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்… ஏன் மௌனம் கொண்டாய்… ஓ… தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்… விழி முடிக்கொண்டாய்…
—BGM—
பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே… உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்… அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்… வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…
—BGM—
ஆண் : தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்… மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்… ஏஹே… தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்… முத்தாய் மழை இடை வந்தே விழும்… முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே…
பெண் : தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்… நீ எங்கே போனாய்… ஓ… சரிகிறேன் தானாய் தாங்க வா தூணாய்… என் வாழ்வாய் ஆனாய்…
—BGM—
பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே… உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்… அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்… வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…
Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Thamarai. அர்ஜுனா அர்ஜுனாபாடல் வரிகள்.
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்… தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
ஆண் : அலுங்காமல் உனை அள்ளி… தொடுவானம் வரை செல்லுவேன்… விடிந்தாலும் விடியாத பொன் காலையை… காண காத்திருப்பேன்… ஓஹோஹோ…
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்… தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
—BGM—
ஆண் : எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ… தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ… கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ… என் துணிச்சலின் விரல் தொட எனை கிள்ளுமோ…
ஆண் : அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்… அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்…
ஆண் : காதல் கொஞ்சம்… குழு : காதல் கொஞ்சம்… ஆண் : காற்று கொஞ்சம்… குழு : காற்று கொஞ்சம்… ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
ஆண் : தூரம் எல்லாம்… குழு : தூரம் எல்லாம்… ஆண் : தூரம் இல்லை… குழு : தூரம் இல்லை… ஆண் : தூவானமாய் தூவும் மழை…
—BGM—
ஆண் : கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்… என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே… எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்… என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே…
ஆண் : தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு… தோள் சேர்த்து நடப்பேனே… என் தூரம் கடப்பேனே…
ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்… சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
ஆண் : தூரம் எல்லாம் தூரம் இல்லை… தூவானமாய் தூவும் மழை…
ஆண் : அலுங்காமல் உனை அள்ளி… தொடுவானம் வரை செல்லுவேன்… விடிந்தாலும் விடியாத பொன் காலையை… காண காத்திருப்பேன்… ஓஹோ ஹோ…
குழு : ஷி இஸ் எ பான்டஸி… ஷான நான் நாநா ஓ ஹோ… ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி… ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ நோ.. . குழு : ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி… ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ… பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி… வோகு வோகு யேகி யே ஹே…
—BGM—
ஆண் : லா லாலா லாலா லா லா லாலா… லா லா லா லாலா லா லா லாலா லா லா லாலா…
—BGM—
ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…
ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே… பல வருட பரிட்சையம் போலிருக்கும்… எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்… முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே… முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…
—BGM—
ஆண் : மரகத சோம்பல் முறிப்பாளே… புல்வெளி போலே சிலிர்ப்பாளே… விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே… காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே…
ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே… சிறு செடிகளும் நடலாம்…
ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே… குழு : அழகழகாய்… ஆண் : சிறு செடிகளும் நடலாம்… குழு : விதவிதமாய்…
ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்… அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே…
ஆண் : ஒரு ஊரில் அழகே அழகே…
ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… ஹே… அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…
—BGM—
ஆண் : மகரந்தம் தாங்கும் மலர் போலே… தனியொரு வாசம் அவள் மேலே… புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்… தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்…
ஆண் : அவள் கடந்திடும் போது… தலை அனிச்சையாய் திரும்பும்…
ஆண் : அவள் கடந்திடும் போது… குழு : நிச்சயமாய்… ஆண் : தலை அனிச்சையாய் திரும்பும்… குழு : அவள் புறமாய்…
ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல… இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே…
—BGM—
குழு : நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி… ஷான நான் நாநா…
ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே… குழு : பார்க்கையிலே… ஆண் : பல வருட பரிட்சையம் போலிருக்கும்… குழு : போலிருக்கும்…
ஆண் : எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்… முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே… முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
Notes : Oru Ooril Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒரு ஊரில் அழகேபாடல் வரிகள்.
ஆண் : உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே… சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி… உள்ளுணர்வே பெண் விழியே… பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…
ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல… என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… என் நந்தவன பூக்களைப்போல… போல…
ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்… வரம் வேண்டும் தருவாயா… ஏ ஏஹே ஹே…
ஆண் : எங்கே என் இதயம் எங்கே… எங்கே நான் தேடி பார்த்தேன்… அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…
ஆண் : உன்னைக் கண்டேனே…
ஆண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே… என் கதவை தட்டி கொண்டே… நிற்பதை கண்டேன் உண்மைதானா…
பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே… மலையோர வெளிச்சமும் நீயே…
ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே… பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே…
ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து… நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா…
ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும்… திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது… உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே…
—BGM—
ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை… தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை…
பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன்… வார்த்தைகளில் உன் மொழி… உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…
ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை… புயலாகி உன்னை நான் அடைவேன்…
ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்… ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்…
ஆண் : எங்கே என் இதயம் எங்கே… எங்கே நான் தேடி பார்த்தேன்… அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…
குழு : உனைக் கண்டேனே…
பெண் : ஓ… இங்கே உன் இதயம் வந்து நின்றே… என் கதவை தட்டி கொண்டே… நிற்பதை கண்டேன் உண்மைதானா…
ஆண் : ஹோ… உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா… சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி… உள்ளுணர்வே பெண் விழியே… பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…
—BGM—
பெண் : காற்று வரம் வாங்கினேன்… மூங்கில் வழி நீங்கினேன்… சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்…
ஆண் : காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல்… காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்…
ஆண் : பிழை சேர்ந்த போதிலும்… குறை என்ற போதிலும்… உனக்காகதான் அதை செய்தேன்…
பெண் : இனி என்னை பிரியாதே ஒரு நாளும்… பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்…
ஆண் : எங்கே என் இதயம் எங்கே… எங்கே நான் தேடி பார்த்தேன்… அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…
பெண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே… என் கதவை தட்டி கொண்டே… நிற்பதை கண்டேன் உண்மைதானா…
பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே… மலையோர வெளிச்சமும் நீயே…
ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே… கொண்டால் என் ஜீவன் நில்லாதே…
ஆண் : உன்னைக் கண்டேனே… கண்டேனே… என்னைத் தந்தேனே… தந்தேனே… சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே… பெண் விழியே… பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…
ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல… என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… ஆக… என் நந்தவன பூக்களைப்போல… போல…
ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்… வரம் வேண்டும் தருவாயா…
Notes : Enge En Idhayam Song Lyrics in Tamil. This Song from Kandaen (2011). Song Lyrics penned by Thamarai. எங்கே என் இதயம்பாடல் வரிகள்.
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்… அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து… தினம் விருந்து கொடுத்து விட்டு… வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு… சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்… அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
பெண் : ஆடைகள் சுமை தாண்டி… அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்… யார் ஏனும் பார்பார்கள்… என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்…
பெண் : குழந்தை என மீண்டும் மாறும் ஆசை… எல்லோர்க்கும் இருக்கிறதே… சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்… என் உள்ளம் சொல்கிறதே…
பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே… அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே… இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே… அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்… அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
பெண் : நீரோடு ஒரு காதல்… கடல் அலையில் கால் நனைய நடப்பேன்… ஆகாயம் என்னை பார்க்க… மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்…
பெண் : புதிய பல பறவை கூட்டம்… வானில் பறந்து போகிறதே… சிறகு சில உதிர்த்து நீயும் வா வா… என்றேதான் அழைக்கிறதே…
பெண் : முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே… முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே… அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே… காலம் நேரம் கடந்த ஞான நிலை…
பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்… அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
—BGM—
Notes : Malargale Malargale Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Thamarai. மலர்களே மலர்களே பாடல் வரிகள்.
ஆண் : சாமி சாமி சாமிடா… வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமிடா… காமி காமி காமிடா… நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமிடா…
ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது… கேக்காம கொடுக்கிற சாமி இது…
—BGM—
ஆண் : உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்… அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்…
பெண் : நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்… அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்…
பெண் : எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு… அட யாருக்கு யார தான் புடிச்சிருக்கு… இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு… இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு…
குழு : மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம்… கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம்…