Tag Archives: தாமரை

நரச்ச முடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீலேகா பார்த்தசாரதிஹாரிஸ் ஜெயராஜ்துருவ நட்சத்திரம்

Naracha Mudi Song Lyrics in Tamil


BGM

பெண் : நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…

பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து…
மனசு முழுக்க ஓட…
வண்டி கட்டி வந்தா என்ன…
பாக்கு வெத்தலையோட…

பெண் : தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
எதிர் வந்தது நீயா…

பெண் : தட்டுத் தடுமாறிவிட்டேன்…
தவிக்க விட்டது ஏன்யா…
குரு குரு பார்வ பட்டு…
குரு குரு பார்வ பட்டு…
பத்திகிச்சு தீயா…

பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச…
நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…

BGM

பெண் : பாதி கிருக்கில் பற பறத்து…
பசல படந்து போச்சு…
மீதி கிருக்கில் முனு முனுத்து…
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு…

பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி…
நடக்க மறந்து போச்சு…
தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த…
கனவு செவந்து போச்சு…

பெண் : மாரி அம்ம மனசு வச்சா…
மாரி அம்ம மனசு வச்சா…
கழனி நல்லா விளையும்…

பெண் : கூர பொடவ தரியில் நெஞ்சு…
நுனியில் மஞ்சள் தொழங்கும்…
கழுத்துல தாலி மின்ன…
கழுத்துல தாலி மின்ன…
கருக மணியும் நெளியும்…

பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச…
நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…

பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து…
மனசு முழுக்க ஓட…
வண்டி கட்டி வந்தா என்ன…
பாக்கு வெத்தலையோட…

பெண் : தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
எதிர் வந்தது நீயா…

பெண் : தட்டுத் தடுமாறிவிட்டேன்…
தவிக்க விட்டது ஏன்யா…
குரு குரு பார்வ பட்டு பட்டு பட்டு…
குரு குரு பார்வ பட்டு…
பத்திகிச்சு தீயா…


Notes : Naracha Mudi Song Lyrics in Tamil. This Song from Dhruva Natchathiram (2023). Song Lyrics penned by Thamarai. நரச்ச முடி பாடல் வரிகள்.


Thotta Poweru Da Song Lyrics in Tamil

தொட்டா பவருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன்ஹாரிஸ் ஜெயராஜ்தொட்டி ஜெயா

Thotta Poweru Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
சம்பா சம்பாலே சும்பலே சம்பல சும்பாலே…

BGM

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

குழு : ஹை சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…

ஆண் : அட காத்து கருப்பு போல நானும்…
மெரட்ட போறேன்டா…
என் வானத்தில வானவில்லும் கருப்புதானடா…

ஆண் : அட காத்து அடிக்கும் போது நீயும்…
தூத்தி கொள்ளடா…
நீ தூத்திக்கொள்ள மறந்துவிட்டா…
ஊத்திக்கோயேன்டா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

BGM

ஆண் : நான் எதுக்குதான் குடிக்கிறேன்…
கதி கலங்கதான் அடிக்கிறேன்…

ஆண் : ஆடு புலி ஆட்டமாம்…
கட்டம் போட்டு ஆடனும்…
ஆள தூக்கும் ஆட்டமாம்…
திட்டம் போட்டு தூக்கணும்…

ஆண் : உனக்கு கிடக்கு எனக்கு துசுடா…
மனசு போகும் போக்கில் வாழுடா…

ஆண் : கோடு ஒன்னு போட்ட நானும்…
ரோடு போடும் ஆளு…
தட்டி வர சொன்னா நானும் வெட்டி வருவேன்…

BGM

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா
தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…
பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

BGM

ஆண் : தத்ததோம் கோயம்மா…
தத்ததோம் சோயம்மா…
கோயம்மா சோயம்மா…

பெண் : ரெண்டு கட்டு…
ஆண் : கோயம்மா…
பெண் : காஞ்ச மாடு…
ஆண் : சோயம்மா…
சம்மா வெம்பா தெம்பா…
அய்யோ யோ யோ…

BGM

ஆண் : பத்தாங் கிளாஸ் நான் தாண்டல…
என் படிப்பதான் சொல்லல…

ஆண் : ஒம்பது கிளாஸ் ஊத்தியும்…
போதை எனக்கு ஏறல…
என்னை கரைக்கும் சரக்குதான்…
இன்னும் கண்டு பிடிக்கல…

ஆண் : நரம்பு அதிர பாட்டு கட்டுடா…
நகரும் இரவை புடிச்சு நிறுத்துடா…

ஆண் : நானன் நன நானன் நன…
நானன் நன நானே…
நானன் நன நானன் நன…
நாணன்னன்னானே…

ஆண் : சட்டை மேல காலரத்தான்…
தூக்கி விட்டு நான்தான்…
சட்டான் பிள்ளை போல தானே…
சத்தம் கொடுப்பேன்…
குழு : பல்லே…

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
குழு : கோயம்மா…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…
குழு : சோயம்மா…

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
குழு : கோயம்மா…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…
குழு : சோயம்மா…

BGM

ஆண் : அட காத்து கருப்பு போல நானும்…
மெரட்ட போறேன்டா…
என் வானத்தில வானவில்லும் கருப்புதானடா…

ஆண் : அட காத்து அடிக்கும் போது…
நீயும் தூத்தி கொள்ளடா…
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா…
ஊத்திக்கோயேன்டா…

BGM


Notes : Thotta Poweru Da Song Lyrics in Tamil. This Song from Thotti Jaya (2005). Song Lyrics penned by Thamarai. தொட்டா பவருடா பாடல் வரிகள்.


கற்க கற்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம், திப்பு, நகுல் & ஆண்ட்ரியா ஜெரெமையாஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Karka Karka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராகவன் ஸ்டே இன் தி ப்ராசெஸ்…
டாப் டாலர் கோயிங் லாஸ்ட்…
கெட்டிங் டைம் ரெடி…
கம் ஆன் ஹேய் லெட்ஸ் கோ…

BGM

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

ஆண் : ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்…
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட் டவுன்…

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

BGM

ஆண் : மாவீரமும் ஒரு நேர்மையும்…
கை கோர்த்து கொள்ள…
அகராதியோ அதை ராகவன் என…
அர்த்தம் சொல்ல…

ஆண் : அதிகாரமோ ஆர்பாட்டமோ…
இவன் பேச்சில் இல்லை…
முன் ஆய்வதில் பின் ஆய்வதில்…
இவன் புலியின் பிள்ளை…

ஆண் : ஓ… காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள்…
கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே…
இரு கைகளை குலிக்கிடும் மானே…

ஆண் : ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால்…
தோன்றும் தோற்றம் இவன்தானே…

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

BGM

ஆண் : கண் ஆயிரம் கை ஆயிரம்…
என தேகம் கொள்ள…
இப்பூமியில் நடமாடிடும் இவன்…
தெய்வம் அல்ல…

ஆண் : வான் சூரியன் ஒரு நாளிலே…
காணாமல் போனால்…
அவ்வானையே முழு விற்பனை…
செய்தேனும் நிற்பான்…

ஆண் : நர வேட்டைகள் வேட்டைகள் ஆட…
இரு கைகளின் விரல்கள் நீள…
எதிரிகள் எதிரிகள் சாய…
செங்குருதியில் தேகங்கள் தோய…

ஆண் : ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை…
தீயில் இட்டு தீர்த்தானே…

பெண் : கற்க கற்க கள்ளம் கற்க…
ஆண் : கோட்டா லவ் இட் ஒய் ஆல்…

பெண் : என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

பெண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
ஆண் : ஸ்டாண்ட் அப் நவ்…

பெண் : சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

{ ஆண் : ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்…
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்… } * (3)

BGM


Notes : Karka Karka Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. கற்க கற்க பாடல் வரிகள்.


நீராம்பல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅர்ஜுன் மேனன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…

ஆண் : கால் கொண்ட மின்னல்…
கணுவில்லா கண்ணல்…
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ…

ஆண் : நிழலின்ற கண்கள்…
நீரில்லா மீன்கள்…
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

குழு : ஜிடிகிடி பிஜிடி பாக்…
ஜிடிகிடி பிஜிடி பாக்… யா…

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…
குழு : யா யா யா…

BGM

ஆண் : யார் அந்தப் பெண்ணோ…
யார் பெற்ற பெண்ணோ…
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்…

ஆண் : அவள் மட்டும் தூங்கி…
என் தூக்கம் வாங்கி…
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே…

ஆண் : நான் மட்டும் ஏங்கி…
என் வீட்டை நீங்கி…
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…
ஆண் : யா யா யா…

ஆண் : அந்த பிரம்மன் படைத்த…
அழகான பெண்ணோ…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே…
கம் ஆன்… உன் இருவிழிதானடி…

ஆண் : இவள் கண்கள் பாத்த போதும்…
மயக்கம் வருது டோய்…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே…
கொறஞ்சி போக மாட்ட…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…

ஆண் : யா யா யா… எங்க போனாலும்…
என்ன இழுத்துட்டு போறியே…


Notes : Neeraambal Poovae Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Thamarai. நீராம்பல் பூவே பாடல் வரிகள்.


இஞ்சிருங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகமல்ஹாசன், கே.எஸ். சித்ரா, கிளிண்டன் & டொமினிக்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Injerungo Song Lyrics in Tamil


பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…

BGM

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

BGM

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
ஆண் : அய் அய்…
பெண் : பத்து கிலோ ஏறுதுங்கோ…

பெண் : கால்கள் ரெண்டும் தரையிடம்…
கோபம் கொண்ட கலவரம்…
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க…

பெண் : பூமியே துரும்புங்க…
வானமே தூசுங்க…
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க…

ஆண் : ம்ம்… தண்டணைகள் இனிக்குது…
தவறு செய்ய துடிக்குது…
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க…
சிரிக்க தோணுது…

BGM

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாய்…
என்னவெல்லாம் செய்தாய்…

ஆண் : புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே…
உங்கப்பனுக்கு மருமகனாய் ஆனேனே…

பெண் : உயிரிலே வெள்ளி ஜரிகையும்…
கலந்துதான் ஓடுதே…

ஆண் : உருவமே தங்க சாயலாய்…
மாறிதான் போனதே…

பெண் : கால் இருந்த இடத்தில் இப்போ…
காற்று வந்து குடி இருக்கு…
நடக்கவே தோணலைங்க…
மிதக்கத்தான் தோணுதுங்க…

BGM

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

பெண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே…

BGM

பெண் : அடிக்கடி காணும் ரகசிய கனவை…
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்…
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும்… ஒஹோ…
அந்த நாள் வந்ததே வந்ததே…

ஆண் : வானவில்லை காணவில்லை…
விடுமுறையில் இங்கே வந்துட்டதே…

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
செல்லம் கொஞ்சி நீங்க அழைக்கும்…
நாய்க்குட்டி ஆனேனுங்க…

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…

பெண் : கால்கள் ரெண்டும் தரையிடம்…
கோபம் கொண்ட கலவரம்…
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க…

பெண் : பூமியே துரும்புங்க…
வானமே தூசுங்க…
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க…

ஆண் : ம்ம்… தண்டணைகள் இனிக்குது…
தவறு செய்ய துடிக்குது…
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க…
சிரிக்க தோணுது…

BGM

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

ஆண் & பெண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே…


Notes : Injerungo Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Thamarai. இஞ்சிருங்கோ பாடல் வரிகள்.


ஓ மாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஎன்.சி. காருண்யா & ரம்யா என்.எஸ்.கேஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Oh Maya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே…
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே…
பனியாய் மாறுதே அடடா டாடடா…

ஆண் : கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே…
வாா்த்தை என்பதே இனிமேல் பாரமே…
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே…
பக்கம் என்பதும் இங்கே தூரமே…

ஆண் : ஏழேழு பிறவிகள் உனை தொடா்ந்து வந்தேன்…
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்…
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்…
ஏனடி என் மின்மினியை பாா்க்காமல் போனாய்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

ஆண் : கண்ணே காதலி காதல் மாா்வலி…
காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ…
முத்தம் நீயடி சத்தம் நானடி…
நாணம் வந்ததால் நகரும் வான்மதி…

ஆண் : உன்னை எண்ணியே நாட்கள் போனதே…
ஊடல் செய்வதே உலகம் ஆனதே…
காலம் கூடுதே கைகள் சேருதே…
கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே…

ஆண் : உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை…
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பாா்த்தேன்…
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்…
நான் விழித்தால் நீ இருப்பாய் என்னை அள்ளி சோ்ப்பேன்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

BGM

பெண் : வானின் நீளமே கடலின் ஆழமே…
காற்றின் சீழமே காதல் ஆகுமே…
நானும் நீயுமே வாழும் வாழ்விலே…
காலம் தாண்டியும் காதல் நீளுமே…

பெண் : நானும் மாறினேன் நீதான் காரணம்…
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்…
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்…
ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம்…

பெண் : உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும்…
நான் இருக்கும் நாள் வரைக்கும் அதில் நீயும் இருப்பாய்…
உன் தோளில் மலா் கொடி இன்று படா்ந்திருக்கும்…
நீ தெளிக்கும் நீா் இனிக்கும்…

பெண் : ஓ… ஆஹா… மேகம் நீயா…
ஓஓ… ஆஹா… மோகம் தீயா…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…


Notes : Oh Maya Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Thamarai. ஓ மாயா பாடல் வரிகள்.


அணங்கே சினுங்கலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Anangae Sinungalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…

BGM

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…

பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…

BGM

பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)

BGM


Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.


என்ன ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் யேசுதாஸ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிவெடி

Enna Aachi Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…

பெண் : என் வானிலே வெண்ணிலா உன் முகம்…
வாராமலே பேசுதே என்னிடம்…
இது காதலா காதலா…

ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…

BGM

பெண் : ராத்திரிகள் நீளம்…
ரதி தேவி மதன் கோலம்…
கனவாக தினம் தோறும் வர கண்டேனே…

ஆண் : சாலைகளின் ஓரம்…
நிழல் தேடும் வெயில் நேரம்…
தொட பார்க்கும் சிறு காற்றாய்…
உன்னை கண்டேனே…

பெண் : புதை மண்ணிலே காலை வைத்தேன்…
நக கண்ணிலே ஊசி தைத்தேன்…

ஆண் : படும் வேதனை சொல்லும் காதலை…

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
ஆண் : எங்குமே உன் முகம் பார்கிறேன்…

BGM

ஆண் : வீடுவரை சென்றேன்…
படி ஏறவில்லை நின்றேன்…
என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே…

பெண் : பாடம் படிக்காமல்…
உயிர் தோழி பிடிக்காமல்…
நகராத கடிகாரம் அதை பார்த்தேனே…

ஆண் : நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்…
இதே போலவே வாழ வேண்டும்…

பெண் : உடல் என்னிடம் உயிர் உன்னிடம்…

ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…

பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…

ஆண் : என் வானிலே வெண்ணிலா உன் முகம்…
வாராமலே பேசுதே என்னிடம்…

பெண் : இது காதலா காதலா…


Notes : Enna Aachi Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Thamarai. என்ன ஆச்சு பாடல் வரிகள்.


முதல் முறையாக

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ரம்யா என்.எஸ்.கேஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், ரம்யா என்.எஸ்.கே & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

ஆண் : நீதானே… நீதானே என் தாய்போல…
தூங்காத சேய்போல…
துரத்தாத பேய் போல…
காதல் செய்தாய்…

ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே…
காந்தலாய் இருந்தேன்…
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்…
கந்தலாகி விழுந்தேன்…

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM

ஆண் : மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே…
உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன்…
மேலே வா கிளியே…

பெண் : ஹா ஆஆ… வா என்று நீ சொன்னால்…
வருவேன் எங்கும் தனியே…
முள் மடியோ விண்வெளியோ…
நடப்பேன் நானும் உன் வழியே…

ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும்…
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி…

பெண் : நீ தினம் தினம் என்னை வைய…
என்ன குற்றம் நான் செய்ய…

BGM

பெண் : பகல் எல்லாம் பார்க்காமல்…
ஏக்கம் ஏணியில் ஏறும்…
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்…

ஆண் : நீ வந்த பின்தானே…
வாழ்வில் இத்தனை சாரம்…
உன் ஆசை நிறைவேற்ற…
வேகம் என்னையும் மீறும்…

பெண் : விரல் கோர்த்தாலென்ன…
நிரல் கேட்டாலென்ன…
பழி தீர்த்தாலென்ன…
பாதம் பார்த்தாலென்ன…

ஆண் : நான் காவலன்தானே இருந்தும்…
கொள்ளையிட வந்தேனே…

பெண் : ஹா ஆஆ… ஹ்ம்ம் ம்ம்ம்…
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்…
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்…

ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Thamarai & Ramya N.S.K. முதல் முறையாக பாடல் வரிகள்.


ஒ சாந்தி சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிளிண்டன் & எஸ்.பி.பி. சரண்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil


ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
வழி எங்கும் உந்தன் முகம்தான்…
வலி கூட இங்கே சுகம்தான்…

ஆண் : தொடுவானம் சிவந்து போகும்…
தொலை தூரம் குறைந்து போகும்…
கரைகின்ற நொடிகளில்…
நான் நெருங்கி வந்தேனே…

ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்…
தொலை தூரம் நகர மாட்டேன்…
முகம் பாா்க்க தவிக்கிறேன்…
என் இனிய பூங்காற்றே…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM

ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
உன்னை காணும் நேரம் வருமா…
இரு கண்கள் மோட்சம் பெறுமா…

ஆண் : விரலோடு விழியும் வாடும்…
விரைகின்ற காலும் நோகும்…
இருந்தாலும் வருகிறேன்…
உன் மடியில் நான் தூங்க…

ஆண் : எனை வந்து உரசும் காற்றே…
அவளோடு கனவில் நேற்றே…
கைகோா்த்து நெருங்கினேன்…
கண் அடித்து நீ ஏங்க…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM


Notes : Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. ஒ சாந்தி சாந்தி பாடல் வரிகள்.