Tag Archives: தாமரை

ரஹதுள்ளா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுபமாஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Rahathulla Song Lyrics in Tamil


பெண் : சாலை நடுவே சோலை இது தானோ…
தேவ மகளோ தேரில் வருவாளோ…

பெண் : ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

BGM

பெண் : நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன…
நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நன நன நன…

பெண் : நான் கனவுல கனவுல…
கவிதைய கவிதைய எழுத எழுத முயல…
சில பழையன கழியுது…
புதியன வருகுது எரழ வழல வரல…

பெண் : மின்சாரம் என் கையில் ஓடும்…
சும்மாவே தொட்டாலும் போதும்…
தொடவா தொட தொடவா…
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : வோ ஹா…
பெண் : ரஹ துள்ளா…
குழு : ஹாஹா ஹுல்லா…
பெண் : ஹா துள்ளா…
குழு : ஹாஹாஹா ஹுல்லா…
பெண் : ரஹதுள்ளா…
குழு : ஹே துள்ளா ரஹதுள்ளா…

குழு : ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…

குழு : யோ முனி சனி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
யோ ஹனி மணி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா… நாச்சியரே…

BGM

பெண் : இவ வெயிலில வெயிலில…
உடல் இது உடல் இது…
உருகி உருகி வழிய…

பெண் : ஒரு மழையில மழையில…
மனசு இது மனசு இது…
மருகி மருகி நனைய…

BGM

பெண் : நாள் தோறும்…
குழு : மணி மணி…
பெண் : என் வானம் மாறும்…
குழு : முனி சனி…
பெண் : சந்தோசம்…
குழு : ஹனி ஹனி…
பெண் : கோபங்கள் ஆகும்…
அடடா அடடடடா…
ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்…
குழு : ஒரு சுகம்…

பெண் : ஓஹோ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…


Notes : Rahathulla Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ரஹதுள்ளா பாடல் வரிகள்.


உயிரிலே எனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமகாலட்சுமி ஐயர் & ஸ்ரீனிவாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Uyiriley Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

ஆண் : அருகினில் உள்ள தூரமே…
அலை கடல் தீண்டும் வானமே…
நேசிக்க நெஞ்சம் ரெண்டு…
போதாதா போதாதா நீ சொல்லு…
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு…

பெண் : இது நடந்திட கூடுமோ…
இரு துருவங்கள் சேருமா…
உச்சரித்து நீயும் விலக…
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ…

ஆண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…

பெண் : உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே…

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு…
என் தோள்களில் தேய்ந்திடு…
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்…
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்…

BGM

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

BGM


Notes : Uyiriley Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. உயிரிலே எனது பாடல் வரிகள்.


என்னை கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதிப்பு & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ennai Konjam Song Lyrics in Tamil


ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்… யே ஹே…
ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

ஆண் : வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு…
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை…

ஆண் : இன்று மட்டும் கொஞ்சம் நின்று…
ஒரு பூவை கிள்ளி கொண்டு…
சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை… இல்லை…

பெண் : நீ கிள்ளும் பூக்களை நான் சூடி கொள்ளவே…
என்றே எண்ணம் இன்று வந்தாச்சே…
ஆனாலும் நேரிலே எப்போதும் போலவே…
இயல்பாக பேசி போவது என்றாச்சே… ஹே…

BGM

பெண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

பெண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே…

ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே…
துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும்…
அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை இங்கே வர செய்தாய்…
என்னனவோ பேச செய்தாய்…
புன்னகைகள் பூக்க செய்தாய்…
இன்னும் என்ன…

ஆண் : அருகினில் அமர்ந்து என்னை…
உற்று உற்று பார்க்கும் உந்தன்…
துரு துரு பார்வைக்கும்தான்…
அர்த்தம் என்ன என்ன…

பெண் : என் பார்வை புதுசுதான்…
என் பேச்சும் புதுசுதான்…
உன்னாலே நானும் மாறி போனேனே…

பெண் : கூட்டத்தில் என்னைதான் உன் கண்கள் தேடனும்…
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே…
லா லா லா லா லா லா லா…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே… ஹேஹேஹே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீயே சொல்வாயா…

பெண் : நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…


Notes : Ennai Konjam Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. என்னை கொஞ்சம் பாடல் வரிகள்.


நேற்று வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Netru Varai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்…
மழை கால மேகம் கண்டேன்…
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்…
உனை தேடி கண்டு கொண்டேன்…

ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி…
பார்வை ஆகுமே தீபாவளி…
உன்னை போல யாருமில்லை என் இறைவி…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்…
மழலையாய் ஆகி பேசுகிறாய்…
ஒலிகளினால் நம் உலகில்…
கவிதை சாயம் பூசுகிறாய்…

ஆண் : கனவா நனவா தெரியா நிலையே…
பகலாய் இரவாய் பழகும் கலையே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்…
என்னது வானம் நீ அளந்தாய்…
என்னது வாசல் நீ திறந்தாய்…
எனது ஓசை நீ உணர்ந்தாய்…

ஆண் : ஒரு நாள் நிழலாய்…
தரையில் இருந்தாய்…
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…


Notes : Netru Varai Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Thamarai. நேற்று வரை பாடல் வரிகள்.


கள்ளி அடி கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Kalli Adi Kalli Song Lyrics in Tamil


குழு : கள்ளி அடி கள்ளி…
எங்கே கண்டாய்…
முதலில் என்ன கதைச்சாய்…
உண்மை எல்லாம் சொல்லு…

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்…
காத்து நான் கிடந்தனன்…
பதுங்கி மெல்ல வந்தவன்…
பகடி பகடி என்ன போங்கடி…

குழு : முழு நிலவு காயும்…
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு…
அங்கே இருந்து இங்கே…
வாழ வந்த பெண்ணே நீ பாடு…

பெண் : நம்மை அணைக்க ஆளில்லை…
என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே…

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

BGM

குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி…
தேரின் பின்னே அலைந்தோமடி…

குழு : கடலொன்று நடுவிலே…
இல்லை என்று கொள்வினம்…
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான்…
தமிழன் தமிழந்தான்…

பெண் : புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா…

BGM

குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்…
என்றும் நினைத்தோம் தவறாகதான்…
இங்கும் உறவு உள்ளது…
தமிழர் மனது பெரியது…

பெண் : அட உனக்கென வந்த இடத்தில்…
மருமகள் ஆகினான்…

குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே…

பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே…
தெருடி வாழ்வாயே…

பெண் : கள்ளி அடி கள்ளி…
உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்…
எங்கள் வாழ்கை விரியும்…
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்…
அந்த கதிரின் சூடராய்…
எங்கள் விடியல் தெரியும்…

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்…
இன்று நான் அறிந்தனன்…
இருளின் கரம் விலகுமே…
உங்கள் கனவும் நனவாகுமே…


Notes : Kalli Adi Kalli Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Thamarai. கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்.


இரவுகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & ஸ்டீவ் வாட்ஸ்சி. சத்யாபொன்மாலை பொழுது

Iravugalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…

ஆண் : போதும் வேதனை பெண்ணே…
உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும்…
பொங்கும் காதலை சொல்லும் வரை…
காற்றோடு காற்றாக வேண்டும்…

ஆண் : அருகினிலே உன் அருகினிலே…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…

குழு : திஸ் இஸ் எ ப்ளூஸ்ஸி சாங்…
யூ காட் ப்ளூ ஐஸ்…
வேண்டும் வேண்டும் நீ…
பட் டோன்ட் ஹிப்னோடைஸ்…

குழு : ஐ வில் பே தி பிரைஸ்…
மாமாக்கு நேரம் ரைட் ஓ ஓ…
ரைட் ரைட் ரைட்…
நீ எந்தன் லவ்வர் கேர்ள்…
உன்னோடு ஐ வாண்ட் டு டான்ஸ்…
நீ எந்தன் ஐசி ஸ்விர்ல் என்னோடு ஒய் டோன்ட்…
யூ டான்ஸ் உன் கண்கள் என்னை கவர்ந்து…
ஓ து து து கொல்லுதே…

ஆண் : ஒரு சொல் நீ சொன்னால்…
வேண்டாம் என்றா சொல்வேன்…
நீ கேட்கும் ஒன்றை…
வாங்க எங்கும் செல்வேன்…

ஆண் : விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன்…
பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன்…

ஆண் : கழுத்து சங்கலியில் என் பெயரை…
எழுதி நீ கோர்க்கணும்…
துடிக்கும் உன் இதயம் பேசுவதை…
அருகில் நான் கேட்கணும்…
நெருங்கி நான் வருகிறேன்…
விரும்பியே கரைகிறேன்…

ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை…
இப்போதே பார்த்தாக வேண்டும்…
பொங்கும் காதலை சொல்லும் வரை…
காற்றோடு காற்றாக வேண்டும்…

ஆண் : இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…


Notes : Iravugalil Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Thamarai. இரவுகளில் பாடல் வரிகள்.


ஏ நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Yea Nenjea Song Lyrics in Tamil


பெண் : படபட படவென அடிக்குது இதயம்…
தடதட தடவென துடிக்குது இமைகள்…
சலசல சலவென சுழருது விழிகள்…

பெண் : அடுத்தது யாரோ அடுத்தது யாரோ…
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ…
எனதா உனதா எனவே எனவே…
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஹே ஹே ஹே… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம்…
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்…

BGM

ஆண் : கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே…
வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்…

பெண் : வெகு நேரம் பேசி பின்பு…
விடை பெற்று போகும் நேரம்…
நாள் அடிகள் நடக்கும் கால்கள்…
நடை மறந்து திரும்பும் ஏனோ…

ஆண் : பேசாத நேரம்தானே பெரிதாக தோணும் அன்பே…
காலங்கள் தோற்க்கும் இங்கே…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை…
அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : காதல் வரும்போது கனவுகளும் மாறும்…
நீ விரும்பும் நிலவை இனி தினம் தோறும் பார்ப்பாய்…

பெண் : யார் யாரோ எழுதி சென்ற…
புரியாத கவிதை எல்லாம்…
நான் கேட்டு ரசித்தேன் இன்று…

ஆண் : நான் பார்த்த மரமும் இலையும்…
புது போர்வை போர்த்தி கொண்டு…
புது பார்வை பார்த்துக்கொண்டு…
நம்மை பார்த்து சிரிக்கின்றதே…

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஓ ஓ ஓ… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM


Notes : Yea Nenjea Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Thamarai. ஏ நெஞ்சே பாடல் வரிகள்.


அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & சுசித்ராதமன் எஸ்சேட்டை

Arjuna Arjuna Song Lyrics in Tamil


BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…

BGM

பெண் : அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்…
ஏன் மௌனம் கொண்டாய்… ஓ…
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்…
விழி முடிக்கொண்டாய்…

BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

BGM

ஆண் : தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்…
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்…
ஏஹே… தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்…
முத்தாய் மழை இடை வந்தே விழும்…
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே…

பெண் : தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்…
நீ எங்கே போனாய்… ஓ…
சரிகிறேன் தானாய் தாங்க வா தூணாய்…
என் வாழ்வாய் ஆனாய்…

BGM

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Thamarai. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


வெள்ளையாய் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா & சுஜாதா மோகன்தேவாசொக்கத்தங்கம்

Vellayai Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

பெண் : முல்லை பூவா நீ சிரிக்கணும்…
எந்தன் சோகம் நான் மறக்கணும்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

BGM

பெண் : வேரு விட்ட ஆலமரம்…
நிழலில் சேருகிற பாக்கியம்தான்…
கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்…

ஆண் : நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்…
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்…

பெண் : உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை…
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்…

ஆண் : உள்ளம் துள்ளும் பூபாலத்தை…
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…

பெண் : தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…

பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…

ஆண் : உந்தன் சோகம் நீ மறந்திட…
முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்…

பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…


Notes : Vellayai Manam Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Thamarai. வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்.


ஓ முகலாய் முகலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அரசாட்சி

O Muhalai Muhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : ஓஓ… என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

BGM

ஆண் : தினசரி ராசி பலனும்…
இந்த தேதியில் காதல் வருமே…
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை…
இருந்துமே காதல் வந்துவிடுமே…

பெண் : கை ரேகைகள் பார்த்தேன்…
அதில் காதல் ரேகை இல்லை…
ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை…

ஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே…
மின்னலென தோன்றும் தோன்றும்…

பெண் : கற்கண்டாய் இனிகிறதே…
இன்றும் இது வேண்டும் வேண்டும்…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

BGM

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

குழு : இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா…

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

ஆண் : லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல…

BGM

ஆண் : கடலினில் மூழ்கும் கடுகாய்…
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்…
இதை எவரேனும் பார்க்கும் முன்பே…
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்…

பெண் : கை குழந்தை போலே…
இந்த காதல் உயிரை எடுக்கும்…
எப்பொழுதும் சிணுங்கி…
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்…

ஆண் : தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே…
தோன்றும் தோன்றும்…
பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே…
தோன்றும் தோன்றும்…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : அஹா என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

குழு : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…


Notes : O Muhalai Muhalai Song Lyrics in Tamil. This Song from Arasatchi (2004). Song Lyrics penned by Thamarai. ஓ முகலாய் முகலாய் பாடல் வரிகள்.