முதல் முதலாய்
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…
மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…
கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…
அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் Read More »
வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…
சுத்திப்போட வேணாமா Read More »