Category Archives: 1996 Movies

1996 Movies

சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

BGM

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

BGM

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

BGM

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

BGM


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.


வெண்ணிலாவே வெள்ளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ்.சித்ராவித்யாசாகர்செங்கோட்டை

Vennilave Vellai Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

பெண் : ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…

ஆண் : உன்னை நான் அள்ள வேண்டும்…
உயிரெல்லாம் துள்ள வேண்டும்…

பெண் : கட்டுத்தறிகள் மீறலாம்…
ஆண் : சிட்டுக்குருவி ஆகலாம்…

குழு : ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

BGM

ஆண் : தருகின்ற முத்தத்தை வாங்கிவிடு போதும்…
வாங்கி வைத்த முத்தத்தை தந்துவிடு போதும்…

பெண் : உடையோடு காற்றாக நுழைந்துவிடு போதும்…
உயிருக்குள் மழையாக விழுந்துவிடு போதும்…

ஆண் : வாவென்ற சொல்லுக்கு வளைந்துகொடு போதும்…
வள்ளல் போல் ஆடைகளை வழங்கிவிடு போதும்…

பெண் : தாங்காது தாங்காது தள்ளியிரு போதும்…
தங்கத்தை தவணையிலே கொள்ளையிடு போதும் போதும்…

குழு : ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

BGM

பெண் : கலைகின்ற முடி கொஞ்சம் கோதிவிடு போதும்…
கண்ணோடு கண் வைத்து மூடிவிடு போதும்…

ஆண் : ஆ… மஞ்சத்தில் சொன்னபடி செய்துவிடு போதும்…
மற்றபடி சுதந்திரமாய் இருந்துவிடு போதும்…

பெண் : விடிகின்ற வரை என்னை அள்ளியெடு போதும்…
விடியாது என்று மட்டும் சொல்லிவிடு போதும்…

ஆண் : இடை மீது காற்றாடை உடை ஒன்று போதும்…
இடைவேளை இல்லாத இன்பங்கள் போதும் போதும்…

குழு :ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…

ஆண் : வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…

பெண் : ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…

ஆண் : உன்னை நான் அள்ள வேண்டும்…
உயிரெல்லாம் துள்ள வேண்டும்…

பெண் : கட்டுத்தறிகள் மீறலாம்…
ஆண் : சிட்டுக்குருவி ஆகலாம்…

குழு :ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…
ச ச நி ச ச நி ரி ச நி ச ச ப…


Notes : Vennilave Vellai Poove Song Lyrics in Tamil. This Song from Sengottai (1996). Song Lyrics penned by Vaali. வெண்ணிலாவே வெள்ளை பாடல் வரிகள்.


சொல்லவா சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தாதேவாமகாபிரபு

Sollavaa Sollavaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…

பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…

BGM

ஆண் : தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்…
வைகாசி வெய்யில் போல வாட்டுதே…

பெண் : பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல்…
வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே…

ஆண் : மை அளந்த கண்ணும்…
என் கையளந்த பெண்ணும்…
மின்சாரம் பாய்ச்சுமா…

பெண் : கள்ளிருக்கும் கிண்ணம்…
என்னுள்ளிருக்கும் வண்ணம்…
உன் பார்வை பார்க்குமா…

ஆண் : பக்கம் வா பக்கம் வா…
பள்ளிப் பாடம் சொல்ல வா…

பெண் : அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா…

ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…

பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…

BGM

பெண் : உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது…
அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன்…

ஆண் : சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது…
சிற்றாடைப் போலே வந்து கூடுவேன்…

பெண் : செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று…
சல்லாபம் தேடுதோ…

ஆண் : சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று…
செந்தேனும் ஓடுதோ…

பெண் : இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே…
ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே…

பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…

ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…


Notes : Sollavaa Sollavaa Song Lyrics in Tamil. This Song from Mahaprabhu (1996). Song Lyrics penned by Vaali. சொல்லவா சொல்லவா பாடல் வரிகள்.


தோள் மேல தோள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜா & சுஜாதா மோகன்இளையராஜாபூமணி

Thol Mela Thol Song Lyrics in Tamil


BGM

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

பெண் : செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா…
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா…

ஆண் : சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா…
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா…

பெண் : ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா…
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா…

ஆண் : நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே…
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே…

பெண் : துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

ஆண் : பூவுக்கு வாசனை யார் இங்கு தந்தது…
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது…

பெண் : என் பெண்மை இன்றுதான் பூச்சூடிக் கொண்டது…
என் கோவில் இன்றுதான் தீபங்கள் கண்டது…

ஆண் : உன் நெஞ்சில் வாழவே…
ஒரு ஜென்மம் வாங்கினேன்…
உன் மூச்சில்தான் அடி…
நான் இன்னும் வாழ்கிறேன்…

பெண் : நான் இருந்தேன் வானிலே மேகமாய்…
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்…

ஆண் : வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…

ஆண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
ஆண் : அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
பெண் : ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

ஆண் : தோள்மேல தோள்மேல…
பூமாலை பூமாலை…

பெண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…


Notes : Thol Mela Thol Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. தோள் மேல தோள் பாடல் வரிகள்.


என் பாட்டு என் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஇளையராஜாஇளையராஜாபூமணி

En Paattu En Paattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

BGM

ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு…
வந்த கிளி இரண்டு…
அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று…
நொந்த கிளி ஒன்று…

ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி…
நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி…
இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி…
தாவுதடி வெட்டுக் கிளி…
நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

BGM

ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்…
நான் நந்தவனம் போட்டேன்…
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்…
நான் நட்டு வைத்து வளர்த்தேன்…

ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி…
பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி…
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம்…
பத்திரமா வச்சிக்கனும்…
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…


Notes : En Paattu En Paattu Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Mu. Metha. என் பாட்டு என் பாட்டு பாடல் வரிகள்.


தென்றல் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Thendral Vandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : இது கனவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : இல்லை நினைவா…
பெண் : ஓஓ ஓ…

பெண் : புது உறவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : சுகம் வரவா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

பெண் : மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று…
கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா…

ஆண் : நந்தவன வண்டு மோகம் அது உண்டு…
மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டுவிட்டதா…

பெண் : பருவ புயலிலே உடையும் நழுவுதே… ஆஆ…
ஆண் : பொழியும் பனியிலே இதயம் இளகுதே…

பெண் : இவள் வசமா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : கனி ரசமா…
ஆண் : ஆஆ ஆ…

ஆண் : இனம் புரியா…
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா… ஹ்ம்ம்…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

ஆண் : சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு…
செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா…

பெண் : செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு…
சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா…

ஆண் : விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா…
பெண் : குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா…

ஆண் : கனிசுலையா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : புது சுவையா…
பெண் : ஆஆ ஆ…

பெண் : இதழ் வழியா…
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா… ஹ்ம்ம்…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : இது கனவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : இல்லை நினைவா…
ஆண் : ஓஓ ஓ…

ஆண் : புது உறவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : சுகம் வரவா…


Notes : Thendral Vandhu Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. தென்றல் வந்து பாடல் வரிகள்.


பொட்டப்புள்ள மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுஜாதா மோகன்சிற்பிசெல்வா

Potta Pulla Manasu Song Lyrics in Tamil


BGM

பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

பெண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

BGM

பெண் : ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு…
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது புரிகிறதா…

ஆண் : என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்…
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா…

பெண் : கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்…
ஆண் : அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத…
பெண் : பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

BGM

பெண் : மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்…
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா…

ஆண் : ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்…
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா…

பெண் : எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா…
ஆண் : உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்…
பெண் : வந்தாச்சு அதுக்காக ம்ம்ம்ம்…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

ஆண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
பெண் : உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

BGM


Notes : Potta Pulla Manasu Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்.


ஆத்தோரம் தோப்புக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாதேவாபாஞ்சாலங்குறிச்சி

Aathoram Thopukule Song Lyrics in Tamil


பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

பெண் : கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து…
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்…
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி…
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

BGM

பெண் : மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க…
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து…
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்…

BGM

பெண் : உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில…
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு…
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்…

BGM

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

BGM

பெண் : மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே…
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல…
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு…
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்…

BGM

பெண் : ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து…
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : அத்தானின் இடுப்புக்கு அண்ணாக்கயிறு கட்ட…
ஆசை வச்சேன்…
நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ணெய் தேய்சுவிட…
ஆசை வச்சேன்…

பெண் : வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு…
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்…
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு…
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…


Notes : Aathoram Thopukule Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தோரம் தோப்புக்குள்ள பாடல் வரிகள்.


வனக்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிதேவாகல்லூரி வாசல்

Vanakkiliye Song Lyrics in Tamil


பெண் : வனக்கிளியே…
வனக்கிளியே நந்தவனக் கிளியே…

குழு : மார்கழி மாதம் முன் பனிக் காலம்…
வீசிடும் பூங்காற்றே…
மூங்கிலில் மீது மோதிடும் போது…
கேட்டிடும் தேன் பாட்டே…

பெண் : காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

பெண் : வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…

BGM

பெண் : சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து…
தோகை மயில் ஆடுது…
கன்னி எந்தன் நெஞ்சம் நாளும்…
உன்னை எண்ணி வாடுது…
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்…

பெண் : ஓ… புல்வெளியில் மெத்தையிட்டு…
மூடு பனி தூங்குது…
ராசா மகன் தோளில் வண்ண…
ரோசா ஒண்ணும் சாயுது…

பெண் : ஏரியில்…
குழு : ஓஓஓ…

பெண் : ஏரியின் கரை ஓரமே…
நாரைகள் கொஞ்சும் நேரமே…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

குழு : வாடையில் ஆடும் ஜாடையில் பாடும்…
வாசனை பூச்செண்டு…
பெண் : ஓஓஓ…
குழு : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு…

பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்…
பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்…

BGM

பெண் : தேசம் விட்டு தேசம் வந்த…
தண்ணீர் மழை மேகமே…
தேக்கு மரக் காட்டில்தான்…
தூறல் விழும் நேரமே…
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்…

பெண் : ஓ… வெள்ளி மழைச்சாரல் பட்டு…
வாடும் இந்த தேகமே…
வஞ்சி மகள் தேகமெல்லாம்…
உன்னுடைய மோகமே…

பெண் : நீரலை…
குழு : ஓஓஓ…

பெண் : நீரலை வந்து பாய்ந்திட…
நாணலும் தலை சாய்ந்திட…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

குழு : அன்பே உந்தன் பேரழகெல்லாம்…
அஜந்தாவின் ஓவியம்…
இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம்…
இளங்கோவின் காவியம்…

பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்…
பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்…


Notes : Vanakkiliye Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vaali. வனக்கிளியே பாடல் வரிகள்.


வந்தியளா வந்தியளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுரேஷ் பீட்டர்ஸ் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா…
நீங்க குத்த வைக்க வந்தியளா…

பெண் : ஐயா வந்தியளா வந்தியளா நாடகம் பாக்க வந்தியளா…
நீங்க நட்டமா நிக்க வந்தியளா…

ஆண் & பெண் : அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
பெத்தெடுத்த தாயிமாரே…
பேரு பெற்ற பெரியோரே…

ஆண் : வணக்கமுங்க வணக்கம்…
பெண் : ஐயா வந்தனமுங்க வந்தனம்…
ஆண் : இங்கே வந்த சனமெல்லாம் குந்தனும்…

ஆண் & பெண் : நாங்க வரும் போது வாங்கியாந்தோம்…
வாசமுள்ள சந்தனம்…
சந்தனத்தை பூசுங்க நீங்க சந்தோஷமா பாருங்க…
மன்னாதி மன்னவராம் மறவர் குல மாணிக்கமா…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…

ஆண் & பெண் : பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…

ஆண் : ஏ புள்ளே சிட்டு…
பெண் : என்ன மச்சான்…

ஆண் : இந்த ஊரு ஐயாக்க மாரு அருமை பெருமை எல்லாம்…
பாடி முடுச்சுட்டோம்…
இனி நம்ம கூத்தை எடுத்து விட்டுறுவோமா…
பெண் : விட்டுறுவோம்…

ஆண் : உருண்ட மலை தெறண்ட மலை…
ஒய்யார கழுகு மலை…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…

பெண் : ஒண்ணு ரெண்டு கல் பொறுக்கி மாமா…
ஓடையில பாலங்கட்டி…
பாலத்துல நடக்கயில மச்சான்…
பாத்து பாத்து கண்ணடிச்சான்…

BGM

ஆண் : பாத்தா மொறக்கிறியே…
இழுத்து மறைக்கிறியே…
சுண்டி இழுக்கிறியே…
சூட்ட கெளப்புறியே…

பெண் : ஊரிருக்குது ஒரவிருக்குது…
பாத்திருக்குது பக்கமிருக்குது…
வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது…

ஆண் : ஏன்டி இப்படி பசப்புற…
ஏன் ஆசையத்தான் உசுப்புற…
சுருக்கு பையா இடுப்புல…
என்ன சொருகி வச்சு மயக்குற…

ஆண் : ஓடக்காடு ஒடம்பக்காடு புள்ளே…
ஒளிஞ்சிருக்கும் கொய்யாக்காடு…
கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா…
நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்…

BGM

பெண் : ஏன் கைய புடிப்ப…
காதை புடிப்ப…
ஏன் இடுப்ப கிள்ளுவே…
கூட இருக்க சொல்லுவே…

ஆண் : அய்யோ சீலை தந்தனே…
நான் ரவிக்க தந்தனே…
ஏ… சோப்பு தந்தனே…
நானும் சீப்பு தந்தனே…

ஆண் : என்ன ஏச்சுப்புட்டாளே…
ஆள ஓச்சுப்புட்டாளே…
ஐயோ தாங்க முடியல…
நான் தூங்க முடியல…

ஆண் : ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொழஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

ஆண் : ஏ… நேத்து பூத்த ரோச பூவு…
கொண்டைக்கு நல்லால்லே…
அந்த குருவி கொத்துன கொய்யாபழம்…
தொண்டைக்கு நல்லால்லே…

ஆண் : ஏ… வாட வெத்தல ஆ… வதங்க வெத்தல…
ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொளஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

BGM

ஆண் : அடி சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : அட வேணாம் ஒனக்கு இந்த கிறுக்கு…
நீ வேராள பாரு அதுக்கு…

ஆண் : சிம்பொனியா போனியா…
சினிமாவுக்கு வாரியா…
அடி குண்டு பொண்ணு மீனம்மா…
குச்சி ஐசு வேணுமா…

பெண் : இம்பாலா பாலோ பண்ணுவேசீனே…
நீயாக்க சீனு சொன்னே… ஓ ஹோய்…

ஆண் : ஹேய்… ரொம்பத்தான் பீத்திக்கிறியே…
போடி வெடிக்காத பொட்டு வெடியே…
ஐயோ சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : ஏய்… ஒனக்குன்னுதான் இது இருக்கு…
ஓன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு…

BGM


Notes : Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. வந்தியளா வந்தியளா பாடல் வரிகள்.