பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | இளையராஜா & சுஜாதா மோகன் | இளையராஜா | பூமணி |
Thol Mela Thol Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…
ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
—BGM—
பெண் : செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா…
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா…
ஆண் : சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா…
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா…
பெண் : ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா…
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா…
ஆண் : நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே…
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே…
பெண் : துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே…
ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
ஆண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…
பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
—BGM—
ஆண் : பூவுக்கு வாசனை யார் இங்கு தந்தது…
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது…
பெண் : என் பெண்மை இன்றுதான் பூச்சூடிக் கொண்டது…
என் கோவில் இன்றுதான் தீபங்கள் கண்டது…
ஆண் : உன் நெஞ்சில் வாழவே…
ஒரு ஜென்மம் வாங்கினேன்…
உன் மூச்சில்தான் அடி…
நான் இன்னும் வாழ்கிறேன்…
பெண் : நான் இருந்தேன் வானிலே மேகமாய்…
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்…
ஆண் : வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே…
பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
ஆண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
ஆண் : அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
பெண் : ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…
ஆண் : தோள்மேல தோள்மேல…
பூமாலை பூமாலை…
பெண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…
Notes : Thol Mela Thol Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. தோள் மேல தோள் பாடல் வரிகள்.