பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | பாட்டு வாத்தியார் |
Solai Malare Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…
—BGM—
ஆண் : வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு…
வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு…
ஆண் : தென்னாட்டு கிராமம் எங்கும்…
தென்றல் எனும் காற்று…
தெம்மாங்கு பாடிச் செல்லும்…
தாளமும் போட்டு…
ஆண் : ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு…
ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு…
நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு…
பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு…
இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள்… ஓ…
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
—BGM—
ஆண் : செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும்…
சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம்…
ஆண் : சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும்…
சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும்…
ஆண் : மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது…
மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது…
முத்தம் கொண்டதாலே முத்து வருது…
மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது…
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள்… ஓஓ…
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…
ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…
Notes : Solai Malare Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. சோலை மலரே பாடல் வரிகள்.