பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதா | இளையராஜா | பாட்டு வாத்தியார் |
Neethane Naal Thorum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
—BGM—
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
பெண் : நீயின்றி நான் பாட…
வேறேது கீர்த்தனம்…
உறவு ராகம் இதுவோ…
இது உதயமாகி வருதோ…
பெண் : உனது தாகம் விளைய…
இது அடிமையான மனதோ…
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
—BGM—
பெண் : ஊற்றுப் போலவே…
பாட்டு வந்ததே…
உன்னைக் கண்டதாலே…
பெண் : பாவை என்னையே…
பாட வைத்ததே…
அன்பு கொண்டதாலே…
பெண் : உன்னைப் பார்க்கையில்…
என்னைப் பார்க்கிறேன்…
உந்தன் காந்தக் கண்ணில்…
பெண் : நன்றி சொல்லியே…
என்னை சேர்க்கிறேன்…
இன்று உந்தன் கையில்…
பெண் : எந்தன் ஆவல் தீருமோ…
உந்தன் பாத பூஜையில்…
இந்த ஜீவன் கூடுமோ…
உந்தன் நாத வேள்வியில்…
பெண் : எண்ணம் நீ வண்ணம் நீ…
இங்கு நீ எங்கும் நீ…
வேதம் போலே உந்தன் பேரை…
ஓதும் உள்ளம் தான்…
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
—BGM—
பெண் : நாத வெள்ளமும் கீத வெள்ளமும்…
வாரித் தந்த தேவி…
நாளும் என்னையே வாழவைக்கவே…
வாசல் வந்ததே நீ…
ஆண் : வீணை தன்னையே கையில் ஏந்திடும்…
ஞான வள்ளியே நீ…
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே…
ஆளும் செல்வியே நீ…
ஆண் : எந்தன் வாக்கு மேடையில்…
இன்று ஆடும் வாணியே…
எந்தன் நாளும் மேன்மையில்…
என்னை ஏற்றும் ஏணியே…
ஆண் : அன்னை நீ அல்லவா…
இன்னும் நான் சொல்லவா…
நீதான் தெய்வம் நீதான் செல்வம்…
கீதம் சங்கீதம்…
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
பெண் : நீயின்றி நான் பாட…
வேறேது கீர்த்தனம்…
உறவு ராகம் இதுவோ…
இது உதயமாகி வருதோ…
பெண் : உனது தாகம் விளைய…
இது அடிமையான மனதோ…
பெண் : நீதானே நாள்தோறும்…
நான் பாட காரணம்…
நீ எந்தன் நெஞ்சோடு…
நின்றாடும் தோரணம்…
Notes : Neethane Naal Thorum Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. நீதானே நாள்தோறும் பாடல் வரிகள்.