Category Archives: 1996 Movies

1996 Movies

மாமா நீ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கீதா சபேஷ்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Mama Nee Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : 1 2 3 மாப்பளை…

BGM

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…
கேட்டு நீ கேட்டு…
பந்த பாசம் காட்டு…
குயிலுக்கு வாத்தியாரு நான்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நான் பாடப் பாட ஊரே தூங்காதா… ஹோ…
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா… ஹோ…
எட்டு கட்டை ஏறி பாடுவேன்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நேற்று என் வானம் மழை தர வில்லை…
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை…

BGM

ஆண் : வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை…
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை…

ஆண் : அரண்மனை வாசல் தாண்டி நான்…
அன்புக்கு ஏங்கினேன்…
உன்னிடம் சேர்ந்த பின்புதான்…
சொர்கத்தை வாங்கினேன்…
எனக்கிந்த சொந்தம் போதுமே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : எனக்கொரு துணையாய்…
உனைத்தான் நினைத்தேன்…
நினைத்ததை முடித்து…
உன்னிடம் ஜெயிப்பேன்…

BGM

ஆண் : நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்…
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்…

ஆண் : இதுவரை வாழ்ந்த வாழ்விலே…
கனவுகள் இல்லையே…
இனி எந்தன் பாதை யாவிலும்…
நீதான் எல்லையே…
நீ இன்றி சொந்தம் இல்லையே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM


Notes : Mama Nee Mama Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மாமா நீ மாமா பாடல் வரிகள்.


வந்தாள் புகுந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & சுவர்ணலதாசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil


BGM

குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…

BGM

குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்…
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்…
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே…
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…

குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்…
உன்னால் வந்ததம்மா…
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்…
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

BGM

குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே…
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே…
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே…
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…

குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்…
வந்தாள் பொன்மகளே…
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்…
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…


Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்த பாடல் வரிகள்.


பொன்னூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க…
தடை போடும் தங்க நிலா…

பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு…
கடை போடும் மங்கை நிலா…

ஆண் : செந்தேனும் பாலும்… ம்ம்ம்…
பெண் : செவ்வாயில் ஊறும்… ம்ம்ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்…
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன…
புரியாத பிள்ளை நிலா…

ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல…
வரவேண்டும் வெள்ளை நிலா…

பெண் : சிங்கார லீலை…
ஆண் : கொண்டாடும் வேளை…
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை…
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

BGM


Notes : Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. பொன்னூஞ்சல் பாடல் வரிகள்.


சிட்டு சிட்டு குருவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்…
நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…

ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்…
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…

BGM

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்…
செடி ஒன்னு இருக்கு…
தொட்டவுடன் மொட்டுவிடும்…
கொடி என்ன சொல்லவா…
கொடி என்ன சொல்லவா…

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர…
மண்ணில் வந்து நடக்கும்…
கன்னிமகள் சின்ன இடை…
கொடி என்று சொல்லவா…
கொடி என்று சொல்லவா…

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல…
பத்திகிச்சு நெருப்பு…
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு…
நான் பச்சை வாழையா…
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்…
நீ சாரல் மழையா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு…
ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…

ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்…
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…

BGM

ஆண் : வண்ணமதி வட்டமதி…
வானத்திலே இருக்கும்…
பூமி எல்லாம் தேடும் மதி…
என்னவென்று சொல்லவா…
என்னவென்று சொல்லவா…

BGM

பெண் : நீ என்னக்கு தந்த மதி…
உண் மடியில் கிடைக்கும்…
நிம்மதிதான் என்று உந்தன்…
காதில் வந்து சொல்லவா…
காதில் வந்து சொல்லவா…

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை…
சொல்லி சொல்லி துடிக்கும்…
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்…
பனி சிந்தும் பூவனம்…
போர்வை போல என்னை மூடும்…
ஒரு சேலை மேகம்…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

BGM


Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்.


சிக்குலெட்டு சிக்குலெட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஏ. ராஜ்குமாா்மனோஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Chiclet Chiclet Song Lyrics in Tamil


ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…

BGM

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : எம் டிவி பிகரு எல்லாம்…
எதிரில் வந்து நின்னா நியாயமா…
எல்.கே.ஜி யூ.கே.ஜி படிக்கும்…
பையனுக்கு தாங்குமா…

ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா…
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா…

BGM

ஆண் : ரெட்ட ஜெட பறக்குது…
மொட்ட தல மொளைக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்…
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது…
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா…
மனசு சாட்டிலைட்டா மாறுது…

ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது…
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது…

BGM

ஆண் : முக்காபுலா நடக்குது…
கொக்க கோலா குடிக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி… ஹே…


Notes : Chiclet Chiclet Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by S.A. Rajkumar. சிக்குலெட்டு சிக்குலெட்டு பாடல் வரிகள்.


இதயங்கள் நழுவுது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்…
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது…
சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்…
துன்பங்கள் கூட பாடல் ஆனது…

பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்…
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்…
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்…
நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : என் வாசலில் நீ வந்ததால்…
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது…
என் வாழ்விலே நீ வந்ததால்…
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…

பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்…
காலங்கள் யாவும் காதல் வாழும்…
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்…
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

BGM


Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுது பாடல் வரிகள்.


ராசாத்தி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Raasaathi Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல…
என் மனசு லேசாச்சு…
ஏறி நின்னு உந்தன் மேல…
ஆசை கொண்டு அலையாச்சு…

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக…
காத்திருக்கும் ராசாவே…
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு…
என் மனசு லேசாவே…

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல…
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே…

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா…
நீதானே எந்தன் கோமானய்யா…

பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

BGM

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே…
கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே…

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா…
மணவறையில் பார்த்தாயா…
உன்னை என்னை ஜோடியாக்கி…
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா…

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை…
நாளாகும் போது பெருகுது ஆசை…

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்…
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…

பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…

பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…


Notes : Raasaathi Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராசாத்தி ராசாத்தி பாடல் வரிகள்.


பொட்டு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூவரசன்

Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…

BGM

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் கிளியே…

BGM

ஆண் : எப்பவும் சில காதல்…
எழுந்தாலே தடுக்கி விழும்…
இன்னும் சில காதல் எல்லாம்…
அரைக் கிணறு தாண்டி விடும்…

ஆண் : மொத்தத்துல காதலுக்கு…
எங்கேயும் எதிர்ப்பு வரும்…
உன்னோட காதல் மட்டும்…
மனம் போல மணம் முடிக்கும்…

ஆண் : வில்லனுங்க வம்பு தும்பு…
பண்ணாம நேரா…
உச்ச கட்டம் வந்திருச்சு…
உன் காதல் ஜோரா…

ஆண் : பூச்சூடும் பூங்குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : உன் கூட ஆண் குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : பாய விரிக்கவும் பாட்டுப் படிக்கவும்…
யோகமும் வந்ததடி… ஹேய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

BGM

குழு : வள்ளி வனப்புக்கும் வடிவழகி தோலுக்கும்…
அந்த ஆறுமுகம் தூளாச்சுது…
இந்த மஞ்ச முகத்துக்கும் மருதாணி பூச்சுக்கும்…
இந்த மச்சான் முகம் என்னாகுமோ…

BGM

ஆண் : நல்லபடி கணவனுக்கு…
நிழலாட்டம் நடந்திடணும்…
எள்ளு என்று சொல்லும் முன்னே…
எண்ணை போல் இருந்திடணும்…

ஆண் : ஒன்னு ரெண்டு போதுமின்னு…
அளவோட சுமந்திடணும்…
உள்ளததான் வச்சுக்கிட்டு…
நிறைவாக சுகப்படனும்…

ஆண் : கண்ணகியப் போல உன்ன…
ஊர் பேச வாழு…
மாதவிய தேடிக்கிட்டு…
போகமப் பாரு…

ஆண் : மாமன் மேல் சாஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : மார்போடு தோய்ஞ்சுகிட்டு…
குழு : ஹே ஹே ஹே ஹே…

ஆண் : காலை வரையிலே கட்டிலறையிலே…
கொஞ்சிடு கண்மணியே… ஹோய்…

ஆண் : பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…

ஆண் : மாலை இங்கிருக்கு…
கெட்டி மேளம் வந்திருக்கு…

குழு : ஊரும் வந்திருக்கு…
சிறுத் தேரும் வந்திருக்கு…

ஆண் : அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம்…
மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்…

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…

குழு : கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…
கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம்…
நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்…


Notes : Pottu Vacha Kiliye Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. பொட்டு வச்ச பாடல் வரிகள்.


ராச மகராசனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil


ஆண் : தூக்கிச் சொருகும் சேலையா…
மடிச்சு கட்டுன வேட்டியா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

பெண் : மஞ்ச பூசும் பொம்பளையா…
மீசை வச்ச ஆம்பளையா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : யாரு கட்சி முன்னால…
யாரு கட்சி பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : எச்சி ஊறும் தன்னால…
நீங்க எங்க பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

BGM

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…
ஒங்க சேல கிட்டத்தான்…
வெள்ள வேட்டி சொக்காதே…
சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே…
ஒன்ன நான் விடுவேனா… ஹோய்…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

ஆண் : புத்தம் புது கதிரு…
பண்ணுதடி சதிரு…
எதுக்கு எதுக்கு எதுக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அதப் பக்குவமா தொடணும்…
பத்து வெரல் படணும்…
அதுக்கு அதுக்கு அதுக்கு…

பெண் : பூமி மக சமஞ்சா…
வெட்கம் வந்து வளஞ்சா…
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…

பெண் : இதில் உங்களுக்கேன் வருத்தம்…
பொம்பளைங்க நடத்தும்…
சடங்கு சடங்கு சடங்கு…

ஆண் : ஏஹே… வக்கணையா பேசாதே…
வார்த்தைகள வீசாதே…
எங்களப் போல் ஆகாதம்மா…
வேல செய்யத்தான்… ஹா…

பெண் : அந்தக் கதை ஆகாதே…
அத்து மீறி ஆடாதே…
உங்களுக்கு வேல தரோம்…
சேலை நெய்யத்தான்…

ஆண் : அட இது போல் ஏம்மா வெவகாரம்…
பொதுவா நீதான் படுகாரம்…
பூந்தேனேதான் உன் பொன்னானேன்…
எசகா பெசகா மாட்டினேன்… ஹோய்…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

பெண் : கண்ட கண்ட பயலு…
கை தொட்டா பயிறு…
கருகும் கருகும் கருகும்…
ஆண் : யப்பா…

பெண் : அட என்னப் போல எளசா…
பொண்ணு வந்து வெதச்சா…
வளரும் வளரும் வளரும்…

ஆண் : எப்பவும்தான் ரீலு…
சுத்துகிற ஆளு…
எனக்கு தெரியும் சரக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அடி ரொம்பவும்தான் உனக்கு…
மண்ட கனம் இருக்கு…
பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு…

பெண் : ஹேய்… நம்ம கிட்ட மோதாதே…
மூக்கொடஞ்சு போகாதே…
உன்னுடைய சேதி எல்லாம்…
நானும் சொல்லட்டா…

ஆண் : முள் இருக்கும் ரோசாவே…
தேன் இருக்கும் சீசாவே…
பாடும் வண்டு போலே…
வந்து நானும் கிள்ளட்டா…

பெண் : அட ஒழுங்கா இருய்யா ஒரசாம…
எதையோ நெனச்சு உருகாதே…
ஆடாதே ஆட்டம் போடாதே…
புதுசா எதுவும் வேணுமா…

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…

பெண் : சிறு மாம்பிஞ்சு…
சின்ன மைனா குஞ்சு…
மொறைச்சா விடுவாள…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…


Notes : Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராச மகராசனுக்கு பாடல் வரிகள்.


சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

BGM

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

BGM

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

BGM

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

BGM


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.