குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து… வந்தாள் மணமகள்… இவள் நூறு ஆண்டு தலைவனோடு… வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
—BGM—
குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்… பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்… பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே… அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…
குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்… உன்னால் வந்ததம்மா… நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்… தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
—BGM—
குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே… வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே… தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே… தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…
குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்… வந்தாள் பொன்மகளே… இவள் இங்கே வந்து காலை வைத்ததும்… இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து… வந்தாள் மணமகள்… இவள் நூறு ஆண்டு தலைவனோடு… வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்தபாடல் வரிகள்.
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள… வானம் இருக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள… வானம் இருக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்… நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…
ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்… ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…
—BGM—
பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்… செடி ஒன்னு இருக்கு… தொட்டவுடன் மொட்டுவிடும்… கொடி என்ன சொல்லவா… கொடி என்ன சொல்லவா…
ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர… மண்ணில் வந்து நடக்கும்… கன்னிமகள் சின்ன இடை… கொடி என்று சொல்லவா… கொடி என்று சொல்லவா…
பெண் : சிக்கி முக்கி கல்லப்போல… பத்திகிச்சு நெருப்பு… நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு… நான் பச்சை வாழையா… முத்தம் சிந்தி என்னை அணைக்கும்… நீ சாரல் மழையா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
ஆண் : தங்கமான குணத்தக்கண்டு… ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…
ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்… அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…
—BGM—
ஆண் : வண்ணமதி வட்டமதி… வானத்திலே இருக்கும்… பூமி எல்லாம் தேடும் மதி… என்னவென்று சொல்லவா… என்னவென்று சொல்லவா…
—BGM—
பெண் : நீ என்னக்கு தந்த மதி… உண் மடியில் கிடைக்கும்… நிம்மதிதான் என்று உந்தன்… காதில் வந்து சொல்லவா… காதில் வந்து சொல்லவா…
ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை… சொல்லி சொல்லி துடிக்கும்… உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்… பனி சிந்தும் பூவனம்… போர்வை போல என்னை மூடும்… ஒரு சேலை மேகம்…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
—BGM—
Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்குபாடல் வரிகள்.
Notes : Chiclet Chiclet Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by S.A. Rajkumar. சிக்குலெட்டு சிக்குலெட்டுபாடல் வரிகள்.
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்… இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்… உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
—BGM—
பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்… காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது… சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்… துன்பங்கள் கூட பாடல் ஆனது…
பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்… உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்… நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்… நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
—BGM—
பெண் : என் வாசலில் நீ வந்ததால்… புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது… என் வாழ்விலே நீ வந்ததால்… எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…
பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்… காலங்கள் யாவும் காதல் வாழும்… நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்… வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்… இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்… உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…
—BGM—
Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுதுபாடல் வரிகள்.
ஆண் : தூக்கிச் சொருகும் சேலையா… மடிச்சு கட்டுன வேட்டியா… பாத்துருவோம் பாத்துருவோம்… குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…
பெண் : மஞ்ச பூசும் பொம்பளையா… மீசை வச்ச ஆம்பளையா… பாத்துருவோம் பாத்துருவோம்… குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : யாரு கட்சி முன்னால… யாரு கட்சி பின்னால… பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : எச்சி ஊறும் தன்னால… நீங்க எங்க பின்னால… பாத்துருவோம் பாத்துருவோம்…
—BGM—
ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
ஆண் : இங்கு போட்டி வைக்காதே… பல்ல காட்டி நிக்காதே… ஒங்க சேல கிட்டத்தான்… வெள்ள வேட்டி சொக்காதே… சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே… ஒன்ன நான் விடுவேனா… ஹோய்…
குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
—BGM—
ஆண் : புத்தம் புது கதிரு… பண்ணுதடி சதிரு… எதுக்கு எதுக்கு எதுக்கு… பெண் : ஹான்…
ஆண் : அதப் பக்குவமா தொடணும்… பத்து வெரல் படணும்… அதுக்கு அதுக்கு அதுக்கு…
பெண் : பூமி மக சமஞ்சா… வெட்கம் வந்து வளஞ்சா… ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…
பெண் : இதில் உங்களுக்கேன் வருத்தம்… பொம்பளைங்க நடத்தும்… சடங்கு சடங்கு சடங்கு…
ஆண் : ஏஹே… வக்கணையா பேசாதே… வார்த்தைகள வீசாதே… எங்களப் போல் ஆகாதம்மா… வேல செய்யத்தான்… ஹா…
பெண் : அந்தக் கதை ஆகாதே… அத்து மீறி ஆடாதே… உங்களுக்கு வேல தரோம்… சேலை நெய்யத்தான்…
ஆண் : அட இது போல் ஏம்மா வெவகாரம்… பொதுவா நீதான் படுகாரம்… பூந்தேனேதான் உன் பொன்னானேன்… எசகா பெசகா மாட்டினேன்… ஹோய்…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
—BGM—
பெண் : கண்ட கண்ட பயலு… கை தொட்டா பயிறு… கருகும் கருகும் கருகும்… ஆண் : யப்பா…
பெண் : அட என்னப் போல எளசா… பொண்ணு வந்து வெதச்சா… வளரும் வளரும் வளரும்…
ஆண் : எப்பவும்தான் ரீலு… சுத்துகிற ஆளு… எனக்கு தெரியும் சரக்கு… பெண் : ஹான்…
ஆண் : அடி ரொம்பவும்தான் உனக்கு… மண்ட கனம் இருக்கு… பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு…
ஆண் : முள் இருக்கும் ரோசாவே… தேன் இருக்கும் சீசாவே… பாடும் வண்டு போலே… வந்து நானும் கிள்ளட்டா…
பெண் : அட ஒழுங்கா இருய்யா ஒரசாம… எதையோ நெனச்சு உருகாதே… ஆடாதே ஆட்டம் போடாதே… புதுசா எதுவும் வேணுமா…
ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… என்னப் பத்தி கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
ஆண் : இங்கு போட்டி வைக்காதே… பல்ல காட்டி நிக்காதே…
பெண் : சிறு மாம்பிஞ்சு… சின்ன மைனா குஞ்சு… மொறைச்சா விடுவாள…
குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ… கைய வச்சா பொன் விளையும்… கண்ண வச்சா மண் விளையும்… ஜோசியன கேட்டுப் பாரு… சீட்டெழுதி போட்டுப் பாரு… கண்ணையா கண்ணையா கண்ணையா…
Notes : Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராச மகராசனுக்குபாடல் வரிகள்.