பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | வித்யாசாகர் | சுபாஷ் |
Thendral Vandhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
ஆண் : இது கனவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : இல்லை நினைவா…
பெண் : ஓஓ ஓ…
பெண் : புது உறவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : சுகம் வரவா…
ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
—BGM—
பெண் : மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று…
கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா…
ஆண் : நந்தவன வண்டு மோகம் அது உண்டு…
மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டுவிட்டதா…
பெண் : பருவ புயலிலே உடையும் நழுவுதே… ஆஆ…
ஆண் : பொழியும் பனியிலே இதயம் இளகுதே…
பெண் : இவள் வசமா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : கனி ரசமா…
ஆண் : ஆஆ ஆ…
ஆண் : இனம் புரியா…
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா… ஹ்ம்ம்…
ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
—BGM—
ஆண் : சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு…
செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா…
பெண் : செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு…
சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா…
ஆண் : விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா…
பெண் : குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா…
ஆண் : கனிசுலையா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : புது சுவையா…
பெண் : ஆஆ ஆ…
பெண் : இதழ் வழியா…
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா… ஹ்ம்ம்…
பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
பெண் : இது கனவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : இல்லை நினைவா…
ஆண் : ஓஓ ஓ…
ஆண் : புது உறவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : சுகம் வரவா…
Notes : Thendral Vandhu Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. தென்றல் வந்து பாடல் வரிகள்.