தென்றல் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Thendral Vandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : இது கனவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : இல்லை நினைவா…
பெண் : ஓஓ ஓ…

பெண் : புது உறவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : சுகம் வரவா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

பெண் : மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று…
கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா…

ஆண் : நந்தவன வண்டு மோகம் அது உண்டு…
மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டுவிட்டதா…

பெண் : பருவ புயலிலே உடையும் நழுவுதே… ஆஆ…
ஆண் : பொழியும் பனியிலே இதயம் இளகுதே…

பெண் : இவள் வசமா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : கனி ரசமா…
ஆண் : ஆஆ ஆ…

ஆண் : இனம் புரியா…
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா… ஹ்ம்ம்…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

ஆண் : சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு…
செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா…

பெண் : செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு…
சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா…

ஆண் : விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா…
பெண் : குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா…

ஆண் : கனிசுலையா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : புது சுவையா…
பெண் : ஆஆ ஆ…

பெண் : இதழ் வழியா…
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா… ஹ்ம்ம்…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : இது கனவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : இல்லை நினைவா…
ஆண் : ஓஓ ஓ…

ஆண் : புது உறவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : சுகம் வரவா…


Notes : Thendral Vandhu Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. தென்றல் வந்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top