Tag Archives: Amma Sentiment Song Lyrics

Amma Sentiment Song Lyrics

சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

BGM


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


உயிர் தந்த தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிகே.எஸ். சித்ராதேவாபசுபதி மே/பா ராசக்காபாளையம்

Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம் தான் உண்டு…

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம்தான் உண்டு…

பெண் : எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…

பெண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…

ஆண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM


Notes : Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil. This Song from Pasupathi c/o Rasakkapalayam (2007). Song Lyrics penned by K. Selva Bharathy. உயிர் தந்த தாயே பாடல் வரிகள்.


கடவுள் படைப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிசரண்இளையராஜாஅம்மா கணக்கு

Kadavul Padaippil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் படைப்பில்…
என்னென்ன அதிசயம்…
ஒவ்வொன்றும் ஒரு விதம்…
அழகான அற்புதம்…

ஆண் : எல்லா உயிருக்கும்…
இங்கு அணைத்து அள்ளி தந்தான்…
இந்த மனித குலத்துக்காக…
ஒரு தாயை படைத்தது தந்தான்…

ஆண் : உயிரில் உயர்ந்தது…
இந்த மனித பிறவிதான்…
அதிலும் உயர்ந்தது…
நம் அன்னை பிறவிதான்…

ஆண் : தாயை போலே…
இங்கு ஒன்றும் இல்லையே…
அதை உணர்ந்தால் போதும்…
அதற்க்கு ஈடு இல்லையே…

BGM


Notes : Kadavul Padaippil Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. கடவுள் படைப்பில் பாடல் வரிகள்.


காட் ஃபாதர் கண்மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஆதாராடி. இமான்இப்படை வெல்லும்

Godfather Kanmaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லாமல் என் இதயம்…
துடித்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் இதழ்கள்…
சிரித்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் இரவும்…
உறங்கியிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் உலகம்…
விடிந்திருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
கண்மணியே கண்மணியே கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : நீ இல்லாமல் என் காதல்…
தொடங்கிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் கவிதை…
பிறந்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் கவலை…
மறந்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் மொழியில்…
தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : செல்லமா வா செல்லமா வா…
என் செல்லமா வா என் செல்லமா வா…
உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா…

ஆண் : மூலிகை பூவே…
என் மூச்சினில் நீயே…
மூழ்கிய தீவே…
உன் அன்பினில் நானே…

ஆண் : கண்கள் விழிக்கையிலே…
நான் கடவுளைத்தான் பார்த்தேனா…
நிமிர்ந்து நடக்கையிலே…
வெறும் பூக்களைதான் மிதித்தேனா…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…


Notes : Godfather Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. காட் ஃபாதர் கண்மணியே பாடல் வரிகள்.


இததானே எதிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன்டோனி பிரிட்டோJ. பேபி

Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil


பெண் : அம்மா… அம்மா… அம்மா…

பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…

பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே…
கிடச்சாசே என் வாழ்க்கையே…

பெண் : நீ வாழ நான் பாக்கனும்…
வாயாற நான் வாழ்த்தனும்…
எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே…
அம்மா…

பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேலதான்…
தொடச்சாலும் என் சேலதான்…
என் தோளில் உன் கைகள் பூமாலதான்…
அடையாளம் உன்னாலதான்…

பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய்…
சிறு பிள்ளை ஆவோம் வா…
மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய்…
இருப்பேனே சந்தோஷமா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…

BGM

பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும்…
என் ஆயுள் கூட நீ வாழ வேணும்…
உயிரெல்லாம் வெவ்வேறுதான்…
அன்பெனற ஒரு நூலுதான் கதை மாலையாய்…

பெண் : எனக்குள்ள உன பாத்து…
உனக்குள்ள என பாப்பதேன்…
அம்மா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…


Notes : Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil. This Song from J Baby (2024). Song Lyrics penned by Vivek. இததானே எதிர் பாடல் வரிகள்.


அம்மா அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஷெரீஃப்பிரணிதிஅரோல் கோரெல்லிரணம் அறம் தவறேல்

Amma Amma Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…

பெண் : வீழும் போதெல்லாம் தாங்கும் விழுதானேன்…
வரமாய் உன கேட்பேன் வாழ்வின் முதலாய்…
தேம்பும் பொழுதெல்லாம் தென்றல் காத்தானேன்…
வருவாய் எனை தேத்த விண்மீன் மலராய்…

பெண் :அன்பின் குரலானேன்…
இருளில் ஒளியானேன்…
உயிர் சுமை உணர்ந்தேனே…
உந்தன் மார்பில்…

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…

BGM

பெண் : அன்பின் சுவையோ அவள் விரல் ஊட்டும் அன்னம்…
தெரிந்தே அவள் கடிப்பாள் பொய்யாய் என் கண்ணம்…
தேய்பிறை காணாத முழுமதி முகம் மின்னும்…
என் மனம் தினம் ஏங்கும் உன் மடி சுகம் ஏகம்…

பெண் : எந்தன் முதல் முத்தம் நீயே அம்மா…
உன் நிழலில் வளரும் மீன் அம்மா…
கருவில் உனதானேன் நான் அம்மா…
என் முகம் காணும் உன்னில் செல்லம்மா…

பெண் : நிலமென்று உன்னையே…
அணைத்துக் கொள்வேன் உன்னையே…
ஆரி ராரி ராரோ…

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…

பெண் : வீழும் போதெல்லாம் தாங்கும் விழுதானேன்…
வரமாய் உன கேட்பேன் வாழ்வின் முதலாய்…
தேம்பும் பொழுதெல்லாம் தென்றல் காத்தானேன்…
வருவாய் எனை தேத்த விண்மீன் மலராய்…

பெண் :அன்பின் குரலானேன்…
இருளில் ஒளியானேன்…
உயிர் சுமை உணர்ந்தேனே…
உந்தன் மார்பில்…

BGM


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Ranam Aram Thavarel (2024). Song Lyrics penned by Sherief. அம்மா அம்மா பாடல் வரிகள்.


அம்மா என்றாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Amma Endrale Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…

ஆண் : யாரோ யார் யாரோ என்றே…
தாயும் சேய்யும் இருப்பாரோ… ஓ…
விடையே இல்லாமல்…
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : தெய்வமும் நீயும் உண்மைகள் பேச…
ஊமைகள்தானோ சொல் உன் வாழ்வில்…
நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம்…
தீர்ந்திடும் நாள் வருமே…

ஆண் : அந்தோ உன் தலை மேலே பேரிடிபோல…
காலனும் வந்தானே…
அந்த காலனின் பேரை கேட்கிறபோதோ…
உன் மகன் பேர்தானே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு…
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட…
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்…
யாரும் இல்லா வெறுமை…

ஆண் : மண்ணில் நுண் உயிர்கூட தன்னுயிர் தந்த…
தாய் உயிர் தேடாதா…
அம்மா உன் மடியோடு என் தலை சாய்ந்தால்…
மாய்வதில் ஓர் சுகமே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…


Notes : Amma Endrale Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pa. Vijay. அம்மா என்றாலே பாடல் வரிகள்.


புதிய உலகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமிடி.இமான்என்னமோ ஏதோ

Puthiya Ulagai Song Lyrics in Tamil


BGM

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

BGM

பெண் : மார்பில் கீறினாய்…
ரணங்களை வரங்களாக்கினாய்…
தோளில் ஏறினாய்…
எனை இன்னும் உயரமாக்கினாய்…

பெண் : உன் விழி போல மண்ணில் எங்கும்…
அழகு இல்லை என்றேன்…
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த…
விலகி எங்கே சென்றேன்…
மேலே நின்று உன்னை நாளும்…
காணும் ஆசையில்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

BGM

பெண் : யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்…
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்…

பெண் : உன் மனம் போல விண்ணில் எங்கும்…
அமைதி இல்லை என்றேன்…
உன் மனம் இன்று வேண்டாம் என்றே…
பறந்து எங்கே சென்றேன்…
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை…
என்னை ஏற்குமா…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…


Notes : Puthiya Ulagai Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. புதிய உலகை பாடல் வரிகள்.


தாய் மனசு தங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன்தேவாதாய் மனசு

Thai Manasu Thangam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
ஆ… நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

BGM

ஆண் : ஆ… கோழி மிரிச்சு அந்த குஞ்சுக்குமே சேதமில்ல…
கோயில் கதவடைச்சா சாமி தூங்கபோறதில்ல…
கோடி பணமிருந்தும் நெஞ்சுக்குள்ள இன்பமில்ல…
தாயின் மடியிலதான் என்னைக்குமே துன்பமில்ல…

ஆண் : என் தாய்மனசு…
என் தாய்மனசு வெள்ள…
அதில் நான் மலர்ந்த முல்ல…
என் தாயாலாதான் தொல்ல…
ஒரு காலத்திலும் இல்ல…

ஆண் : அன்னமே அன்னமே அன்னை சொல் வேதமே…
சொல்லத்தான் ஒரு வார்த்த போதலையே…
ஏன் சொந்தந்தான் தாயவிட்டு போகலையே…

ஆண் : தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா ஏழேழு ஜென்மம்…
இது மாறாத சொந்தம்…

பெண் : ஆராரி ஆரிரரோ என் கண்ணே ஏன் அழுத…
அடிச்சார சொல்லி அழு ஆத்தா நானிருக்கேன் லாலி…

BGM

ஆண் : ஆஅ… ஊட்டி வளர்த்திடத்தான் ஊணுறக்கம் மறந்தவதான்…
தூக்கி எடுத்து என்ன தோளில் சுமந்து காத்தவதான்…
தூளி படுக்கை இட்டு தூங்கபாட்டு படிச்சவதான்…
தூசி துரும்புபட்டா பதரி துடிச்சவதான்…

ஆண் : நோய் நொடியில்… ஆஆஆ ஆஆ…
நான் நோய் நொடியில் விழுந்தா…
அவ பாய் படுக்க இழந்தா…
தன் வாய் வயிற்றை மறந்து…
என்ன கோவில் குளம் சுமந்தா…

ஆண் : அன்னமே அன்னமே அன்னை சொல் வேதமே…
சொல்லத்தான் ஒரு வார்த்த போதலையே…
ஏன் சொந்தந்தான் தாயவிட்டு போகலையே…

ஆண் : தாய் மனசு தங்கம்…
நான் அறிஞ்ச தெய்வம்…
நன்றி சொல்ல போதாதம்மா…
ஏழேழு ஜென்மம் இது மாறாத சொந்தம்…

BGM


Notes : Thai Manasu Thangam Song Lyrics in Tamil. This Song from Thai Manasu (1994). Song Lyrics penned by Kasthuri Raja. தாய் மனசு தங்கம் பாடல் வரிகள்.


நிழலினை நிஜமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாராம்

Nizhalinai Nijamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க…
விதி செய்த சதியா தெரியலம்மா…
கடல் தூக்கும் அலையும் கடலில்தான் சேரும்…
அது போல என்னையும் சேத்துக்கம்மா…

ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது…
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்…
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா…
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா…
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா…
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா… ஆ…

BGM

ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு…
எங்கேயோ பயணம் தொடருதம்மா…
என்னோட மனசும் பழுதாகி போச்சு…
சரி செய்ய வழியும் தெரியலம்மா…

ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா…
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா…
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா…
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா…
தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா…
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM


Notes : Nizhalinai Nijamum Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. நிழலினை நிஜமும் பாடல் வரிகள்.