Tag Archives: ஹரிஹரன்

ஷாக் அடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன் & கோபிகா பூர்ணிமாஇளையராஜாதொடரும்

Shockadikkum Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

ஆண் : நீ போதும் போதும்…
வேறென்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

பெண் : ஷாக் அடிக்கும் பூவு…
சாக்லேட்டு நிலவு…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகு…

BGM

பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம்…
உச்சி வரும் முன்பு நான்…
தேடினேன் தேடினேன்…
குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ…

ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்…
தத்தளிக்கும் பூவுடல்…
மூழ்கினேன் மூழ்கினேன்…
குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ…

பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால்…
விதி மாறும் மாறும்…

ஆண் : ராத்திரி தென்றலே…
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்…

பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து…
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு…

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM

ஆண் : தொட்டு வச்ச குங்குமம்…
ஒட்டிகிச்சு நெஞ்சிலே…
நெஞ்சிலே நெஞ்சிலே…
குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ…

பெண் : பச்சை மொட்டு மல்லிகை…
ஒட்டிகிச்சு மெத்தையில்…
மெத்தையில் மெத்தையில்…
குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ…

ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான்…
என்னை கொள்ளை கொண்டாய்…

பெண் : காலையும் மாலையும்…
என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்…

ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று…
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு…

பெண் : சித்திர பூ சேலை…
சுத்திகிச்சு உன்ன…
முத்து மணி மாலை…
சுட்டுடுச்சு என்ன…

ஆண் : நீ போதும் போதும்…
வேறன்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM


Notes : Shockadikkum Poove Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஷாக் அடிக்கும் பாடல் வரிகள்.


ஓ மஹ ஜீயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஹரிஹரன் & ஸ்வேதா மோகன்கண்ணன்தமிழ்ப் படம்

O Maha Zeeya Song Lyrics in Tamil


குழு : ஓ முஹலை… ஓ முஹலை…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

பெண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…
பெண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…

பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

ஆண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…
ஆண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…

ஆண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…


Notes : O Maha Zeeya Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by C. S. Amudhan. ஓ மஹ ஜீயா பாடல் வரிகள்.


வெண்ணிலா வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாஉனக்காக எல்லாம் உனக்காக

Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ஹே… புரண்டு நீ படுக்கும் போது…
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்…
என் காதல் வாசம் இருக்கும்…
நீ பாரம்மா…

ஆண் : அதை நீயே மறந்தாயே…
கொடி பூவே… ஹே ஹே ஹே ஹே…

ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்…
ஒரு விதை காதல்தான்…
விதைகளை புதைக்கிறாய்…
சிரிக்கிறேன் நான்தான்…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ம்ம்… உன் கண்களை கொஞ்சம் தந்தாள்…
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்…
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் அன்பே… ஹே ஹேய் ஹேய்ஹே…
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா…
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM


Notes : Vennila Song Lyrics in Tamil. This Song from Unakkaga Ellam Unakkaga (1999). Song Lyrics penned by Viveka. வெண்ணிலா வெளியே பாடல் வரிகள்.


நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


தேவ தேவ தேவதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிதேவாஉயிரிலே கலந்தது

Deva Deva Devathaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…

BGM

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…

ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…

பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

BGM

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…

BGM

ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…

பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…

ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…

பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…


Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.


செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


வைகை நதிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…
ஏழை எளியோரைதான் பூமி தாங்காதா…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும்…
சிறு குடை நான் ஆவேன்…
வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும்…
நீர் ஆவேன்…

ஆண் : போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும்…
காற்றாவேன்…
சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும்…
பாட்டாவேன்…

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று…
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி…
யாருக்கிங்கே சோகம் இல்லை…
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி…

ஆண் : நல்ல நாட்கள் நமக்கிருக்கு…
அந்த நம்பிக்கைதான் வந்துவிட்டால்…
சோகம் இல்லை…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன…
சுமைகளை தாங்காதே…
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்…
என்று ஏங்காதே…

ஆண் : கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை…
காதில் வாங்காதே…
ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை…
என எண்ணாதே…

ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை…
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே…
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை…
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே…

ஆண் : நல்ல வாழ்க்கை வந்து தீரும்…
வரவில்லை என்றால் தெய்வங்கள்தான்…
பொய் அடியோ…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
யேஹே… வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…


Notes : Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. வைகை நதிக்கரை பாடல் வரிகள்.


ஒரே ஒரு பிறவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ore Oru Piravi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

BGM

ஆண் : மனம் போலதான் அவள் வாழவே…
தினம்தோறும் இவன் ஏங்குவான்…
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ…
இவன் ஆசைகள் கனவாகுமோ…

ஆண் : பூமி போல ஓய்வின்றி…
சுற்றி சுற்றி வாரனே…
சாமியெல்லாம் தேடி தேடி…
உதவி கேட்டு போரானே…

ஆண் : இந்த வெள்ளை மனிதன்தான்…
விடியல் காண்பானோ நாளை…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…


Notes : Ore Oru Piravi Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Snehan. ஒரே ஒரு பிறவி பாடல் வரிகள்.