Tag Archives: ஹரிணி

தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

BGM


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


தய்யத் தக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிணி & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Thaiya Thakka Song Lyrics in Tamil


BGM

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : எக்கா எக்கா தவளக்கா…
ஏரிக் கர மீனக்கா…
எப்படி வேணும் மாப்பிள்ள…
எடுத்துவிடுறேன் கேளக்கா…

பெண் : பட்டாம்பூச்சி கேட்டுக்கோ…
தொட்டாச்சிணுங்கி கேட்டுக்கோ…
அக்கா குருவி கேட்டுக்கோ…
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : அய்யனாரத்தான் போல…
ரொம்ப பெரிய மீசையும் வேணா…
அம்பிப் பயலப் போல…
அட கம்பி மீசையும் வேணா…

பெண் : ரொம்ப படிச்சவன் வேணா…
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா…
பென்சில் பாடியும் வேணா…
மைக் டைசன் போலவும் வேணா…

பெண் : காதுச் சூட்டில் வேர்வை வழிய…
செல்லில் பேசி கெஞ்சணும்…
மேரேஜான பிறகும் கூட…
சார்ஜரோடு கொஞ்சணும்…

பெண் : ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது…
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது…

பெண் : தோளில் நான் சாயும் போது…
தோழன் போல் மாற வேண்டும்…
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : கட்டம் கட்டமாதானே…
ஒரு சட்ட போட்டவன் வேணா…
கட்டம் ஒண்ணு நான் போட்டா…
அத தாண்டிப் போறவன் வேணா…

பெண் : ஷாப்பிங் பண்ண நான் போனா…
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா…
தூண்டில் மாட்டின மீனா…
அவன் அன்பில் சிக்கணும் தானா…

பெண் : சின்ன வயசு போட்டோ பாத்து…
என்னக் கண்டு பிடிக்கணும்…
எனக்கு வந்த காதல் கடிதம்…
சேந்து படிச்சு கிழிக்கணும்…

பெண் : சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது…
நான் சந்தேகமா பாத்தா அவன் மெரளக் கூடாது…

பெண் : என்ன பாராட்ட வேணா…
ரொம்ப சீராட்ட வேணா…
ஒரு பார்வ அது போதும் எப்போதும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM


Notes : Thaiya Thakka Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. தய்யத் தக்கா பாடல் வரிகள்.


நினைத்தால் நெஞ்சுகுழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன், ஹரிஹரன் & ஹரிணிதேவாஅப்பு

Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

பெண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ…
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM

பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ…
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ…

ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ…

பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ…
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ…

ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ…
நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ…

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM

ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ…
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ…

பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ…

ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ…
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ…

பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ…
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ…

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ…

BGM


Notes : Ninaithal Nenjukuzhi Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. நினைத்தால் நெஞ்சுகுழி பாடல் வரிகள்.


முதல் முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண், ஹரிணி & திப்புபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை…
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை…
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே…
வானிலையும் மாறி போகுதே…
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே…

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே…
என் உதடும் கூற வேண்டுமே…
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே…

ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்…

ஆண் : நான் உன் மூச்சில் வாழும்…
வரம் அது எந்நாளும் போதும்…
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்…
கால் வலிக்கும் என்று கலங்குவேன்…
தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்…
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்…
நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…

ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே…
பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே…

ஆண் : கரு மழை மேகம் யாவும்…
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்…
இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. முதல் முறை பாடல் வரிகள்.


அட மூன்றெழுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Ada Moondrezhuthu Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே குருவே குருவே குருவே குருவே…
ஹே குருவே குருவே சிஷ்யா…

BGM

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

BGM

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

பெண் : அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

ஆண் : போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி…
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவா…

பெண் : தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…

ஆண் : குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க…

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

பெண் : அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…

BGM

பெண் : கம்பன் மகனை தின்ற வார்த்தை…
தெய்வீக வார்த்தை…
அது பௌர்ணமி நிலவையும் நெருப்பென காட்டும்…
காவிய வார்த்தை…

ஆண் : நிலவோடு நெருப்பை வைத்தாய்…
அது என்ன சேர்க்கை…
அதை நீயும் இங்கே சொல்லாவிட்டால்…
எனக்கேது வாழ்க்கை…

பெண் : நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே வலிக்கின்ற வார்த்தை…
நெடுங்காலம் நோம்பிருந்தால் பழிக்கின்ற வார்த்தை…

ஆண் : சொல்லுங்கோ குருவே…
சொல்லுங்கோ குருவே…
சுருண்டு சுண்ணாம்பாக நிக்கிறேன்…

பெண் : அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
குழு : ஹே குருவே…

ஆண் : உன் பேரை சொல்லி…
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே…
சொல்லு அந்த கெட்ட வார்த்தை…
குழு : ஹே குருவே…

பெண் : தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…
தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு…
அத கத்துக்க வேணும் ரொம்ப சுளுவா…

ஆண் : குரு தட்சனை என்னான்னு சொல்லணும் நீங்க…

BGM

பெண் : உன்னை எந்தன் பின்னால் என்றும்…
சுற்ற வைக்கும் வார்த்தை…
புது கவிஞருகெல்லாம் பைத்தியம் தன்னை…
முற்றவைக்கும் வார்த்தை…

ஆண் : அது என்ன சொக்குபொடி…
மந்திர வார்த்தை…
நான் வாழ்வேமாயம் பாடிக்கொண்டு…
தாடிவைக்கும் முன்னே சொல் அந்த வார்த்தை…

பெண் : ஆப்பிள் பழம் ஆரம்பித்த அதிசய வார்த்தை…
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட அழகிய வார்த்தை…

ஆண் : சொல்லுங்கோ குருவே…
பெண் : சொல்லுறேன் சிசியா…
அலையாதே… அலையாதே…

ஆண் : உன் பேரை சொல்லி…
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே…
சொல்லு அந்த கெட்ட வார்த்தை…

ஆண் : உன் துணிகளை பத்து மாசம்…
துவைகிறேன் குருவே…
சொல்லு அந்த நல்ல வார்த்தை…

பெண் : நான் சொல்லமாட்டான்…
அத சொல்லமாட்டான்…
நீ சோப்பு போட்டா கூட சிஷ்யா…

பெண் : கா-வில் ஆரம்பிக்கும்…
ல்-லில் போயி நிக்கும்…
கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா…


Notes : Ada Moondrezhuthu Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. அட மூன்றெழுத்து பாடல் வரிகள்.


சந்திர மண்டலத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய், ஹரிணி & எஸ்.பி.பி. சரண்வித்யாசாகர்நிலாவே வா

Chandira Mandalathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…

BGM

ஆண் : வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

குழு : ஹேய்… சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

பெண் : கண்ணில் ஒரு கள்ளம் இல்லை…
விண்வெளியில் பறக்க…
ஒரு விசா தேவையில்லை…
கை விலங்கு ஏதும் இல்லை…

ஆண் : பூமி ஒரு பள்ளிக்கூடம்…
பூவை மட்டும் படித்திருப்போம்…
புத்தகம் தேவையில்லை…
எங்கள் புத்தியில் பாரமில்லை…

பெண் : ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்…
நட்பை வளக்கலாம்…

ஆண் : ஹேய்… காதலையும் கடந்து…
ஒரு கற்பை வளர்க்கலாம்…

பெண் : நாம் கண்டோம் புதிய இயக்கம்…
ஆண் : இது கண்ணீர் துளியை ஒழிக்கும்…

பெண் & ஆண் : நாம் காணும் கனவு பலிக்கும்…
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்…

பெண் : சந்திர மண்டலத்தை…
ஆண் : சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்…
பெண் : வார்த்தைகள் கோலமிட்டு…
ஆண் : புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்…
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே…
அது உண்மையை எரிக்குமே…

பெண் : தண்ணீரிலே தன்னை சுற்றி…
தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே…
ஆண் : ஹூம் ஹூம்… தாமரை மலருமே…

ஆண் : வானில் விடும் பட்டம் போலே…
வட்டம் அடிக்கலாம்… ஹேய்…

பெண் : வால் முளைத்த ஜீவன் போலே…
கொட்டம் அடிக்கலாம்…

ஆண் : இனி போதாதிந்த உலகம்…
பெண் : நாம் காண்போம் பத்தாம் கிரகம்…
ஆண் : அங்கு இல்லை இல்லை மரணம்…
குழு : எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
ஆண் : அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

BGM


Notes : Chandira Mandalathai Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்திர மண்டலத்தை பாடல் வரிகள்.


சொன்னாலும் கேட்பதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Sonnallum Song Lyrics in Tamil


BGM

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்…
உன்னை போல அல்ல உண்மை சொன்னது நீ…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு…
உலகினில் உள்ளதோ உயிரே…

பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு…
கிழக்குக்கு நீதான் உயிரே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ… நங்கை உந்தன் நெஞ்சம்…
நான் கொடுத்த லஞ்சம்…
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது…

பெண் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்…
விலகுதல் போல் நடித்தாய்…
தினம் தினம் துவண்டேன் தளிரே…

பெண் : நதி என நான் நடந்தேன்…
அணை தடுத்தும் கடந்தேன்…
கடைசியில் கலந்தேன் கடலே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

ஆண் : ஓ… பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு…
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே…

பெண் : சொன்னாலும்… சொன்னாலும்…
ஆண் : கேட்டிராது கன்னி மனது…

குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM


Notes : Sonnallum Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vairamuthu. சொன்னாலும் கேட்பதில்லை பாடல் வரிகள்.


வீனஸ் வீனஸ் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவன் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாபுன்னகை பூவே

Venus Venus Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : 36 28 36 இல்ல இது போல ஒரு ஸ்ட்ரக்சர்…
நான் கண்டதில்லையே…

பெண் : வந்தாய் நீ சென்றாய் எனை காணவில்லையே…
சுக வலியை நான் சொல்ல ஒரு வார்த்தை இல்லையே…

ஆண் : என் கண்ணுக்குள்ளே லேசராய் நுழைபவளே…
இந்த சென்ட்டுரியை வென்றது உன் அழகே… ஹே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : மஞ்சள் நிற தேகம் என்னை கொஞ்ச சொல்லுதே…
செய்வாய் நிற இதழ்கள் என்னை திங்க சொல்லுதே…

பெண் : முத்தம் உன் முத்தம் என் வெட்கம் தின்னுதே…
இளமை உன் இளமை எனை ஏதோ பண்ணுதே…

ஆண் : அடி மொண்டே கார்லோ மாடலாய் வந்தவளே…
என் அப்பாட்க்குள் ஏஞ்சலாய் ஆனவளே… யே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே… லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாயே…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…


Notes : Venus Venus Penne Song Lyrics in Tamil. This Song from Punnagai Poove (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. வீனஸ் வீனஸ் பெண்ணே பாடல் வரிகள்.


எனக்கென ஏற்கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Enakena Yerkanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உயிரே உயிரே உடம்பில் சிறந்தது…
எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…

பெண் : என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

BGM

ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…

BGM

ஆண் : புல்வெளி கூட பனித்துளி என்னும்…
வாா்த்தை பேசுமடி…
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்…
காதழும் வாழுமடி…

பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது…
மௌனம் பேசுகிறேன்…
என் கண்ணீா் பேசுகிறேன்…

பெண் : எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…


Notes : Enakena Yerkanave Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. எனக்கென ஏற்கனவே பாடல் வரிகள்.


எகிப்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிமணி சர்மாநரசிம்மா

Egipthu Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல…

ஆண் : ஹே… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

பெண் : ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன்…
எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்…

ஆண் : என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன்…
என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்…

பெண் : ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான்…
கண்ணால் தெச்சாயே…

ஆண் : பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ…
மூடி வைச்சாயே…

பெண் : ஒரு ஆண் யானைதான் உன்கையில…
உல்லாசமா ஊஞ்சல் ஆடும்…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

ஆண் : பூவே உன் முந்தானை சின்ன கூடாரம்…
தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்…

பெண் : முத்தத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம்…
அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்…

ஆண் : ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்…
மீனும் நீயேதான்…

பெண் : எங்க எங்கயோ என்ன தொட்டது…
நீயும் காத்தும்தான்…

ஆண் : அடி உன் நாக்குல என்பேரையும்…
நான் எழுதவா முத்தத்தால…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல… ஹா…

ஆண் : ஹேய்… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…


Notes : Egipthu Raani Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Pa. Vijay. எகிப்து ராணி பாடல் வரிகள்.