Tag Archives: ஹரிணி

வீனஸ் வீனஸ் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவன் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாபுன்னகை பூவே

Venus Venus Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : 36 28 36 இல்ல இது போல ஒரு ஸ்ட்ரக்சர்…
நான் கண்டதில்லையே…

பெண் : வந்தாய் நீ சென்றாய் எனை காணவில்லையே…
சுக வலியை நான் சொல்ல ஒரு வார்த்தை இல்லையே…

ஆண் : என் கண்ணுக்குள்ளே லேசராய் நுழைபவளே…
இந்த சென்ட்டுரியை வென்றது உன் அழகே… ஹே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

BGM

ஆண் : மஞ்சள் நிற தேகம் என்னை கொஞ்ச சொல்லுதே…
செய்வாய் நிற இதழ்கள் என்னை திங்க சொல்லுதே…

பெண் : முத்தம் உன் முத்தம் என் வெட்கம் தின்னுதே…
இளமை உன் இளமை எனை ஏதோ பண்ணுதே…

ஆண் : அடி மொண்டே கார்லோ மாடலாய் வந்தவளே…
என் அப்பாட்க்குள் ஏஞ்சலாய் ஆனவளே… யே…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாய்…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…

ஆண் : ஹே… லண்டன் பாரிஸ் பெண்கள் உன் போல் இல்லையே…
பிரம்மன் ஓவர் டைமில் செய்த சிலையே…
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா…
என் லார்ஜ் என் லார்ஜ் செஞ்சு பார்க்கவா…
குழு : ஓஹோ…

ஆண் : வீனஸ் வீனஸ் பெண்ணே கோல்டன் பிஷ் கண்ணாலே…
நீ என்னை மிதக்க வைத்தாயே…
மைனஸ் மைனஸ் டிகிரி ஐஸ் கட்டி கிஸ் ஆளே…
நீ என்னை சிலிர்க்க வைத்தாயே…


Notes : Venus Venus Penne Song Lyrics in Tamil. This Song from Punnagai Poove (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. வீனஸ் வீனஸ் பெண்ணே பாடல் வரிகள்.


எனக்கென ஏற்கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Enakena Yerkanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உயிரே உயிரே உடம்பில் சிறந்தது…
எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…

பெண் : என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

BGM

ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…

BGM

ஆண் : புல்வெளி கூட பனித்துளி என்னும்…
வாா்த்தை பேசுமடி…
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்…
காதழும் வாழுமடி…

பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது…
மௌனம் பேசுகிறேன்…
என் கண்ணீா் பேசுகிறேன்…

பெண் : எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…


Notes : Enakena Yerkanave Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. எனக்கென ஏற்கனவே பாடல் வரிகள்.


எகிப்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிமணி சர்மாநரசிம்மா

Egipthu Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல…

ஆண் : ஹே… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

பெண் : ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன்…
எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்…

ஆண் : என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன்…
என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்…

பெண் : ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான்…
கண்ணால் தெச்சாயே…

ஆண் : பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ…
மூடி வைச்சாயே…

பெண் : ஒரு ஆண் யானைதான் உன்கையில…
உல்லாசமா ஊஞ்சல் ஆடும்…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

ஆண் : பூவே உன் முந்தானை சின்ன கூடாரம்…
தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்…

பெண் : முத்தத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம்…
அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்…

ஆண் : ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்…
மீனும் நீயேதான்…

பெண் : எங்க எங்கயோ என்ன தொட்டது…
நீயும் காத்தும்தான்…

ஆண் : அடி உன் நாக்குல என்பேரையும்…
நான் எழுதவா முத்தத்தால…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல… ஹா…

ஆண் : ஹேய்… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…


Notes : Egipthu Raani Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Pa. Vijay. எகிப்து ராணி பாடல் வரிகள்.


திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil


BGM

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…


Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.


வயது வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்…
ஆ… வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்…

ஆண் : ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்…
இது நாள் மட்டுமே கண்டேன்…
அது பெண் வாசமாய் மாற…
அதை நான் சுவாசமாய் கொண்டேன்…

BGM

பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : ஆஹா… இலைகளில் தூங்கிடும்…
பனித்துளி சேர்க்கிறேன்…
என் விரல் நுனியிலே…
உன் இதழ்களை ஊற்றினேன்…

ஆண் : உன் நிர்வாணமும் கூட…
அடி சாதாரணம் நேற்று…
உன் கால் கெண்டையின் மென்மை…
அது தீ மூட்டுதே இன்று…

பெண் : பார்வை பார்வை பார்த்தால்…
என் நரம்புகள் சிலிக்குது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…

பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…


Notes : Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. வயது வா வா பாடல் வரிகள்.


கொஞ்சும் மஞ்சள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & ஹரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Konjum Manjal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

ஆண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

BGM

பெண் : தீ மூட்டியதே குளிர்க் காற்று…
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று…
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்…
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு…

ஆண் : வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்…
படகுகளா இது பூவுடல் ஆடிட…
இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது…
ஆனந்த தவம் இது…

பெண் : உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே…
அடடா என்ன சுகமே…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

BGM

ஆண் : உன் மேனியில் ஆயிரம் பூக்கள்…
நான் வாசனை பார்த்திட வந்தேன்…
புல் நுனியினில் பனித் துளி போலே…
உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன்…

பெண் : மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ…
வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது…
இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது…

ஆண் : உன் வளையோசையில் நடந்தது இரவே…
நினைத்தால் என்ன சுகமே…

BGM

பெண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அன்பே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…

பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்… ஓ…
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்… ஓ…
நிலாவும் மெல்ல கண் மூடும்… ஓ…

ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…


Notes : Konjum Manjal Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சும் மஞ்சள் பாடல் வரிகள்.


ஹலோ மிஸ்டர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ராஜகோபால்ஏ. ஆர். ரகுமான்இருவர்

Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : காதலா காதலா உனை நான் விடமாட்டேன்…
கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்…
கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்…
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே…
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்…
என் கண்கள் பாலை வனமாகுமே…

பெண் : பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்…
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்…
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : மண்ணை வேர்கள் பிரிந்தாலும்…
விண்ணை நீலம் பிரிந்தாலும்…
கண்ணை மணிகள் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : சங்கம் தமிழைப் பிரிந்தாலும்…
சத்தம் இசையைப் பிரிந்தாலும்…
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ…
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ…
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…


Notes : Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. ஹலோ மிஸ்டர் பாடல் வரிகள்.


ஓ முகலாய் முகலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அரசாட்சி

O Muhalai Muhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : ஓஓ… என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

BGM

ஆண் : தினசரி ராசி பலனும்…
இந்த தேதியில் காதல் வருமே…
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை…
இருந்துமே காதல் வந்துவிடுமே…

பெண் : கை ரேகைகள் பார்த்தேன்…
அதில் காதல் ரேகை இல்லை…
ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை…

ஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே…
மின்னலென தோன்றும் தோன்றும்…

பெண் : கற்கண்டாய் இனிகிறதே…
இன்றும் இது வேண்டும் வேண்டும்…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

பெண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

BGM

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

குழு : இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா… இக்கிதரப்பு பப்பரா…

பெண் : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…

ஆண் : லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல…

BGM

ஆண் : கடலினில் மூழ்கும் கடுகாய்…
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்…
இதை எவரேனும் பார்க்கும் முன்பே…
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்…

பெண் : கை குழந்தை போலே…
இந்த காதல் உயிரை எடுக்கும்…
எப்பொழுதும் சிணுங்கி…
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்…

ஆண் : தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே…
தோன்றும் தோன்றும்…
பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே…
தோன்றும் தோன்றும்…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை…

பெண் : ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…
இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

ஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்…
ஒரு பொழுதும் மறப்பது இல்லை…
வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை…

பெண் : என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

ஆண் : அஹா என்ன ஆச்சு என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு…
கொஞ்சம் போல காதல் வந்துச்சே… ஏ…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி…
விழுகிறதே விழுகிறதே…

பெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய்…
லை லை லை… லை லை லை…

ஆண் : இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில்…
வேர்கிறதே வேர்கிறதே…

குழு : ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…
ஓ முகலாய் சில்லல்லய்…


Notes : O Muhalai Muhalai Song Lyrics in Tamil. This Song from Arasatchi (2004). Song Lyrics penned by Thamarai. ஓ முகலாய் முகலாய் பாடல் வரிகள்.


அழகான ராட்சசியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Azhagana Ratchasiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

ஆண் : சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… ஓஓ…
குழு : ஓஓ…
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள ஊர வச்ச பெண்ணிவளோ…
குழு : ஓ ஓ ஓ…

ஆண் : ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ… ஆ ஆ…
குழு : ஓ ஓ…
ஆண் : மின்மினிய கன்னத்துல ஒட்ட வச்சுக் கைதட்டவோ…
குழு : ஓ ஓ ஓ…

பெண் : துறவி என்னத் தொலைச்சிபுட்ட…
தூக்கம் இப்ப தூரமய்யா…
தலைக்கு வச்சி நான் படுக்க…
அழுக்கு வேட்டி தாருமய்யா…
தூங்கும் தூக்கம் கனவா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
புளியம் பூவே…
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
மகிழம் பூவே…

BGM

பெண் : தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா… ஆ ஆ…
குழு : ஓஓ…
பெண் : காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா…
குழு : ஓஓஓ…

பெண் : பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா… ஆஆ…
குழு : ஓ ஓ…
பெண் : நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா…

ஆண் : நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி…
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்…
காடா வீணா போனேன்…

ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே…
ஆண் : குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…


Notes : Azhagana Ratchasiye Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகான ராட்சசியே பாடல் வரிகள்.


வெளிநாட்டு காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ஹரிஹரன்தேவாவானவில்

Velinattu Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…
மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
தமிழ் பேசுதே…

BGM

குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…

BGM

ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன்…
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்…

பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு…
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்…

ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்…
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்…

பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு…
சிற்றின்ப கச்சேரி பாடு…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
ஆண் : ஒஹ்… தமிழ் பேசுதே…

BGM

பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால்…
வானவில் வண்ணம் எழுவதுண்டு…

ஆண் : மனதை மனதை விழி துளைத்தால்…
காதலின் வண்ணம் விளைவதுண்டு…

பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா…
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா…

ஆண் : கண்கண்ட தேகங்கள் போக…
காணாத பாகங்கள் வாழ்க…

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…

பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

BGM


Notes : Velinattu Kaatru Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. வெளிநாட்டு காற்று பாடல் வரிகள்.