ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு… விசிலு விசிலு விசிலு விசிலு…
ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு… நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு… நீ வெட்டி போட்ட குட்டி நகம் ரெயின்போ ஆச்சு… நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும் பொட்டு வச்ச பட்டாம்பூச்சி…
பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு… சென்னாகுன்னி கொழம்பு வச்சு… மாமா உனக்கு ஊட்டி விடவா…
பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்… சுதும்பு கருவாடிருக்க… பக்குவமா குடிச்சிட நீ வா…
ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே… கடல் தண்ணி தேனானதே…
—BGM—
ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே… கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே… வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே… கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
ஆண் : பாதையெல்லா நீ நடக்க பரப்பி வச்சேன் என் உசுர… பாத்து நட பக்குவமா உசுருக்குள்ள நீ இருக்க… ஆசையெல்லாம் நீ கொடுத்த அடக்கி வச்சேன் என் மனச… பாடத்துல ரெக்க மொளச்சு பறக்குறனே தன்னால…
ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி டெத்துனுதான் சொன்னா… காதலிச்ச பொண்ணு அத கன்ஃபார்ம் பண்ணி போனா… வெட்டிவிட்டு போனா அவ வெட்டு கிளி போல… நானு இப்போ ஆனேனடா பித்து குழி போல…
பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு… சென்னா குன்னி கொழம்பு வச்சு… மாமா உனக்கு ஊட்டி விடவா…
பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்… சுதும்பு கருவாடிருக்க… பக்குவமா குடிச்சிட நீ வா…
ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே… கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே…
—BGM—
ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல… உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல… வலய எடுக்காம மீன் புடிக்கபோனேன்… வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாமதானே…
ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பட படக்குற நேரம்… சொல்ல மொழி இல்லாமலே சொல்லாமதான் போனோம்… கனவில் வந்த காதலுக்கு கத ஒண்ணுதானே… மீன காய வச்சா கருவாடுதானே… பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம…
ஆண் : நந்து வள… நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே… நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே… நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல… காதல் மட்டும் சாகாதடா காலத்த போல…
ஆண் : ஒளி இல்லா உன் மொழிகள்… விடை தேடும் என் விழிகள்… இமைக்காத நம் நொடிகள்… கடிகார தேன் துளிகள்…
ஆண் : அடி வாயார உன் காதல் நீ சொல்லடி… வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி… மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி… கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி…
ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்… உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்… என் நிறமற்ற இதயத்தில் வானவில்… அடி என்ன நிலை உந்தன் மனதில்…
ஆண் : நான் உனதே அடி நீ எனதா… தெரியாமல் நானும் தேய்கிறேன்… இல்லை என்றே சொன்னால் இன்றே… என் மோக பார்வை மூடுவேன்…
—BGM—
பெண் : காதல் பூவை நான் ஏற்று கொண்டால்… உன் காத்திருப்பு நிறைவாகுமே… காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்… நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே…
பெண் : இவளின் கனவோ உள்ளே ஒளியும்… இரவும் பகலும் இதயம் வழியும்… வழியும் கனவு இதழை அடையும்… எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்…
ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்… மாலையில்…
ஆண் : உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்… வேளையில்…
ஆண் : என் நிறமற்ற இதயத்தில் வானவில்… வானவில்…
ஆண் : அடி என்ன நிலை உந்தன் மனதில்… உந்தன் மனதில்…
—BGM—
பெண் : நிலமெல்லாம் உன் தடமே… நிலவெல்லாம் உன் படமே… நிஜமெல்லாம் உன் நிறமே… நினைவெல்லாம் உன் நியாமே… ஹே…
பெண் : மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ… மதமே இல்லா இறைவன் நீயோ… வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ… வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ…
குழு (ஆண்கள்) : நான் உனதே அடி நீ எனதா…
ஆண் : தெரியாமல் நானும் தேய்கிறேன்…
குழு (ஆண்கள்) : இல்லை என்றே சொன்னால் இன்றே…
ஆண் : என் மோக பார்வை மூடுவேன்…
ஆண் : நான் உனதே அடி நீ எனதா… தெரியாமல் நானும் தேய்கிறேன்… இல்லை என்றே சொன்னால் இன்றே… என் மோக பார்வை மூடுவேன்…
—BGM—
Notes : Vilambara Idaiveli Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan Vairamuthu. விளம்பர இடைவெளிபாடல் வரிகள்.