செவக்காட்டு சீமையெல்லாம்
செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…
செவக்காட்டு சீமையெல்லாம் Read More »
செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…
செவக்காட்டு சீமையெல்லாம் Read More »
தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…
சவால் ஓயாதே…
சவால் தேயாதே…
சக்க போடு போடு…
அச்சங்கள் தேவை இல்ல வா…
வெற்றி நடை போடு…
உச்சங்கள் தூரம் இல்ல வா…
கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…
வாயாடி பெத்த புள்ள…
வரப்போறா நெல்லப் போல…
யார் இவ…
யார் இவ…
கையில சுத்தற காத்தாடி…
காத்துல ஆடுது கூத்தாடி…
வாயாடி பெத்த புள்ள Read More »
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது…
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது…