நீதானே
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
ஹேய்… சேர நாட்டு செல்லக்குட்டி…
பைய வந்தாளாம்…
நம்ம பயலும் அங்க சோலிவுட்டு…
வெரசா வந்தானாம்…
பக்குனு சுத்துறேனே ஐயோ ஹய்யையோ…
டக்குனு திக்குறேனே ஐயோ ஹய்யையோ…
ஹுமர்ரூ டார்க்கா போச்சே ஐயோ ஹய்யையோ…
ஹாரர்ரா மாறிப்போச்சே ஐயோ ஹய்யையோ…
பக்குனு சுத்துறேனே Read More »
ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் விக்னேஷ் ராமகிருஷ்ணா சக்திஸ்ரீ கோபாலன் சித்து குமார் தீராக் காதல் Sollaati Song Lyrics in Tamil —BGM— பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ… பெண் : நீயும் நானும் கலந்தாடும்…வார்த்தைகள் நெஞ்சில் பதிவாகும்…நீங்காத ஞாபகம்… பெண் : நீளும் தூரம் தொடர்ந்தாலும்…குறையும் இடைவெளி வரம் ஆகும்…காயங்கள் ஆறிடும்… பெண் : மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே
களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே…
ஏ… வெரட்டி வருவானுங்க பாக்காதடி…
ஏ… கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி…
மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்கதான்…
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல…
மானே ஓ மானே வா ஓமனே…
நானே நான்தானே உன் மாமனே…
கேடி கில்லாடி ரௌடி நானே…
மீசை முருச்சா நா லாலேட்டனே…