தூரிடாதோ
தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…
தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி…
வெரலு ரெண்ட சேத்து வச்சி…
உள்ள வச்சி ஊது மச்சி…
விசிலு விசிலு விசிலு விசிலு…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
விளம்பர இடைவெளி மாலையில்…
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
அடி என்ன நிலை உந்தன் மனதில்…
கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…