Tag Archives: ஸ்ரீநிஷா ஜெயசீலன்

adi-penne-song-lyrics-naam

அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Adi Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

BGM

ஆண் : ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…

பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…

ஆண் : இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…

பெண் : இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…

ஆண் : அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

பெண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

BGM

ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…

பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…

ஆண் : விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…

பெண் : அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

ஆண் : நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண் : நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…

ஆண் : நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…

ஆண் : உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண் : உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…


Notes : Adi Penne Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. அடி பெண்ணே பாடல் வரிகள்.


கிரிமினல் க்ரஷ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.எம்அனிருத் ரவிசந்தர் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்காட்சன் ருடால்ப்ஆல்பம்

Criminal Crush Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்…
ஹே… பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்…
ஹே… பெண்ணே நான் வாழ நீதானே காரணம்…
ஹே… பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்…

ஆண் : ஹே… பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்…
ஹே… பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்…
ஹே… பெண்ணே நான் வாழ நீதானே காரணம்…
ஹே… பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்…

ஆண் : எனக்கென யாருமில்லை என்றே நானிருந்தேன்…
ஓஹோ… எந்தன் முன்னே…
ஓஹோ… நீயே வந்தாய்…
மழைக்கால ஊற்றைபோல உள்ளே நீ எழுந்தாய்…
ஓஹோ… எந்தன் முன்னே…
ஓஹோ… நீயே வந்தாய்…

—BGM—

ஆண் : ஹோ… என் காதல் நான் சொல்லி இதயத்தை நான் தந்தேன் பெண்ணே…
உன் உயிரில் என் உயிரை தைத்தாயே…
இந்தநொடி ஒருபோதும் எந்தன் வாழ்வில் மறவேன் பெண்ணே…
உன்னோடு கைகோர்த்து வருவேனே…

ஆண் : ஆஹா தன்னந்தனியாக இருந்து வந்தேனே…
வாழ்வின் துணையென நீயும் வந்தாய்…
எந்தன் வாழ்க்கையும் வசந்த காலமே…
வெள்ளை இரவிலே…

ஆண் : ஆஹா உண்மைக் கவிதையே தங்க அருவியே…
காதல் சுடரென நெஞ்சில் எழுந்தாய்…
இன்னோர் பிறவியும் எனக்கு தேவையே…
உன்னுடன் வாழவே…

—BGM—

பெண் : என் முன்னே நீ வந்தாய் சிலையாக நான் நின்றேன்…
உன் பார்வை நொடிப்பொழுதில் கனவாடுதே…
உன் காதல் நீ சொல்ல எனை நான் மறந்தேன் அன்பே…
உன்னோடு சேர்ந்திடவே துடித்தேனே…

பெண் : பனிசுடும் வேளையில் பெண்மை உருகுதே…
இசை ஒன்று இசைத்திட இன்பம் பெருகுதே…
மெல்லென உயிரினில் இன்பம் தூண்டுதே…
தீயில் நனையுதே…

பெண் : ஆஹா… கன்னங்கள் ஓரமாய் கவிதை எழுதவா…
மௌன மொழிகளில் காதல் பேசவா…
கண்கள் மோதியே மின்னலின் அதிர்வொலி…
என்னில் பாயுதே…

ஆண் : ஹே… பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்…
ஹே… பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்…
ஹே… பெண்ணே நான் வாழ நீதானே காரணம்…
ஹே… பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்…

ஆண் : எனக்கென யாருமில்லை என்றே நானிருந்தேன்…
ஓஹோ… எந்தன் முன்னே…
ஓஹோ… நீயே வந்தாய்…
மழைக்கால ஊற்றைபோல உள்ளே நீ எழுந்தாய்…
ஓஹோ… எந்தன் முன்னே…
ஓஹோ… நீயே வந்தாய்…

—BGM—


Notes : Criminal Crush Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by MGM. கிரிமினல் க்ரஷ் பாடல் வரிகள்.