Tag Archives: பவதாரிணி

என் வீட்டு ஜன்னல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & பவதாரிணிஇளையராஜாராமன் அப்துல்லா

En Veettu Jannal Song Lyrics in Tamil


BGM

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

BGM

ஆண் : பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு…
முந்தானை தந்தானம் பாட…

பெண் : கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு…
நெஞ்சோரம் சிங்காரம் தேட…

ஆண் : வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட…
பெண் : இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட…

ஆண் : நான் உறவாய் வரவா வரவா…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

ஆண் : கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…

ஆண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

BGM

பெண் : பாடு நடை போடு அழகோடு உறவாடு…
ஆகாயம் கிட்டே வராது…

ஆண் : மூடு திரை போடு முத்தாடி விளையாடு…
மூச்சோடும் என்னை விடாது…

பெண் : மறவேனே வருவேனே சிறு பூ பறித்திடதானே…
ஆண் : வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே…

பெண் : நான் உறவாய் வரவா வரவா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

பெண் : கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி

பெண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
பெண் : இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…


Notes : En Veettu Jannal Song Lyrics in Tamil. This Song from Raman Abdullah (1997). Song Lyrics penned by Vaali. என் வீட்டு ஜன்னல் பாடல் வரிகள்.


சடுகுடுகுடு ஆடாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Sadu Gudu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹேஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹேஹே…

BGM

ஆண் : பாதி கடிச்சா பஞ்சு மிட்டாய் அதில எத்தன ருசி…
ஈர சேலையில் சொட்டும் தண்ணீர் தித்திக்கும் ருசி…

பெண் : உன் பேர அழுத்தி சொன்னால் ஊறுதையா வாய் ருசி…
நீ ஊட்டி விட்ட பாவக்காயில் அச்சு வெல்ல பால் ருசி…

ஆண் : நீ பல்லு தேக்கிற வேப்ப குச்சியில் ஏறி போச்சுடி ருசி…
உன் கண்ணு குழியிலே தேங்கி நிக்குது மாம்பழ சாரோட ருசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

BGM

ஆண் : கன்னத்தோட தான் கன்னம் வச்சா கழுத்தில் ஏறுது பசி…
முத்தம் குடுத்து தான் முத்தி போனா ஊருது பசி…

பெண் : பதினெட்டு வயசும் வந்தால் ஆரம்பிக்கும் பெண் பசி…
அறுவது வயசில் கூட அடங்காத ஆண் பசி…

ஆண் : ஒரு பஞ்சு மில்லையே சேலை கட்டி நீ மூடி வச்சதால் பசி…
ஒரு தங்க சுரங்கமே எந்திரிச்சதால் அங்கத்தில் சிங்கத்தின் பசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹே ஹே…

BGM


Notes : Sadu Gudu Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. சடுகுடுகுடு ஆடாதே பாடல் வரிகள்.


ஏதோ ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாபவதாரிணி & கார்த்திக்இளையராஜாசொல்ல மறந்த கதை

Yedho Onnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

பெண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

ஆண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

BGM

ஆண் : என்ன சொல்லுது உந்தன்…
பெண்மை உள்ளத்தில் உள்ள…
சங்கதியா சங்கதியா…

BGM

ஆண் : உண்மை உன் கண்கள் சொல்ல…
கண்கள் என் உள்ளம் கொள்ள…
நிம்மதியா நிம்மதியா…

BGM

பெண் : நடப்பத சொல்ல நான் யாரு…
நடக்குது உள்ளத் தகராறு…
உள்ளமும் உண்மைய அறியாது…
ஒருவருக்கும் இது தெரியாது…

ஆண் : போயி வரும் வெண்ணிலவே…
நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்…
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

BGM

பெண் : பக்கம் நீ நின்றிருக்க…
தூரம் என் உள்ளம் செல்லும்…
என்னடியோ ஏனடியோ…

BGM

பெண் : எங்கோ நீ தூரம் நிற்க…
நெஞ்சில் நீ ஒட்டி நிற்க…
என்னடியோ ஏனடியோ…

ஆண் : தாளம் எங்கே தெரியாமல்…
அடிக்குது அடிக்குது இள மனசு…
ராகம் என்னும் கடலினிலே…
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு…

பெண் : புது வழியில் மனசு போகையிலே…
புது புதுசா எதையோ பாக்கையிலே…
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

பெண் : வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
பூங்கிளியே மாங்குயிலே கூறு…
ஆண் : பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…

பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு…
ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…


Notes : Yedho Onnu Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. ஏதோ ஒன்னு பாடல் வரிகள்.


முத்தே முத்தம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்கமல்ஹாசன், சுவர்ணலதா & பவதாரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Mutthey Mutthamma Song Lyrics in Tamil


பெண் : ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…
ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…

பெண் : தந்தானே னே தந்தன்னா னே…
தந்தானே னே தந்தன்னா னே…
தனரீனனா ஆஆ தனனா னா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…

BGM

பெண் : காதல் பயணம் தொடரட்டும்…
சூரியனில் பூ மலரட்டும்…
காதல் வெள்ளம் பொங்கட்டும்…
பூமி முழுதும் பாயட்டும்…

ஆண் : பூவில் சிறகு முளைக்கட்டும்…
காதல் சொல்லி பறக்கட்டும்…
வானம் உடைந்து போகட்டும்…
சொர்க வாசல் தெரியட்டும்…

பெண் : பூங்காற்று காதல் கொண்டால் பூலோகம் கொண்டாடும்…
பூஜைக்கு வாழும் பூக்கள் சொல்லாமல் திண்டாடும்…
உன் சுவாச காற்றோடு நான் வாழ்வேன் அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

BGM

ஆண் : வானம் முழுதும் பௌர்ணமி…
உன் அழகில்தான் வந்ததோ…
தேசம் முழுதும் மின்மினி…
உன் வரவை தான் தேடுதோ…

பெண் : மன்மதனின் பேர் சொன்னதால்…
மழை துளிகள் சூடானதோ…
இளமை கதவும் திறந்ததால்…
இதழ்கள் தினம் போராடுதோ…

ஆண் : நிஜமாக வாழும் காதல் நிழலாகி போகாது…
நிறமின்றி வாழும் காதல் எந்நாளும் மாறாது…
காதல் மெழுகாய் வருகிறேன் வா வா அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

பெண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…
உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…


Notes : Mutthey Mutthamma Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Arivumathi. முத்தே முத்தம்மா பாடல் வரிகள்.


காற்றில் வரும் கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபவதாரிணி, ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம் & ஹரிஹரன்இளையராஜாஒரு நாள் ஒரு கனவு

Kaatril Varum Geethame Song Lyrics in Tamil


பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : அவன் வாய் குழலில் அழகாக… ஆஆ… ஆஆ…
அமுதம் ததும்பும் இசையாக…
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…
பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…

பெண் : வருந்தும் உயிர்க்கு… ஆஆ ஆஆ…
குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை…
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்…
இசையின் பயனே இறைவன்தானே…

குழு : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

BGM

பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்…
ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்…

பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்…
ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்…

குழு : திறந்த கதவு என்றும் மூடாது…
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது…
இது போல் இல்லம் எது சொல்லு தோழி…

ஆண் : ப ம ரி க ரி க ரி க நி த த நி…
குழு : ப ம ரி க ரி க ரி க நி த த நி…

ஆண் & பெண் : நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச…
நி நி ச நி நி ச சா சா நி…
நி சா நி தா நி நி நி தா…
ச நி தா ம தா தா தா நி…
ம மா தா க க ம தா சா நி தா ம க ரி…

ஆண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
குழு : அவன் வாய் குழலில் அழகாக…
ஆண் : அமுதம் ததும்பும் இசையாக…
குழு : மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…


Notes : Kaatril Varum Geethame Song Lyrics in Tamil. This Song from Oru Naal Oru Kanavu (2005). Song Lyrics penned by Vaali. காற்றில் வரும் கீதமே பாடல் வரிகள்.


ஒரு சின்ன மணிக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாலி ஆபிரகாம் & பவதாரிணிஇளையராஜாகட்டபஞ்சாயத்து

Oru Chinna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்…
அத மாத்திக் கொள்ளணுமாம்…
நல்ல நாள் குறிக்கணுமாம்…
அத நிச்சயம் செய்யணுமாம்…
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

BGM

பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல்…
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா…
காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து…
உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா…

ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி…
கண்ணீர தொடச்சி அந்த சாமிதானே பொட்டழகி…
சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும்…
பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்…

பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம்…
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

ஆண் : சிறு சிந்து சுமந்து வந்த காற்றும் இனிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

BGM

ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா…
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா…
வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம்…
தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்…

பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம்…
காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம்…
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே…
நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்…

ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்…
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்…
அத மாத்திக் கொள்ளணுமாம்…
நல்ல நாள் குறிக்கணுமாம்…
அத நிச்சயம் செய்யணுமாம்…

பெண் : அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…


Notes : Oru Chinna Song Lyrics in Tamil. This Song from Katta panchayath (1996). Song Lyrics penned by Vaali. ஒரு சின்ன மணிக்குயிலு பாடல் வரிகள்.


யாரோ யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஇளையராஜா & பவதாரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Yaaro Yaaryaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில் தான் யாரோ…

பெண் : காதல் தேன்தானோ…
காதல் மீன்தானோ…
விடை சொல்பவர்தான் யாரோ…

BGM

ஆண் : வானவில்தானே நம் சொந்தங்கள்…
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்…
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்…
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்…

ஆண் : வலை தேடி நீயே…
அதில் வீணாக விழாதே நீ விழாதே…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில் தான் யாரோ…

பெண் : காதல் தேன்தானோ…
காதல் மீன்தானோ…
விடை சொல்பவர் தான் யாரோ…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…


Notes : Yaaro Yaaryaro Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Arivumathi. யாரோ யார் யாரோ பாடல் வரிகள்.


Thendral Varum Song Lyrics in Tamil

தென்றல் வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரிணிஇளையராஜாபிரண்ட்ஸ்

Thendral Varum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…

BGM

ஆண் : தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…

BGM

ஆண் : அள்ளி கொடுத்தேன் மனதை…
எழுதி வைத்தேன் முதல் கவிதை…
கண்ணில் வளர்த்தேன் கனவை…
கட்டி பிடித்தேன் தலையணையை…

ஆண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே நீ…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

BGM

ஆண் : நீயா அட நானா…
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்…
பெண் : னன னன னன னன னா…

ஆண் : காதல் என்னும் ஆற்றில்…
இங்கு முதல் முதல் குதித்தது யார்…
பெண் : னன னன னன னன னா…

பெண் : என்னில் உன்னை கண்டேன்…
நம்மை இரண்டென பிரிப்பது யார்…
ஆண் : னன னன னன னன னா…

பெண் : தேகம் அதில் ஜீவன்…
ஒன்று பிரிந்திட இருப்பது யார்…
ஆண் : னன னன னன னன னா…

ஆண் : துன்பம் நீ கொடுக்கும் துன்பம்…
கூட இன்பம்…
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம் என்றும்…
தொடர வேண்டும்…

பெண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…
னன னன னன னன னா…
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…
னன னன னன னன னா…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

BGM

ஆண் : காதல் உன் காதல்…
அது மழையென வருகிறதே…
பெண் : னன னன னன னன னா…

ஆண் : நெஞ்சம் என் நெஞ்சம்…
அதில் சுடச்சுட நனைகிறதே…
பெண் : னன னன னன னன…

பெண் : வானம் என் வானம்…
ஒரு வானவில் வருகிறதே…
ஆண் : னன னன னன னன னா…

பெண் : மௌனம் என் மௌனம்…
ஒரு வார்த்தைக்கு அலைகிறதே…
ஆண் : னன னன னன னன…

ஆண் : பார்த்தேன் காதல் பயிரின் விதைகள்…
உந்தன் கண்ணில்…
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை…
எந்தன் நெஞ்சில்…

பெண் : குண்டு மல்லி கொடியே…
கொள்ளை அடிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : தென்றல் வரும் வழியை…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…

பெண் : தென்றலுக்கு மலரின்…
னன னன னா னா…
ஆண் : லாலா லாலா லாலா லா…


Notes : Thendral Varum Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. தென்றல் வரும் பாடல் வரிகள்.


மெர்குரி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்நிதீஷ் கோபாலன், பவதாரிணி & போனி சக்கரவர்த்தியுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Mercury Poove Song Lyrics in Tamil


பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்…
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்…
காதல் வந்ததும் எந்தன் சுவாசமும்…
என்னைக் கொல்வது ஏன்…

BGM

ஆண் : நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…
நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…

ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே…
அது வந்து செய்யும் வலிகளும் சுகமே…
காதல் வந்ததும் காற்றின்…
நீரில் கால்கள் சென்றிடுமே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…

ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும்…
ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும்…
குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

BGM

பெண் : கவிதைகள் வாசிக்க…
அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு…
காற்றை நான் சுவாசிக்க…
அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு…

பெண் : சூரியன் என்னை சுடுகின்றது…
உனது உள்ளங்கை ஈரம் கொடு…
குளிரிலே ரத்தம் உறைகின்றது…
உனது இதயத்தின் வெப்பம் கொடு…

ஆண் : ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…
ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…

ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே…
இது ஏன் என்று கேட்டேன் அன்பே…
காதல் என்றுதான் காற்றும்…
பூவும் சேர்ந்து சொல்கிறதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…


Notes : Mercury Poove Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மெர்குரி பூவே பாடல் வரிகள்.


ஆத்தாடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபவதாரிணி, திப்பு, தனுஷ் & அபய் ஜோத்புர்கர்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Aathadi Aathadi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

பெண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

பெண் : ஆத்தாடி…

BGM

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

BGM

ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு…
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு…
உன்ன தொடவும் விரல் படவும்…
ஒரு பொருத்தம் எனக்கேது…

பெண் : நான் தரமான தங்கக்கட்டி…
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி…
என்னை அடைக்க காத்து கெடக்கு…
உன்ன போல ஆளு ஏது…

ஆண் : ஆசைகள் இருந்தா கூட…
மனம் மசியாது…
ஆத்துல விழுந்தா கூட…
நிழல் நனையாது…

பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு…
உன்ன சும்மா விடாது…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்காலா…

ஆண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்காலா…

BGM

பெண் : கடிகார முள்ளப் போல…
என்ன கணம் தோறும் சுத்தி வாயா…
என்ன தொறத்து தூள்பறத்து…
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா…

ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்…
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்…
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி…
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்…

பெண் : இடுப்புல கயிறா கெடக்க…
மனம் தயங்குதையா…
கழுத்துல கயிறா வந்தா…
நித்தமும் சொந்தம் அய்யா…

ஆண் : விழியால் தொட்ட அழகே…
இந்த ஆச மாறாதே…

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

ஆண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

BGM


Notes : Aathadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்.