Tag Archives: பவதாரிணி

oliyile-therivadhu-song-lyrics-in-tamil

ஒளியிலே தொிவது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாகார்த்திக் & பவதாரிணிஇளையராஜாஅழகி

Oliyile Therivadhu Song Lyrics in Tamil


ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

ஆண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா தேவதையா…

BGM

பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே…
நடப்பது என்னென்ன…
என்ன எண்ணியும் புாியவில்லையே…
நடந்தது என்னென்ன…

ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா…
தூங்கா விளக்க யாரு ஏத்துறா…
ஒரு போதும் அணையாம…
நின்று ஒளிரனும்…

பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா…
நீ இல்லையா… நீ இல்லையா…

BGM

ஆண் : புத்தம் புதியதோா்…
பொண்ணு சிலை ஒன்னு…
குளிக்குது மஞ்சளிலே…

ஆண் : பூவ போல ஓா்…
சின்ன மேனியும்…
கலந்தது பூவுக்குள்ளே…

பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது…
நடந்தா தொியும் எழுதி வச்சது…
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல…

பெண் : ஒளியிலே தொிவது தேவதையா…
உயிாிலே கலந்தது நீ இல்லையா…

பெண் : இது நெசமா நெசம் இல்லையா…
நினைவுக்கு தொியலையா…
கனவிலே நடக்குதா…
கண்களும் காண்கிறதா… காண்கிறதா…

ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா…
தேவதையா… தேவதையா…


Notes : Oliyile Therivadhu Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Ilaiyaraaja. ஒளியிலே தொிவது பாடல் வரிகள்.


நீ இல்லை என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுருகன் எம். ஐயர் & பவதாரிணியுவன் சங்கர் ராஜாதீனா

Nee Illai Endraal Song Lyrics in Tamil


ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது… ஓஹோ…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…

BGM

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…

BGM

பெண் : நடு ராத்திாியில் சிறு பூத்திாியில்…
ஒளி நடனமாடும் பொழுது…
ஒரு ஏடும் இல்லாமல்…
எழுத்தும் இல்லாமல்…
பாடல் நூறு எழுது…

ஆண் : என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்…
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்…
நடு சாமம் அது செல்லும் செல்லும்…
மலா் வானம் நம்மை கொல்லும் கொல்லும்…

பெண் : உன் ஆவல் பொல்லாது…
அடி அம்மாடி என்றும்…
அது காவல் கொள்ளாது…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

BGM

பெண் : நான் ஊா் மயங்கும் பல ஓவியத்தை…
என் கைகள் கொண்டு வரைந்தேன்…
உயிா் காதலனே உன் சித்திரத்தை…
என் கண்கள் கொண்டு வரைந்தேன்…

ஆண் : உன்னை போலே ஒரு ஓவியத்தை…
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை…
உன்னை பாா்த்தால் அவன் மூச்சு முட்டும்…
மழை போலே உடல் வோ்த்து கொட்டும்…

பெண் : இந்த காதல் வந்தாலே…
அந்த ஹாிச்சந்திரன் கூட…
பல பொய்கள் சொல்வானே…

ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…

ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…

BGM


Notes : Nee Illai Endraal Song Lyrics in Tamil. This Song from Dheena (2001). Song Lyrics penned by Vaali. நீ இல்லை என்றால் பாடல் வரிகள்.


இது சங்கீத திருநாளோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரிணிஇளையராஜாகாதலுக்கு மரியாதை

Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil


BGM

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

பெண் : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்…
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்…

குழு (பெண்கள்) : செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்…

பெண் : தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்…
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்…

குழு (பெண்கள்) : அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்…

பெண் : பூவெல்லாம் இவள் போல அழகில்லை…

குழு (பெண்கள்) : பூங்காற்று இவள் போல சுகமில்லை…

பெண் : இது போல சொந்தங்கள் இனி இல்லை…

குழு (பெண்கள்) : எப்போதும் அன்புக்கு அழிவில்லை…
இவள்தானே நம் தேவதை…

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்…
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்…

குழு (பெண்கள்) : கண்ணில் மின்னும் ஒரு காவியம்…

பெண் : மனதில் வரைந்து வைத்த ஓவியம்…
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்…

குழு (பெண்கள்) : என்றும் எங்கும் இவள் ஞாபகம்…

பெண் : இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்…
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்…
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்…
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்…
எப்போதும் தாலாட்டுவேன்…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

குழு (பெண்கள்) : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…


Notes : Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்.

தாலியே தேவயில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

ஆண் : உறவோடு பிறந்தது பிறந்தது…
உசுரோடு கலந்தது கலந்தது…
மாமா மாமா நீதான் நீதானே…

ஆண் : அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள…
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள…
உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள…
என்ன உருக்கி…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

ஆண் : பத்து பவுனு பொன்னெடுத்து…
கங்குக்குள்ள காய வச்சு…
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே…

பெண் : நட்டநடு நெத்தியில…
ரத்த நிற பொட்டு வச்சு…
உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே…

ஆண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
மனசுல மனசுல மயக்கம்…

பெண் : இது என்ன… இது என்ன…
கனவுல கனவுல குழப்பம்…

ஆண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்…

பெண் : அட கிறுக்கா…
நான் உனக்காக பொறந்தவடா…
அட கிறுக்கா…
நான் உனக்காக அலைஞ்சவடா…
உன்ன நெனச்சு… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

பெண் : எட்டு ஊரு சந்தையில…
எம்பது பேர் பாக்கையில…
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்…
நானே நானே…

ஆண் : ஹே… குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வச்சு…
கேசு ஒன்னு போட்டுருவேன்…
மானே… மானே…

பெண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
எனக்கிப்போ பிடிக்குது உன்ன…

ஆண் : இது என்ன… இது என்ன…
நான் எத்தனதடவ சொன்னேன்…

பெண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்… ஹோஹோஓ…

ஆண் : அடி சிறுக்கி…
நீ தாய்மாமன் சீதனமே…
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே…
என்ன உருக்கி… ஓஓஓ… ஓஓஓ…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—


Notes : Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Hari. தாலியே தேவயில்ல பாடல் வரிகள்.