பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | முருகன் எம். ஐயர் & பவதாரிணி | யுவன் சங்கர் ராஜா | தீனா |
Nee Illai Endraal Song Lyrics in Tamil
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…
ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது… ஓஹோ…
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…
ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
—BGM—
ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
—BGM—
பெண் : நடு ராத்திாியில் சிறு பூத்திாியில்…
ஒளி நடனமாடும் பொழுது…
ஒரு ஏடும் இல்லாமல்…
எழுத்தும் இல்லாமல்…
பாடல் நூறு எழுது…
ஆண் : என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்…
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்…
நடு சாமம் அது செல்லும் செல்லும்…
மலா் வானம் நம்மை கொல்லும் கொல்லும்…
பெண் : உன் ஆவல் பொல்லாது…
அடி அம்மாடி என்றும்…
அது காவல் கொள்ளாது…
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…
ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…
—BGM—
பெண் : நான் ஊா் மயங்கும் பல ஓவியத்தை…
என் கைகள் கொண்டு வரைந்தேன்…
உயிா் காதலனே உன் சித்திரத்தை…
என் கண்கள் கொண்டு வரைந்தேன்…
ஆண் : உன்னை போலே ஒரு ஓவியத்தை…
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை…
உன்னை பாா்த்தால் அவன் மூச்சு முட்டும்…
மழை போலே உடல் வோ்த்து கொட்டும்…
பெண் : இந்த காதல் வந்தாலே…
அந்த ஹாிச்சந்திரன் கூட…
பல பொய்கள் சொல்வானே…
ஆண் : நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…
ஆண் : ஓ… காதல் என்றாலும்…
அவ்வாா்த்தை பொல்லாது…
அவ்வாா்த்தை போல் என்னை…
கூா் வாளும் கொல்லாது…
ஆண் : அன்பே அன்பே உன் ஆடை என்று…
என்னை ஏற்றால் என்ன…
உன் இடையில் இன்று…
—BGM—
Notes : Nee Illai Endraal Song Lyrics in Tamil. This Song from Dheena (2001). Song Lyrics penned by Vaali. நீ இல்லை என்றால் பாடல் வரிகள்.