Tag Archives: சைந்தவி

ஒன்னு ரெண்டு மூனுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்முகேஷ் & சைந்தவிமணி சர்மாமாப்பிள்ளை (2011)

Onnu Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…

ஆண் : வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…

பெண் : கூத்துப் பார்த்தேன் ஆடும் ஆட்டம்…
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்…
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

BGM

பெண் : உன் ஆட்டம் என் ஆட்டம்…
ஒன்னானா ஊருல கூட்டம்…
ஹைய்யா ஹைய்யா…

ஆண் : ஆஹா ஓஹோ பாட்டு வந்தாலே…
ஆட்டம் பாட்டம் தூக்கும் தன்னாலே…

பெண் : அடிச்சி நின்னானே வெடிச்சி வந்தானே…
என்னான்னு சொல்லட்டும்…

ஆண் : பசங்க கொண்டாட பருவப் பொண்ணாட…
இள ரத்தம் சூடாகட்டும்…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

BGM

ஆண் : வாய் வார்த்தைத் தப்பானா…
வாய்போடும் வெத்தலைப் பாக்கு…
நாக்கு தாக்கு…

பெண் : காட்டுத்தீயா முன்ன வந்தானே…
பீடி பத்த வைப்பான் நம்மாளு…

ஆண் : அடியே சரோஜா அத இத சொல்லித்தான்…
அடி நெஞ்ச சூடேத்துற…

பெண் : எதிரி நண்பன்னு எவனும் இங்கில்ல…
வேணுன்னா கைப்போடு…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்ட சேவல் நாங்க…

ஆண் : வம்புச்சண்ட இழுங்கடா…
சண்ட வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…

பெண் : கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம்…
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்…
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்…

ஆண் : வர்றா வர்றா பின்னால…
வளையோசை முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வளைப்பாயே கண்ணால…
ஆத்தாடி அட்றாங் கொய்யால…

பெண் : வர்றான் வர்றான் பின்னால…
வம்போடு முன்னால…
வந்தா வந்தா தன்னால…
வறுப்பானே கண்ணால…
கூத்தாடி புட்றாங் கொய்யால…


Notes : Onnu Rendu Song Lyrics in Tamil. This Song from Mappillai (2011). Song Lyrics penned by Pa. Vijay. ஒன்னு ரெண்டு மூனுடா பாடல் வரிகள்.


ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…

பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…

ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…

பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…

ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…

பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…

BGM


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.


ஹவ்வா ஹவ்வா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.கே. பாலாஜிகார்த்திக் & சைந்தவிநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Hawa Hawa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

பெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

BGM

ஆண் : நேத்து என்ன ஆச்சு…
அது நேத்தே போயே போச்சு…
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு…

பெண் : பாப்பா போட்டி இல்ல…
அட வாழ்க்கை லேசு இல்ல…
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல…

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்…
போகும் தூரம் முடியாம நீளும்…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
பெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு…

ஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…


Notes : Hawa Hawa Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by MK Balaji. ஹவ்வா ஹவ்வா பாடல் வரிகள்.


உயிாின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…

பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…

பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…

BGM

பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…

பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.


Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil

இதயம் உன்னை தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி.வி. பிரகாஷ் குமார்நான் சிகப்பு மனிதன்

Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்னே கோயில் ஆனதே…

ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : நினைவும் உன்னை தேடுதே…
நிழலும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…

ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…

BGM

ஆண் : பெண்ணே உன் நெஞ்சுக்குள்…
சோகங்கள் கூடாது… ஓகோ… ஓ…
ஆனந்த கண்ணில் அழுதாலும் தாங்காதே… ஓஓ…

பெண் : இறைவா ஒரு வரம் கொடு… ஓ…
இவன் எந்தன் மகனாகவே…
தினந்தோறும் அழவிடு… ஓ…
தாயாகி தாலாட்டுவேன்…

ஆண் : எங்கே நீ சென்றாலும்…
என் கால்கள் எப்போதும்…
உன் பின்னேதான் நடக்கும்… ஓ…

ஆண் : ஆகாயம் சாய்ந்தாலும்…
பூலோகம் ஓய்ந்தாலும்…
நம் காதல்தான் இருக்கும்…

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…

ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…

ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…

ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…

ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…


Notes : Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் உன்னை தேடுதே பாடல் வரிகள்.


கண்கள் திறக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Kangal Thirakkum Song Lyrics in Tamil


பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…

BGM

பெண் : காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM

பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…
காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…

பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக…
உடலோ ஒரு கூடென இவன் முன்னே வாழ…
இரண்டாகி நானும் சாக…

பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கிறேன்…
தவறை உணர்ந்தேனே நீ இன்றி…
நான் உதிர்கின்றேன்…

BGM


Notes : Kangal Thirakkum Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Madhan Karky. கண்கள் திறக்கும் பாடல் வரிகள்.


யாா் இந்த சாலை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…

பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…

ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…

BGM

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

BGM

ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம்…
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்…

பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்…
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்…

ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன்…
பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்…

ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது…
அது பறந்தோடுது வானிலே…

BGM

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

BGM

ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே…
அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே…

பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே…
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே…

ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி…
பெண் : என் பாதையில் இன்று உன் காலடி…

ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்…
இன்று நீ பாா்ப்பதும்…
நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி…

BGM

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…

பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…

ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…

BGM


Notes : Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாா் இந்த சாலை ஓரம் பாடல் வரிகள்.


ஆலா ஆலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவி & ஜி.வி. பிரகாஷ் குமார்சாம் சி.எஸ்லக்ஷ்மி

Aala Aala Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலா ஆலா வானில் ஏற வா…
வெண்ணிலாவை மூட்டை கட்டி…
மண்ணில் கொண்டு வா வா…

பெண் : ஆலா ஆலா பறந்து செல்ல வா…
வானவில்லை தாண்ட வா…

ஆண் : ஈர காற்றிலே தூரம் செல்ல வா…
நீல நீளம் தாண்ட பாலம் செய்ய வா…
மேக மேடையில் ஜோடி சேர வா…
மின்னல் வெட்டில் ஆட வா…

பெண் : ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
தூரம் இல்லை அந்த வெண்ணிலா…
ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா…

BGM

பெண் : வா சிறு சிறகினில்…
முழு மதியினை ஏந்த…
வா உனதழகினில் எனதழகினை தீண்ட வா…

பெண் : வா உயர் உலகினில் உயிர் உரசியே ஆட…
வா முடிவிலியினை நொடி பொழுதினில் தாண்ட வா…

ஆண் : விண்மீன்கள் தாண்டி…
கோள்கள் யாவும் தாண்டி தாண்டி…
வேர் ஒரு பூமி உண்டாக்கலாம்…
மேகத்தில் மூடி கொண்டு வந்த வெண்ணிலாவை…
தூசி தட்டி சுத்தம் செய்து…
காதல் வானில் ஒட்டி கொள்ளலாம்…

பெண் : ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
தூரம் இல்லை அந்த வெண்ணிலா…
ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா…

BGM


Notes : Aala Aala Song Lyrics in Tamil. This Song from Lakshmi (2018). Song Lyrics penned by Madhan Karky. ஆலா ஆலா பாடல் வரிகள்.


அம்மா என்னும் மந்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil


BGM

பெண் : முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…

பெண் : தேரு ஏறும் சாமி போல…
ஊர காக்கனும்டா…
ஆறு குள ஈரம் போல…
வேர காக்கனும்டா…

BGM

பெண் : ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…
ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…

பெண் : ரத்தத்தையே பால தெனம் ஊட்டிவிட்டேனே…
அங்கத்தையே நூலா நானும் ஆக்கிப்புட்டேனே…

பெண் : இன்னுமொரு ஜென்மத்துல…
உன் மகளா நான் பொறப்பேன்…
இந்த ஒரு ஜென்மகடன்…
அத்தனையும் நான் அடப்பேன்…

பெண் : தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…
தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…


Notes : Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Madhurakavi. அம்மா என்னும் மந்திரமே பாடல் வரிகள்.


பத்து முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அர்மான் மாலிக் & சைந்தவிஅர்ஜுன் ஜன்யாகிக்

Pathu Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே… அழகே…
அழகில் துளியாய்த் தொலைந்தேனே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

BGM

பெண் : இது வரை நானோ நதியில மீனோ…
கடலுக்கு ஆசைப்பட்டது இல்ல…

ஆண் : கடக்குற காத்து கனிவா என்ன…
சிரிச்சி ஓடுமே…

பெண் : உன்ன தொட்ட காத்தும் அந்த மேகம் பூவும்…
எங்க வந்து பார்க்க தலையாட்டி போகும்…

ஆண் : நான் தேடும் மாயங்கள் நீ…

பெண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்தி வரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

BGM

பெண் : பனித்துளி வேணும்…
கடல்களும் வேணும்…
உன் சிரிப்பும் நீயும் கூட வேணும்…

ஆண் : பறவையின் இறகு உதிரா காலம்…
மனசோ தோகைக்கு ஏங்கும்…

பெண் : காத்தும் ஒளி தூசும் உன்ன சேரும் போதும்…
நான் மட்டும் ஏனோ இப்ப நேரா நின்னே…

ஆண் : நான் தேடும் மாயங்கள் நீ…

பெண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…

ஆண் : உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…


Notes : Pathu Murai Song Lyrics in Tamil. This Song from Kick (2023). Song Lyrics penned by Vivek. பத்து முறை பாடல் வரிகள்.