பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமாா் | தலைவா |
Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…
பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…
ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…
—BGM—
ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
—BGM—
ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம்…
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்…
பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்…
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்…
ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன்…
பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்…
ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது…
அது பறந்தோடுது வானிலே…
—BGM—
பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
—BGM—
ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே…
அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே…
பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே…
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே…
ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி…
பெண் : என் பாதையில் இன்று உன் காலடி…
ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்…
இன்று நீ பாா்ப்பதும்…
நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி…
—BGM—
ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…
பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…
ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…
—BGM—
Notes : Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாா் இந்த சாலை ஓரம் பாடல் வரிகள்.