Tag Archives: சைந்தவி

வெண்மேகம் போலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ்குமார் & சைந்தவிஷரத்கதை திரைக்கதை வசனம் இயக்கம்

Ven Megam Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

ஆண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
பெண் : மழையென நானும் வீழ்ந்தேன்…
ஆண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
பெண் : அலைந்துன்னை தேடி வந்தேன்…

ஆண் : இசையாலே…
பெண் : காதல் ஜிவியாக்கும்…
ஆண் : சைந்தவியே…

ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

BGM

ஆண் : விடியும் முன்னே உன்னை…
நிலவாய் நான் ரசிப்பேனே…

பெண் : கனியும் முன்னே என்னை…
பறித்தால் நான் சிலிர்ப்பேனே…

ஆண் : அடி என்னை இயக்கும்…
சுவாச காற்று நீயடி…

பெண் : என் கண்கள் பேசிடும்…
கதைகள் ஓராயிரம்…

ஆண் : அதை சொன்னால் வெல்வேனே…

BGM

பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…

ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

BGM

ஆண் : அழகில் என்னை வென்றாய்…
அடடா நீ தேவதையா…
அன்பில் என்னை கொன்றாய்…
அய்யோ நீ ராட்சசியா…

பெண் : மலர் கொல்லை போலவே…
மனதை கொண்டு செல்கிறாய்…
அதை கண்டு கொள்கையில்…
கம்பி நீ எண்ணுவாய்…
ஆண் : விடுதலையே வேண்டாமே…

BGM

பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…

ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

பெண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
ஆண் : மழையென நானும் வீழ்ந்தேன்…

பெண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
அலைந்துன்னை தேடி வந்தேன்…

ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே…

பெண் : வெண் மேகம் போலவே…
ஆண் : நீ என்மேல் ஊர்கிறாய்…
பெண் : உன் மோக பார்வையால்…
ஆண் : நான் நீராய் ஆகிறேன்…


Notes : Ven Megam Pola Song Lyrics in Tamil. This Song from Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014). Song Lyrics penned by Na. Muthukumar. வெண்மேகம் போலவே பாடல் வரிகள்.


சாரல் மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைகுமார்அபய் & சைந்தவிஜேக்ஸ் பெஜாய்தாக்க தாக்க

Saaral Mazhaiyai Song Lyrics in Tamil


பெண் : சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…

ஆண் : காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…

பெண் : ஒரு நொடி என்னை அணைத்தாய்…
நடு கடல் அதில் மிதந்தேன்…
மறு நொடி ஈதழ் பதித்தாய்…
வானில் நான் பறந்தேன்…

ஆண் : எதிர் பாரா நேரததிலே…
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்…
தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே…
நீ தந்தாய்…

BGM

பெண் : சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…

ஆண் : காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…

BGM


Notes : Saaral Mazhaiyai Song Lyrics in Tamil. This Song from Thaakka Thaakka (2015). Song Lyrics penned by Kalaikumar. சாரல் மழை பாடல் வரிகள்.


என்ன தவம் செய்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசத்யபிரகாஷ் & சைந்தவிகோபி சுந்தர்தள்ளி போகாதே

Enna Thavam Seithan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

BGM

ஆண் : உன் பார்வை சரம் நீங்காத வரம்…
உன் பாதத் தடம் என் பூமி படம்…

ஆண் : குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்…
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்…
தினமும் முகம் மறையும் புள்ளியில்…
காற்றில் நரை விழும்…
என் தாபம் என்னை தோய்த்திடும்…

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ்ஓ யெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…

BGM

பெண் : உன் பேரை மனம் ரீங்காரம் இடும்…
உன்னாலே வரும் சிங்கார சினம்…

பெண் : உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்…
நிழலின் கருமை என பூத்திடும்…
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை…
பேதை புறா பெரும்…
என் காதல் என்னை ஏந்திடும்…

ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…

ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…

ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…


Notes : Enna Thavam Seithan Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. என்ன தவம் செய்தேன் பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிகார்த்திகா மகாதேவ்ஆபரேஷன் லைலா

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

பெண் : இலையினில் மழை போலே…
என் இதழ் மேலே உன் நிழல் வீழ்கின்றதே…
குலுங்கிடும் குழல் போலே…
நீ சிரித்தாலே என் நொடி நீள்கின்றதே…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

BGM

பெண் : நான் பார்த்திடா என் பெண்மை மொட்டுக்கள்…
உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன்…
நான் கேட்டிடா என் நெஞ்சின் மெட்டுக்கள்…
நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன்…

பெண் : இதுவரை எனில் இல்லை என் முதல் நாணம்…
ஹே உன்னாலே நான் கொள்கிறேன்…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…

BGM

பெண் : உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே…
பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே…
உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே…
தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே…

பெண் : அழகிய எதிர் காலம் உன் துணை போதும்…
ஹே வேறேதும் வேண்டாமடா…

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Operation Laila (2024). Song Lyrics penned by Madhan Karky. அன்பே அன்பே பாடல் வரிகள்.


ஏ டுர்ரா டும்முன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிப்பு & சைந்தவிவித்யாசாகர்ஆதி

Yea Durra Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…

BGM

பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

BGM

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்… ம்ம்…
பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்… ம்ம்…

BGM

ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு…
உன்னோடைய இடுப்புல பார்த்தேன்…

BGM

பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு…
உன்னோடைய உதட்டுல பார்த்தேன்…

ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே…
முக்காலி போட்டு நிக்குற…

பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனிதான்…
தண்டூரா போட்டு சொல்லுற…

ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல…
நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

BGM

பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே…
நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே…

BGM

ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே…
சதையல்ல அது ஒரு சாட்ட…

பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும்…
ஆசைக்கா நானும் காட்டவா…

ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும்…
அக்கக்கா நானும் பாக்கவா…

பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும்…
வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடுதான்…

பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…

பெண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
ஆண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…

பெண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
ஆண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…

ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ…
பெண் : இப்போ இல்லாட்டி எப்போ…


Notes : Yea Durra Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஏ டுர்ரா டும்முன்னு பாடல் வரிகள்.


தேவன் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவி.வி. பிரசன்னா & சைந்தவிஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Devan Magale Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

ஆண் : என்றோ அடி என்றோ…
உன் உயிரில் உரிமை தந்தாய்…
இன்றே அடி இன்றே…
உடல் உரிமை தந்தாய்…

பெண் : நுனியில் விரல் நுனியில்…
ஒரு நூதன தீண்டல் செய்தாய்…
அடியில் உயிர் அடியில்…
ஓர் அற்புதம் செய்தாய்…

ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்…
பூட்டி கொண்டாயே…
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

பெண் : கண்ணீர் என் கண்ணீர்…
என் கன்னம் காயும் முன்னே…
பன்னீர் உன் பன்னீர்…
உயிர் பரவ கண்டேன்…

ஆண் : கொடியில் ஒரு கொடியில்…
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே…
மடியில் உன் மடியில்…
சிறு மரணம் கொண்டேன்…

பெண் : என் கர்தரங்கள் படைத்த…
வெற்று பாண்டம் நான்…
அதில் உன்னை ஊற்றி…
என்னை நிறைத்தாய்…

ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…


Notes : Devan Magale Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. தேவன் மகளே பாடல் வரிகள்.


தய்யத் தக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிணி & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Thaiya Thakka Song Lyrics in Tamil


BGM

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : எக்கா எக்கா தவளக்கா…
ஏரிக் கர மீனக்கா…
எப்படி வேணும் மாப்பிள்ள…
எடுத்துவிடுறேன் கேளக்கா…

பெண் : பட்டாம்பூச்சி கேட்டுக்கோ…
தொட்டாச்சிணுங்கி கேட்டுக்கோ…
அக்கா குருவி கேட்டுக்கோ…
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : அய்யனாரத்தான் போல…
ரொம்ப பெரிய மீசையும் வேணா…
அம்பிப் பயலப் போல…
அட கம்பி மீசையும் வேணா…

பெண் : ரொம்ப படிச்சவன் வேணா…
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா…
பென்சில் பாடியும் வேணா…
மைக் டைசன் போலவும் வேணா…

பெண் : காதுச் சூட்டில் வேர்வை வழிய…
செல்லில் பேசி கெஞ்சணும்…
மேரேஜான பிறகும் கூட…
சார்ஜரோடு கொஞ்சணும்…

பெண் : ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது…
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது…

பெண் : தோளில் நான் சாயும் போது…
தோழன் போல் மாற வேண்டும்…
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : கட்டம் கட்டமாதானே…
ஒரு சட்ட போட்டவன் வேணா…
கட்டம் ஒண்ணு நான் போட்டா…
அத தாண்டிப் போறவன் வேணா…

பெண் : ஷாப்பிங் பண்ண நான் போனா…
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா…
தூண்டில் மாட்டின மீனா…
அவன் அன்பில் சிக்கணும் தானா…

பெண் : சின்ன வயசு போட்டோ பாத்து…
என்னக் கண்டு பிடிக்கணும்…
எனக்கு வந்த காதல் கடிதம்…
சேந்து படிச்சு கிழிக்கணும்…

பெண் : சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது…
நான் சந்தேகமா பாத்தா அவன் மெரளக் கூடாது…

பெண் : என்ன பாராட்ட வேணா…
ரொம்ப சீராட்ட வேணா…
ஒரு பார்வ அது போதும் எப்போதும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM


Notes : Thaiya Thakka Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. தய்யத் தக்கா பாடல் வரிகள்.


வெண்ணிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்விஜய் யேசுதாஸ், சைந்தவி & தன்வி ஷாபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Vennilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

ஆண் : கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும்…
காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்…

பெண் : ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது…
ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்…

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

BGM

ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ…
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ…
எதனாலே இந்த தாகம்…
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ…

பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ…
இது விடிகிற வரையினில்தானோ…
பகல் நேரம் வரும்போது…
நீ மிக மிக நல்லவன்தானோ…

ஆண் : ஏ… காமம் ஒரு திமிங்கலம்தானோ…
தேகங்களும் விழுங்கிடத்தானோ…
நானும் இதில் பிழைத்திடுவேனோ… ஏனோ…

பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே…
கடிவாளம் இல்லவே இல்லை…
காமம் மணி பார்ப்பதே இல்லை… ஏனோ…

ஆண் : ஓஹோ… நேரம் பார்த்துக் கூறும்…
மேகம் எங்குமில்லை…
காலம் தாண்டி வாழும் தேசம்…
கட்டிலறைதானே பெண்ணே…

BGM

ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்…
அதை அடிகடி படிப்பவன் நானே…
சலிக்காத உணவாகும்…
அந்த உணவெது உதடுகள்தானே…

பெண் : ஹே… மரங்கொத்தி பறவையை போலே…
என் உடலினில் காயங்கள் தந்தாய்…
வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே…

ஆண் : ஏ… மலை பாதை இடையினில் பார்த்தேன்…
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ…

பெண் : ஏஹே… நீச்சல் என்றால் பழகிட வேண்டும்…
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்…
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ…

ஆண் : ஓ… சேலை கசங்கிடாமல்…
நானும் கட்டி பிடிப்பேன்…
ஊரும் மறந்து பேரும் மறந்து…
பூமி விட்டு வா போகலாம்…

BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…


Notes : Vennilavu Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. வெண்ணிலவு பாடல் வரிகள்.


என் நெஞ்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்விஜய் பிரகாஷ் & சைந்தவிவிஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

En Nenju Song Lyrics in Tamil


ஆண் : ஹே யூ ஆர் மை லவ்…
யூ ஆர் மை டெஸ்டினி…

BGM

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே…
இதயங்கள் இடம்மாறுதே…

பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே…
வலிக்கூட சுகமானதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

BGM

ஆண் : உன்னோடுப் பேசிக் கொள்ள…
வார்த்தைகள் சேர்த்து வைத்தும்…
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்…

பெண் : உன் பேரை மட்டும் தினம்…
நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி…
என் பேரை இன்று மறந்தேனே…

ஆண் : மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே…
வெட்கத்திமிரே சாய்க்காதே…

பெண் : ஆசைக்கனவே மீசைப்புயலே…
நித்தம் இசையில் நீ கொல்லாதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

BGM

ஆண் : உன் மூச்சுக்காற்றுப் பட்டு பூக்கின்ற பூக்களெல்லாம்…
உன் போல வாசனைகள் வீசும்…

பெண் : உன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும்…
போதாது என்று மனம் ஏங்கும்…

ஆண் : மின்னல் விழியே கண்ணக்குழியே…
குட்டிக்கவிதை நீதானே…

பெண் : முத்தத்தடமே சுட்டித்தனமே…
மொத்தச்சுகமும் நீ என்பேனே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே…
இதயங்கள் இடம்மாறுதே…

பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே…
வலிக்கூட சுகமானதே…

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை…
நீதான் என் காதல் மழை…
உன்னாலே நான் நனைய வேண்டும்…

பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி…
நீதான் என் காதல் செடி…
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்…

BGM


Notes : En Nenju Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Priyan. என் நெஞ்சு பாடல் வரிகள்.


ரெடி ரெடியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரஞ்சித் & சைந்தவிமணி சர்மாமாப்பிள்ளை (2011)

Ready Readya Song Lyrics in Tamil


பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்… ஆ…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : பொதுவா ஒரு நாளைக்கிங்கே மூணு வேளைதான்…
இனி மேல சாப்புடுவேன் ஆறு வேளைதான்…

பெண் : ரெடி ரெடியா ரெடியா…

பெண் : பொதுவா ஒரு கட்டுலுக்கு நாலு காலுதான்…
ஒனக்காக போட்டிருக்கேன் ஏழு காலுதான்…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா…

ஆண் : எத்தனை நாளா பட்டினி போட்ட…
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட…
ஆட போஎன் நானும் வேட்டைதான்…
நீ கிட்ட வாயேண்டி…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா…
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா…

ஆண் : ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்…
பெண் : ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்… ஆ…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

BGM

ஆண் : புலியா நான் பாயப்போறேன் கூச்சல் போடாதே…
பதறாமல் நீயும் இருந்தா ஒன்னும் ஆகாதே…

பெண் : ரெடி ரெடியா ரெடியா…

பெண் : நிஜமா நான் கத்தினாலும் பாவம் பாக்காதே…
விடிஞ்சாலும் தப்பு இல்லை விட்டு போகாதே…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா…

ஆண் : குப்புன்னு ஏறுது ஒடம்புல சூடு…
கொடி கட்டி பறக்குது மாமன் மூடு…
நச்சுன்னு நீ வந்து முத்தத்தை போடேண்டி…
என் ஆசை பொண்டாட்டி…

பெண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…

ஆண் : ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா… ஆஆ…
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா…
ரெடியா…


Notes : Ready Readya Song Lyrics in Tamil. This Song from Mappillai (2011). Song Lyrics penned by Snehan. ரெடி ரெடியா பாடல் வரிகள்.