பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஜி.வி. பிரகாஷ்குமார் & சைந்தவி | ஷரத் | கதை திரைக்கதை வசனம் இயக்கம் |
Ven Megam Pola Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…
ஆண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
பெண் : மழையென நானும் வீழ்ந்தேன்…
ஆண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
பெண் : அலைந்துன்னை தேடி வந்தேன்…
ஆண் : இசையாலே…
பெண் : காதல் ஜிவியாக்கும்…
ஆண் : சைந்தவியே…
ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…
—BGM—
ஆண் : விடியும் முன்னே உன்னை…
நிலவாய் நான் ரசிப்பேனே…
பெண் : கனியும் முன்னே என்னை…
பறித்தால் நான் சிலிர்ப்பேனே…
ஆண் : அடி என்னை இயக்கும்…
சுவாச காற்று நீயடி…
பெண் : என் கண்கள் பேசிடும்…
கதைகள் ஓராயிரம்…
ஆண் : அதை சொன்னால் வெல்வேனே…
—BGM—
பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…
—BGM—
ஆண் : அழகில் என்னை வென்றாய்…
அடடா நீ தேவதையா…
அன்பில் என்னை கொன்றாய்…
அய்யோ நீ ராட்சசியா…
பெண் : மலர் கொல்லை போலவே…
மனதை கொண்டு செல்கிறாய்…
அதை கண்டு கொள்கையில்…
கம்பி நீ எண்ணுவாய்…
ஆண் : விடுதலையே வேண்டாமே…
—BGM—
பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…
பெண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
ஆண் : மழையென நானும் வீழ்ந்தேன்…
பெண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
அலைந்துன்னை தேடி வந்தேன்…
ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே…
பெண் : வெண் மேகம் போலவே…
ஆண் : நீ என்மேல் ஊர்கிறாய்…
பெண் : உன் மோக பார்வையால்…
ஆண் : நான் நீராய் ஆகிறேன்…
Notes : Ven Megam Pola Song Lyrics in Tamil. This Song from Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014). Song Lyrics penned by Na. Muthukumar. வெண்மேகம் போலவே பாடல் வரிகள்.