மழை தூறலாம்
மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…
படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…
மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…
படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…
தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
எங்கே போனாய் என்னைவிட்டு…
எங்கே போவேன் உன்னைவிட்டு…
நான் யாரு நான் யாரு…
கொய்யால நான் யாரு…
நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…
கொஞ்சி பேசிட வேணாம் Read More »
ஆறுமுக வேலனே… ஏ ஏ…
ஆடும் மயில் அழகனே… ஏ ஏ ஏ…
ஞான குரு பாலனே…
ஞான குரு பாலனே…
பழனி மலை முருகனே… ஏ ஏ ஏ…
அவன் பாத்து சிரிக்கல…
நான் பறக்கத் தொடங்கிட்டேன்…
அவன் பேசி சிரிக்கல…
நான் உருகத் தொடங்கிட்டேன்…
அவன் பாத்து சிரிக்கல Read More »
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…