Tag Archives: சாதனா சர்கம்

பச்சை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்வித்யாசாகர்அபியும் நானும்

Pachhai Kaatre Song Lyrics in Tamil


ஆண் : மேரிய சோனியா ஆ ரபா…
தூகிமே லி மிலா ஆஆ ஆய்னே…
தேரேதித்த வோ நமே சந்தி…
மேரே தில் ருபா ஆஆ ஆய்னே…

BGM

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : ஊர்களை மாற்றி திரிந்திருந்தாலும்…
உடல்களுக்குள்ளே மதம் இல்லை…
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும்…
கடல்களுக்குள்ளே சுவர் இல்லை…

பெண் : காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்…
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்…
இதில் சரி என்றும் தவர் என்றும் யார் சொல்வது…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை…
வளைகின்ற நதியில் அழகதிகம் ஓயே…
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதிதான்…
திருப்பத்தில்தானே ருசி அதிகம்…

பெண் : உந்தன் பின்னால் எந்தன் வாழ்க்கை வருவதில்லை…
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை…
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…


Notes : Pachhai Kaatre Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. பச்சை காற்றே பாடல் வரிகள்.


ஊனே ஊனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Oonay Oonay Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலாலாலா லாலாலாலா…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

ஆண் : கண்ணால் என்னை குடிக்கிறாளே…
ஆதாம் ஏவால் ஆப்பிள் தின்ன அழைக்கிறாளே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

BGM

பெண் : ஓஹோ… காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்…
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்…
மொத்த விழியில் உயிரைவிட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

பெண் : மொத்த விழியில் உயிரை விட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

ஆண் : ஆஹா… கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…

பெண் : உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…
உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…

ஆண் & பெண் : காதலில் நாம் தொலைத்தோமே…
பெண் : ஓஹோ…
ஆண் & பெண் : தீயினில் நாம் விளைந்தோமே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

BGM

ஆண் : ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…
அடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…

பெண் : கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…
ஓஓஓ… கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…

ஆண் : முல்லைப்பூவும் சோள பொறிதான்…
ஓஓஓ… முல்லைப்பூவும் சோள பொறிதான்…

பெண் : தேகத்தில் அதை பிழிந்தானே… ஓஓஓ…
தேகத்தில் அதை பிழிந்தானே…

ஆண் : மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்…
பெண் : வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்…

ஆண் : காதலின் கிளை வளைத்தேனே… ஓஹோ…
பெண் : ஆயுளை அதில் முடிந்தேனே… ஓஹோ…

ஆண் : மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…
மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Oonay Oonay Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஊனே ஊனே பாடல் வரிகள்.


கொஞ்சி பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்கீதபிரியன்மன்னவரு சின்னவரு

Konji Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

ஆண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

BGM

பெண் : ஹே ஹே லலலலலலா…
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா…

BGM

பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்…
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்…
அன்பே கன்னிப் பெண் உள்ளம்…
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்…

ஆண் : நினைப்பு மட்டும் போதாது…
நெஞ்சில் ஆசை தீராது…
குளத்தில் மூழ்கி பாராமல்…
குளித்து போக முடியாது…

பெண் : சின்னவரே அவசரமா…
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து…
அழைத்தும் கூட பயமா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…

BGM

பெண் : லலலலல லாலா லாலா லாலா ஆஆஆஆ…
லலல லா லலல லா லலல லலல லா…

பெண் : நாளை உல்லாச வானில்…
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்…
நாளும் சங்கீதம் பாடும்…
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்…

ஆண் : தாமதம் இனி கூடாது…
தயங்கினால் சுகம் வாராது…

பெண் : கள்வனே உன் பிடிவாதம்…
கன்னி என்னிடம் ஆகாது…

ஆண் : கலங்குகிறேன் அருகில் வா…
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா…
எனக்கும் ஆசை இல்லையா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

பெண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…


Notes : Konji Pesu Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சி பேசு பாடல் வரிகள்.


மன மோகனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Manmohana Song Lyrics in Tamil


பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…

பெண் : நீயின்றி சுயம் வரமா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கண்ணா கோதையின் குரலை கேளாயோ…

BGM

பெண் : துவாரகனே இருளும் ஒளியும்…
இரு விழி அருகே துரத்திடுதே…
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…

பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்…
கால்கள் ரெண்டும் குழம்பிடுதே…
என் பாதை சொல்வாயா…

பெண் : தேவகியின் நாதலாலா…
திசை ஏது சொல்வாயா…

BGM

பெண் : பிருந்தாவன நந்தகுமாரா…
சகியின் வேண்டுதல் அறிவாயா…
நீங்காமல் வருவாயா…
நகம் போல பிரிவாயா…

பெண் : நவனீதா முரளி மனோகரா…
நங்கையின் மனதை புரிவாயா…
புறக்கணித்தே செல்வாயா…

பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா…
நீ ராகங்கள் தீர்ப்பாயா…

பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…

பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்…
புல்லாங்குழலாய் தவழ்வேனா…
உன் சுவாச காற்றாகி…
உயிர் பெற்று வாழ்வேனா…

பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே…
பார் கடல் அமுதம் பெறுவேனா…
பசி தாகம் மறப்பேனா…
கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…

BGM

பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்…
வலையின் மேலே அலை அடிக்க…
இதயம் என்னும் படகு அதில்…
தடுமாறி மோதிடுதே…

பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு…
கரையினில் ஏற்றி விடுவாயா…
நடு கடலில் விடுவாயா…
வசீகரா மன்னவனே…
என் வேதனை தீராயோ…


Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.


முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.


அத்தி அத்திக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்வித்யாசாகர்ஆதி

Athi Athikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…

பெண் : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

ஆண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
பெண் : நடந்துவந்தால் ஓா் நிழல்தான்…
ஆண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

BGM

பெண் : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்…
திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்…

ஆண் : எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்…
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்…

பெண் : தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை…
ஆண் : வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை…
பெண் : ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

BGM

ஆண் : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்…
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்…

பெண் : அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்…
உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்…

ஆண் : கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்…
பெண் : நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்…
ஆண் : பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ…

குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…

பெண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்…
ஆண் : நடந்து வந்தால் ஓா் நிழல்தான்…
பெண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான்…

ஆண் & பெண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…


Notes : Athi Athikka Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. அத்தி அத்திக்கா பாடல் வரிகள்.


லைலா மஜ்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சாதனா சர்கம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Laila Majnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

ஆண் : அட பிரம்மா பிரம்மா வாடா…
உன் படைப்பில் உச்சம் போடா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : சின்ன பொண்ணு உன்னை பார்த்து…
சின்ன பையன் தொலைந்தேனே…
மீன் தொட்டி மீனுக்கு எல்லாம்…
உந்தன் பேரை வைத்தேனே…

ஆண் : நீ புத்தர் வீட்டு பூவா…
இல்ல ஹில்ட்டர் வீட்டு தீயா…

பெண் : காலை நேர தேநீர் வேண்டாம்…
முத்தம் போதும் என்கின்றாய்…
அழகான பூனை போலே…
மடியின் மீது சறுகின்றாய்…

பெண் : உன் காதல் ரொம்ப தொல்லை…
நீ இம்சை பெத்த பிள்ளை…

ஆண் : நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : தேவதைகள் வரங்கள் கொடுக்கும்…
கதையை சொல்ல கேட்டேனே…
தேவதையே வரமாய் கிடைத்தால்…
சிறகை முளைத்து பறந்தானே…

ஆண் : நீ விளக்கை போல வந்தாய்…
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்…

பெண் : நான் ஒன்றும் அறியேன்…
உன்விதி பனிரெண்டு கட்டம்தான்…
தவணை முறையில் உன்னை கொல்ல…
பிரமன் போட்ட திட்டம்தான்…

பெண் : உன் காதல் செய்யும் மாயம்…
இது சுகமா வலிக்கும் காயம்…

ஆண் : நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…
நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…

பெண் : ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…


Notes : Laila Majnu Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Na. Muthukumar. லைலா மஜ்னு பாடல் வரிகள்.


கண்கள் தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & ஜெஸ்ஸி கிப்ட்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Kangal Theduthey Song Lyrics in Tamil


ஆண் : வதனமே சந்திர பிம்பமோ… ஓஓஓஓ…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : சிங்கார அழகா உந்தன்…
விரலோடு என் கைகள் விலகாமல் சேர்ந்திடுமே…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்… ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அகங்காரம் ஆணவம் எல்லாம்…
அடடா நீ பார்த்தாலே அடியோடு சாய்ந்திடுமே…

பெண் : மொரடா என்னை நீதான் மீண்டும் மழலை ஆக்கினாய்…
கனவால் எந்தன் இரவை இன்று கடலாய் மாற்றினாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : ஊடல் கொள்ளும் பொழுதில் எல்லாம்…
நீ வந்து கொஞ்சதான் பொய் கோபம் காட்டிடுவேன்…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அதி காலை நேரம் வந்தால்…
நீ தூங்கும் அழகை தான் தூங்காமல் ரசித்திடுவேன்…

பெண் : மடையாய் இன்னும் ஏன்தான்…
நீயும் விலகி நிற்கிறாய்…
குடையாய் சின்ன குடையாய்…
கொட்டும் மழையை தடுக்கிறாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…


Notes : Kangal Theduthey Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் தேடுதே பாடல் வரிகள்.


ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Aayiram Vanavil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…

BGM

ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…

பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…

ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…

பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…

ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…

பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…

BGM

ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…

பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…

ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…

பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…

ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…


Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.


நிஜமா நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & திப்புதேவாவிரும்புகிறேன்

Nijama Nijame Song Lyrics in Tamil


குழு : சிரிச்சா சிரிப்பு வராதடி தோழி…
அழுதா அழுக வராதடி தோழி…
காயம் பட்டாலும் வலிக்காதடி தோழி…
தீ பட்ட விரலும் தித்திக்கும் தோழி…

ஆண் : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
வயசு பொண்ணுக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இது தான் காதல் அறிகுறி என்று அறிஞ்சிக்கடி…

BGM

பெண் : நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…

பெண் : பந்த பாசம்விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே தோழா…

பெண் : நிஜமா நிஜமே நிஜமா…

BGM

பெண் : பாறாங்கல் மார்பழகா பாலாடை நிறத்தழகா…
பள்ளி கொள்ள உன் மார்பு போதும்…
கோயில் சிலை அழகா கொலை செய்யும் கண்ணழகா…
கூத்தாட உன் அழகு போதும்…

பெண் : கொஞ்சுடா கொஞ்சம் அள்ளி துள்ள வாடா…
அஞ்சு நாள் சொர்க்கம் தினம் தானம் தாடா…

ஆண் : காதல் வந்தால் வெட்கம் வெளியே போய்விடுமா…
மான்களுக்கும் புலி போல் ஆசை தோன்றிடுமா… ஹஹ

ஆண் : நிஜமா நிஜமே நிஜமா…

—BGM—

குழு : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
உனக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இதுதான் காதல் அறிகுறி…

பெண் : அரும்பாக இருந்த உள்ளம் இரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

ஆண் : இரும்பாக இருந்த உள்ளம் கரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

பெண் : கொஞ்ச நாளிலே உள்ளம் மாறி போனேன்…
கொஞ்சி காட்டவா பாதி ஆணாய் ஆனேன்…

ஆண் : காதலியே உன்னில் பாதி நானடியே…
கருவிழியே இனி இருவர் வழி ஒரு வழியே… ஹேஹே…

ஆண் : நிஜமா…
பெண் : நிஜமே…
ஆண் : சுமையா…
பெண் : சுகமே…

பெண் : நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…

ஆண் & பெண் : நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை…

ஆண் & பெண் : பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே…
பெண் : தோழா…
ஆண் : தோழி…


Notes : Nijama Nijame Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. நிஜமா நிஜமே பாடல் வரிகள்.