Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

Senthazham Poovil Song Lyrics in Tamil

செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

BGM

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

BGM

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

BGM

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…


Notes : Senthazham Poovil Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Kannadasan. செந்தாழம் பூவில் பாடல் வரிகள்.


தென்றல் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஈரமான ரோஜாவே

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…
தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

பெண் : மேடையேற கூடுமோ…
மீண்டும் நமது நாடகம்…
நானும் நீயும் சேர்வதால்…
யாருக்கென்ன பாதகம்…

ஆண் : யாரைச் சொல்லி நோவது…
காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது…
காதல் செய்த பாவம்…

பெண் : கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
ஆண் : என்ன செய்வது சொல்லடி முல்லையே…
பெண் : கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

பெண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

BGM

ஆண் : ஜீவன் ரெண்டும் சேர்ந்தது…
தேவன் வகுத்த சாசனம்…
காதல் எந்த நாளிலும்…
கவிதை போல சாஸ்வதம்…

பெண் : இன்று வந்த நேசமோ…
பூர்வ ஜென்ம யோகம்…
இன்னும் ஏழு ஜென்மமும்…
வளரும் இந்த யாகம்…

ஆண் : மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்…
பெண் : காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்…
ஆண் : பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே…

பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…

ஆண் : தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. தென்றல் காற்றே பாடல் வரிகள்.


பார்த்த விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அபிராமி பட்டர்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகுணா

Paartha Vizhi Song Lyrics in Tamil


BGM

குழு : நாயகி நான் முகி…
நாராயணி கை நளின பஞ்ச சாயாகி…
சாம்பவி சங்கரி ஷ்யாமலை ஜாதிநச்சுவாயாகி…
மாலினி வாறாக சொல்லினி…
மாதங்கி என்று ஆய க்யாதி உடையாள்…
சரணம்… சரணம்… சரணம்…
சரணம்… சரணம்… சரணம்…

BGM

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…

ஆண் : ஊன் உருக உயிர் உருக…
தேன் தரும் தடாகமே…
வழி வருக வழி நெடுக…
ஒளி நிறைக வாழ்விலே…

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
ஆஆ ஆஆ ஆஆ…

குழு : இடன் கொண்டு விம்மி…
இணை கொண்டு இறுகி…
இடன் கொண்டு விம்மி…
இணை கொண்டு இறுகி

குழு : இளகி முத்து வடன் கொண்ட…
கொங்கை மலை கொண்ட…
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட…
கொள்கை நலன் கொண்ட…
நாயகி நல்லாரவின் படம் கொண்ட…
அன்பு பணிமொழி வேதப் பரிபுரையே…
வேதப் பரிபுரையே…

ஆண் : பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…

BGM


Notes : Paartha Vizhi Song Lyrics in Tamil. This Song from Gunaa (1991). Song Lyrics penned by Abhirami Pattar. பார்த்த விழி பாடல் வரிகள்.


பச்சைக் கிளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்ஏ.ஆர்.ரகுமான்இந்தியன்

Pachai Kiligal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

ஆண் : சின்ன சிறு கூட்டுக்குள்ள…
சொர்க்கம் இருக்கு…
அட சின்னச் சின்ன அன்பில்தானே…
ஜீவன் இன்னும் இருக்கு…

ஆண் : பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு…
அட பாசம் மட்டும் போதும்…
கண்ணே காசு பணம் என்னத்துக்கு…

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

BGM

ஆண் : அந்த விண்ணில் ஆனந்தம்…
இந்த மண்ணில் ஆனந்தம்…
அடி பூமிப் பந்தை முட்டி வந்த…
புல்லில் ஆனந்தம்…

ஆண் : வயலின் சுத்தம் ஆனந்தம்…
மழையின் சத்தம் ஆனந்தம்…
அட மழையில் கூடச் சாயம் போகா…
வானவில் ஆனந்தம்…

ஆண் : வாழ்வில் நூா் ஆனந்தம்…
வாழ்வே பேரானந்தம்…
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்…
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்…

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

BGM

ஆண் : உன் மூச்சில் நான் வாழ்ந்தால்…
என் முதுமை ஆனந்தம்…
நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால்…
இன்னும் ஆனந்தம்…

ஆண் : பனி கொட்டும் மாதத்தில்…
உன் வெப்பம் ஆனந்தம்…
என் காது வரைக்கும் கம்பளி போத்தும்…
கருணை ஆனந்தம்…

ஆண் : சொந்தம் ஓரானந்தம்…
பந்தம் பேரானந்தம்…
கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால்…
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்…

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…

BGM


Notes : Pachai Kiligal Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vairamuthu. பச்சைக் கிளிகள் பாடல் வரிகள்.


ஆசை ஆசையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கே.ஜே. யேசுதாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Aasai Aasaiyai Song Lyrics in Tamil


BGM

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

ஆண் : நம்மை காணுகிற கண்கள்…
நம்மோடு சேர கெஞ்சும்…
சேர்ந்து வாழுகின்ற இன்பம்…
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்…

ஆண் : ஒரு நாள் கூட இங்கு வரமாகும்…
உயிர் எங்கள் வீடாகும்…
சுகமாய் என்றும் இங்கு விளையாடும்…
நிரந்தர ஆனந்தம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… நம் தாயின் முகத்தில்…
ஒரு கோடி கடவுள்…
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்…

BGM

ஆண் : தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி…
கோவிலை போல மாற்றிடுவோம்…

ஆண் : அன்னைக்கு பணிவிடை செய்திடவே…
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்…
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்…
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்…
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்…
ஓவியம் போல சேர்ந்திருப்போம்…

BGM

ஆண் : வரலாறு எல்லாம் நம் பேரை நாளை…
சொல்வதை போல வாழ்ந்திருப்போம்…

ஆண் : எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்…
நாணலை போல்தானே…
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்…
தூண்களை போல் நாமே…
அடை மழையாக பெய்யும் சந்தோசம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…


Notes : Aasai Aasaiyai Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Kalaikumar. ஆசை ஆசையாய் பாடல் வரிகள்.


தங்கமகன் இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராதேவாபாட்ஷா

Thanga Magan Indru Song Lyrics in Tamil


BGM

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

பெண் : கட்டும் ஆடை…
என் காதலன் கண்டதும் நழுவியதே…
வெட்கத் தாழ்ப்பாள்…
அது வேந்தனை கண்டதும் விலகியதே…

பெண் : ரத்தத் தாமரை…
முத்தம் கேட்குது வா…
என் வாழ்வே வா…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

ஆண் : சின்னக் கலைவாணி…
நீ வண்ண சிலைமேனி…
அது மஞ்சம் தனி மாறம்…
தலை வைக்கும் இன்பத் தலகாணி…

பெண் : ஆசைத் தலைவன் நீ…
நான் அடிமை மகராணி…
மங்கை இவள் அங்கம் எங்கும்…
பூச நீதான் மருதாணி…

ஆண் : பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்…
பெண் : தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்…

ஆண் : என்ன சம்மதமா…
பெண் : இன்னும் தாமதமா…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

BGM

பெண் : தூக்கம் வந்தாலே…
மனம் தலையணை தேடாது…
தானே வந்து காதல் கொல்லும் உள்ளம்…
ஜாதகம் பார்க்காது…

ஆண் : மேகம் மழை தந்தால்…
துளி மேலே போகாது…
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்…
விதிதான் மாறாது…

பெண் : என் பேரின் பின்னே…
நீ சேர வேண்டும்…

ஆண் : கடல் கொண்ட கங்கை…
நிறம் மாற வேண்டும்…

பெண் : என்னை மாற்றி விடு…
ஆண் : இதழ் ஊற்றி கொடு…

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…

பெண் : கட்டும் ஆடை…
என் காதலன் கண்டதும் நழுவியதோ…
வெட்கத் தாழ்ப்பாள்…
அது வேந்தனை கண்டதும் விலகியதோ…

பெண் : முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா…
என் வாழ்வே வா…

பெண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு…
அருகில் அருகில் வந்தான்…
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக…
மங்கை உருகி நின்றாள்…


Notes : Thanga Magan Indru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. தங்கமகன் இன்று பாடல் வரிகள்.


தண்ணி தொட்டி தேடி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்இளையராஜாசிந்து பைரவி

Thanni Thotti Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

BGM

ஆண் : புட்டி தொட்டதால…
புத்தி கெட்டு போனேன்…
ஊருகாய கொண்டா…
உன்னையும் தொட்டுக்கறேன்…

ஆண் : புட்டி தொட்டதால…
புத்தி கெட்டு போனேன்…
ஊறுகாய கொண்டா…
உன்னையும் தொட்டுக்கறேன்…

ஆண் : அடடா ரம்மு வந்தா…
ராகம் வரும் கொண்டா…
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…

ஆண் : அடடா ரம்மு வந்தா…
ராகம் வரும் கொண்டா…
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…

ஆண் : மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்…
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்…
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

BGM

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
சுதி கொஞ்சம் ஏத்து…
மூக்கு வழி வந்தா…
ஊத்துறத நிறுத்து…

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
சுதி கொஞ்சம் ஏத்து…
மூக்கு வழி வந்தா…
ஊத்துறத நிறுத்து…

ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
தண்ணி பட்ட பாடு…
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…

ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
தண்ணி பட்ட பாடு…
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…

ஆண் : ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது…
மானம் போச்சு கானம் போகாது…
ரோஷம் பார்த்தாலே போதைதான் ஏறாது…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
உன் ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
உன் ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி சாமி சாமி…


Notes : Thanni Thotti Thedi Song Lyrics in Tamil. This Song from Sindhu Bhairavi (1985). Song Lyrics penned by Vairamuthu. தண்ணி தொட்டி தேடி வந்த பாடல் வரிகள்.


செப்புக்குடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஒத்தயடி பாதையிலே

Cheppukkudam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஹேய்… செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

பெண் : நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…
நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…

பெண் : கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம்…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

BGM-

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…
அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…

பெண் : பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…
பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…

பெண் : சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…
சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…

பெண் : உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா… ஆஅ…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…


Notes : Cheppukkudam Song Lyrics in Tamil. This Song from Otthaiyadi Paathaiyile (1980). Song Lyrics penned by Pulamaipithan. செப்புக்குடம் பாடல் வரிகள்.


தந்தன தந்தன தை மாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & சாதனா சர்கம்வித்யாசாகர்தவசி

Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil


குழு : இரு விழி இரு விழி…
இமை கொட்டி அழைக்குது…
உயிர் தட்டி திறக்குது…
ரெக்கை கட்டி பறக்குதம்மா…
ரெக்கை கட்டி பறக்குதம்மா…

குழு : இரு மனம் இரு மனம்…
விட்டு விட்டு துடிக்குது…
விண்ணை தொட்டு மிதக்குது…
வெட்கம் விட்டு இணைந்ததம்மா…

BGM

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

BGM

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…

பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
அட மத்தது மத்தது எப்பதான்…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
என் நெஞ்சில் காத்தாடி…

பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
என் கண்ணே கண்ணாடி…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

BGM

பெண் : ஆண் யாரோ பெண் யாரோ…
தெரிய வேண்டுமா நீ சொல்…

ஆண் : யார் மீது யார் யாரோ…
புரிய வேண்டுமா நீ சொல்…

பெண் : என் காது ரெண்டும் கூச…
வாய் சொன்னதென்ன நீ சொல்…

ஆண் : அந்த நேரம் என்ன பேச…
அறியாது போலே நீ சொல்…

பெண் : ஒரு பூவும் அறியாமல்…
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்…

ஆண் : இனி என்ன நான் செய்ய…
இதழோரம் சொல்வாயா…

பெண் : இடைவேளை நீ தந்து…
இமை தூங்க செல்வாயா…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

BGM

பெண் : ஆகாயம் போதாதே…
உனது புகழையும் தீட்ட…

ஆண் : அன்பே உன் கண் போதும்…
எனது உயிரையும் பூட்ட…

பெண் : உன் கண்களோடு நானும்…
முகம் பார்த்து வாழ வேண்டும்…

ஆண் : உன்னை பார்த்து பார்த்து வாழ…
நக கண்ணில் பார்வை வேண்டும்…

பெண் : உன் கையில் உயிர் வாழ்ந்தேன்…
இது தவமா வரமா புரியவில்லை…

ஆண் : உன்னோடு என் சொந்தம்…
ஈர் ஏழு ஜென்மங்கள்…

பெண் : உன் வார்த்தை இது போதும்…
வேண்டாமே சொர்கங்கள்…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்ன தான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்…

ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…

பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
அட மத்தது மத்தது எப்பதான்…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
என் நெஞ்சில் காத்தாடி…

பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
என் கண்ணே கண்ணாடி…

BGM


Notes : Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil. This Song from Thavasi (2001). Song Lyrics penned by Pa. Vijay. தந்தன தந்தன தை மாசம் பாடல் வரிகள்.


நெஞ்சே நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Nenje Nenje Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு…
நினைவினை கடந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு…
நிஜங்களை துறந்துவிடு…

ஆண் : கண்களை விற்றுதான் ஓவியமா…
வெந்நீரில் மீன்கள் தூங்குமா…
கண்ணீரில் காதல் வாழுமா…

ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு…
நினைவினை கடந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு…
நிஜங்களை துறந்துவிடு…

BGM

ஆண் : பெண்ணே பெண்ணே…
உன் வளையல்…
எனக்கொரு விளங்கல்லவோ…
காற்றுக்கு சிறை என்னவோ…

ஆண் : தன்மானத்தின் தலையை விற்று…
காதலில் வாழ் வாங்கவோ…
கண் மூடி நான் வாழவோ…

ஆண் : உன்னை எண்ணி முள் விரித்து…
படுக்கவும் பழகிக்கொண்டேன்…
என்னில் யாரும் கல் எறிந்தால்…
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்…

ஆண் : உள்ளத்தை மறைத்தேன்…
உயிர்வலி பொறுத்தேனே…
சுயத்தை எதுவோ…
சுட்டதடி வந்தேன்…

பெண் : நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு…
நிகழ்ந்ததை மறந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு…
நிஜங்களில் கலந்துவிடு…

பெண் : கட்டி வைத்த காற்றே வந்துவிடு…
கைகள் ரெண்டை ஏந்தினேன்…
காதல் பிச்சை கேட்கிறேன்… ஹான்…

பெண் : நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…

BGM

பெண் : அன்பே அன்பே…
நீ பிரிந்தால்…
கண்களில் மழை வருமே…
காற்று எனை கை விடுமே…

பெண் : விதை அழித்து…
செடி வருமே…
சிற்பிகள் உடைத்த பின்னே…
முத்துக்கள் கைவருமே…

பெண் : காதல் ராஜா…
ஒன்றை கொடுத்தால்…
இன்னொன்றில் உயிர் வருமே…

பெண் : உன்னை கொஞ்சம்…
விட்டுக் கொடுத்தால்…
காதலில் சுகம் வருமே…

பெண் : அஸ்தமனம் எல்லாம்…
நிரந்தரம் அல்ல…
மேற்கில் விதைத்தால்…
கிழக்கினில் முளைக்கும்…

பெண் : நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…

BGM


Notes : Nenje Nenje Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்.