Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

pottu-vaitha-oru-song-lyrics-in-tamil

பொட்டு வைத்த ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇதயம்

Pottu Vaitha Oru Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

BGM

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்…
என்னைத் தூண்டும்…
ஆனாலும் வாய் பேச அஞ்சும்…
இந்த நெஞ்சம்…

ஆண் : அவள் பேரை நாளும்…
அசை போடும் உள்ளம்…
அவள் போகும் பாதை…
நிழல் போல செல்லும்…

ஆண் : மௌனம் பாதி…
மோகம் பாதி…
என்னை கொல்லும்…
எந்நாளும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

BGM

ஆண் : யாப்போடு சேராதோ பாட்டு…
தமிழ் பாட்டு…
தோப்போடு சேராதோ…
காற்று பனிக்காற்று…

ஆண் : வினா தாள் போல் இங்கே…
கனா காணும் காலை…
விடை போலே அங்கே…
நடை போடும் பாவை…

ஆண் : ஒன்றாய் கூடும்…
ஒன்றாய் பாடும்…
பொன்னாள் இங்கு…
எந்நாளோ…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…


Notes : Pottu Vaitha Oru Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. பொட்டு வைத்த ஒரு பாடல் வரிகள்.


காதல் வந்ததும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & கே.ஜே. யேசுதாஸ்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Kadhal Vandhadhum Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…

BGM

பெண் : புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

பெண் : தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : தூங்காத காற்றே துணை தேடி ஓடி…
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா…

ஆண் : நில்லாத காற்று…
சொல்லாது தோழி…
நீயாக உந்தன் காதல் சொல்வாயா…

பெண் : உள்ளே எண்ணம் அரும்பானது…
உன்னால் இன்று ருதுவானது…

ஆண் : நான் அதை சோதிக்கும்…
நாள் வந்தது…
தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

BGM

பெண் : நீ வந்து போனால்…
என் தோட்டம் எங்கும்…
உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்…

ஆண் : நீ வந்து போனால்…
என் வீடு எங்கும்…
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்…

பெண் : கனா வந்தால் மெய் சொல்கிறாய்…
கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

ஆண் & பெண் : தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன…

—BGM—


Notes : Kadhal Vandhadhum Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்ததும் பாடல் வரிகள்.


வா வா அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஈரமான ரோஜாவே

Vaa Vaa Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…

பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…

BGM

ஆண் : மாலை நேர சூரியன்…
மேற்கிலிருந்து பார்க்கிறான்…
வேலி ஓர பூக்களின்…
வசந்த கீதம் கேட்கிறான்…

பெண் : அந்தி வெயில் வேலைதான்…
ஆசை பூக்கும் நேரம்…
புல்லின் மீது வாடைதான்…
பனியை மெல்ல தூவும்…

ஆண் : போதும் போதும்…
தீர்ந்தது வேதனை…

பெண் : வண்ண மானும்தான்…
சேர்ந்தது நாதனை

ஆண் : விரலை கண்டதும்…
மீட்ட சொன்னது வீணை…

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…

ஆண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…

BGM

பெண் : நீலம் பூத்த பார்வைகள்…
நூறு கடிதம் போட்டது…
நீயும் நானும் சேர்ந்திட…
நேரம் பொழுது கேட்டது…

ஆண் : மலரை வண்டு மொய்த்திட…
மாதம் தேதி ஏது…
மீன மேஷம் பார்ப்பதோ…
காதல் தோன்றும்போது…

பெண் : காலை மாலை…
ஏங்கினேன் ஏங்கினேன்…

ஆண் : கையில் நான் உன்னை…
வாங்கினேன் வாங்கினேன்…

பெண் : நீயும் நீயல்ல…
நானும் நானல்ல… கண்ணா…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…

ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…


Notes : Vaa Vaa Anbe Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. வா வா அன்பே பாடல் வரிகள்.


ஊரத் தெரிஞ்சிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபடிக்காதவன்

Oora therinjikitten Song Lyrics in Tamil


ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : ஏது பந்த பாசம்…
எல்லாம் வெளி வேஷம்…
காசு பணம் வந்தா…
நேசம் சில மாசம்…

ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்…
அது எல்லாம் வீண்தானோ…
வேப்பிலை கரிவேப்பிலை…
அது யாரோ நான்தானோ…

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி…
என் மார்பில் முட்டுதடி…
கண்மணி என் கண்மணி…
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

BGM

ஆண் : நேற்று இவன் ஏணி…
இன்று இவன் ஞானி…
ஆள கரை சேத்து…
ஆடும் இந்தத் தோனி…

ஆண் : சொந்தமே ஒரு வானவில்…
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்…
பந்தமே முள்ளானதால்…
இந்த நெஞ்சில் ஒரு பாரம்…

ஆண் : பணங்காச கண்டு புட்டா…
புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி…
கண்மணி என் கண்மணி…
அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…


Notes : Oora therinjikitten Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Vairamuthu. ஊரத் தெரிஞ்சிகிட்டேன் பாடல் வரிகள்.


ராஜ ராஜ சோழன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாரெட்டை வால் குருவி

Raja Raja Chozhan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…

ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
தேனோடை ஓரமே நீராடும் நேரமே…
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…


Notes : Raja Raja Chozhan Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Mu. Metha. ராஜ ராஜ சோழன் பாடல் வரிகள்.


அகரம் இப்போ சிகரம் ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…
சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : கார்காலம் வந்தால் என்ன…
கடும் கோடை வந்தால் என்ன…
மழை வெள்ளம் போகும்…
கரை ரெண்டும் வாழும்…

ஆண் : காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை…
பாசத்தில் பருவம் இல்லை…
வானோடு முடிவும் இல்லை…
வாழ்வோடு விடையும் இல்லை…

ஆண் : இன்றென்பது உண்மையே…
நம்பிக்கை உங்கள் கையிலே…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்…
கண்ணீரில் காதல் வாழும்…
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே…

ஆண் : பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…

ஆண் : நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM


Notes : Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள்.


என் இனிய பொன் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூடு பனி

Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பன்னீரைத் தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இந்நேரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ…
எண்ணங்கள் ஆடும் நிலை…
என் ஆசை உன்னோரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்…
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்…
புரியாதோ என் எண்ணமே அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பொன்மாலை நேரங்களே…
என் இன்ப ராகங்களே…
பூவான கோலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : தென் காற்றின் இன்பங்களே…
தேனாடும் ரோஜாக்களே…
என்னென்ன ஜாலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : கண்ணோடு தோன்றும்…
சிறு கண்ணீரில் ஆடும்…
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…
இது தானே என் ஆசைகள் அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…


Notes : Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil. This Song from Moodu Pani (1980). Song Lyrics penned by Gangai Amaran. என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகள்.


அன்புள்ள அப்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.ஜே.யேசுதாஸ்டி. இமான்சிகரம் தொடு

Anbulla Appa Song Lyrics in Tamil


ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…

BGM

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே…
கொடுத்திடுவாய் நீ முதலிலே…
வேண்டாமல் தரும் தெய்வம்…
நீ தானே உண்மையிலே…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…

BGM

ஆண் : மாதக்கணக்கே தாயும் சுமந்து…
வந்தது தான் இவனது உயிரே…
காலம் முழுக்க என்னை சுமந்து…
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே…

ஆண் : தூசி என்னை தொடவும் விட மாட்டாய்…
தோளில் எனை சுமந்து நடை போட்டாய்…
வந்தாயே நீ என் வரமாய்…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

BGM

ஆண் : தோழன் என நீ…
தோளும் கொடுத்து…
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்…

ஆண் : சோகம் எதையும்…
உன்னுள் மறைத்து…
புன்னகையே எனக்கென தருவாய்…

ஆண் : கண் இமையில் என்னை நீ அடைக்காத்து…
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து…
வாழ்வாயே நீ என் நிழலாய்…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே…
கொடுத்திடுவாய் நீ முதலிலே…
வேண்டாமல் தரும் தெய்வம்…
நீ தானே உண்மையிலே…

BGM


Notes : Anbulla Appa Song Lyrics in Tamil. This Song from Sigaram Thodu (2014). Song Lyrics penned by Yugabharathi. அன்புள்ள அப்பா பாடல் வரிகள்.


கண்ணே கலைமானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூன்றாம் பிறை

Kanne kalaimane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

ஆண் : அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

—BGM—

ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

—BGM—

ஆண் : காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…

ஆண் : உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…


Notes : Kanne Kalaimane Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Kannadasan. கண்ணே கலைமானே பாடல் வரிகள்.


ஒரு பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oru Pattampoochi Song Lyrics in Tamil


BGM

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

BGM

ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…

பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…

ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…

பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…

ஆண் : உன் சேலை நூலாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…

BGM

ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…

பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…

குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…

BGM

பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…

ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…

பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…

ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…

பெண் : மேகங்கள் தேனூற்றுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…


Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.