பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | சுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் | இளையராஜா | காதலுக்கு மரியாதை |
Oru Pattampoochi Song Lyrics in Tamil
—BGM—
ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…
குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
—BGM—
ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…
பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…
ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…
பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…
ஆண் : உன் சேலை நூலாகவா…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…
—BGM—
ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…
பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…
குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…
—BGM—
பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…
ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…
பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…
ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…
பெண் : மேகங்கள் தேனூற்றுமே…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…
ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…
குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.