Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

oru-pattampoochi-song-lyrics

ஒரு பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oru Pattampoochi Song Lyrics in Tamil


BGM

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

BGM

ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…

பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…

ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…

பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…

ஆண் : உன் சேலை நூலாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…

BGM

ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…

பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…

குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…

BGM

பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…

ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…

பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…

ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…

பெண் : மேகங்கள் தேனூற்றுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…


Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


பூவே செம்பூவே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாசொல்ல துடிக்குது மனசு

Poove Sempoove (Male) Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—

ஆண் : நிழல் போல நானும்… ஆஆஆ… ஆஹா…
நிழல் போல நானும்…
நடை போட நீயும்…
தொடர்கின்ற சொந்தம்…
நெடுங்கால பந்தம்…

ஆண் : கடல் வானம் கூட…
நிறம் மாறக் கூடும்…
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது…

ஆண் : நான் வாழும் வாழ்வே…
உனக்காக தானே…
நாள் தோறும் நெஞ்சில்…
நான் ஏந்தும் தேனே…
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—

ஆண் : உனைப்போல நானும்…
ஒரு பிள்ளை தானே…
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே…

ஆண் : உனைப்போல நானும்…
மலர் சூடும் பெண்மை…
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை…

ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும்…
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்…
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
பூவே செம்பூவே…

—BGM—


Notes : Poove Sempoove (Male) Song Lyrics in Tamil. This Song from Solla Thudikuthu Manasu (1988). Song Lyrics penned by Vaali. பூவே செம்பூவே (ஆண்) பாடல் வரிகள்.


காட்டுக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பி.கே.மிஸ்ராகே.ஜே. யேசுதாஸ் & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதளபதி

Kaattukuyilu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் …
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : போடா எல்லாம் விட்டுத்தள்ளு…
பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு…
புதுசா இப்போ பொறந்தோமுன்னு…
எண்ணிக்கொள்ளடா… டோய்…

ஆண் : பயணம் எங்கே போனால் என்ன…
பாதை நூறு ஆனால் என்ன…
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்…
சும்மா நில்லடா… டோய்…

ஆண் : ஊதக்காத்து வீச…
உடம்புக்குள்ள கூச…
குப்பக்கூலம் பத்தவச்சு காயலாம்… ஹோய்…

ஆண் : தை பொறக்கும் நாளை…
விடியும் நல்ல வேளை…
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்…

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி…
வெட்டி வச்ச செங்கரும்பு…
அத்தனையும் தித்திக்கிற நாள்தான்… ஹோய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே… ஹா… ஹா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன…
போனா என்ன வந்தா என்ன…
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட…
ஜென்மம் நான் இல்லை… ஹா… ஹா…

ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க…
தோழன் உண்டு வாழ வைக்க…
அவனைத் தவிர உறவுக்காரன்…
யாரும் இங்கில்லே…

ஆண் : உள்ளம் மட்டும் நானே…
உசுரக் கூடத்தானே…
என் நண்பன் கேட்டா…
வாங்கிக்கன்னு சொல்லுவேன்…

ஆண் : என் நண்பன் போட்ட சோறு…
நிதமும் தின்னேன் பாரு…
நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…

ஆண் : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு…
ராகம் இட்டு தாளம் இட்டு…
பாட்டு பாடும் வானம்பாடி நாம்தான்… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல…
பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—


Notes : Kaattukuyilu Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by P. K. Mishra. காட்டுக்குயிலு பாடல் வரிகள்.


ஆராரிராரோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.ஜே. யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாராம்

Aarariraro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே…

ஆண் : அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே…

ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்…
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா…
மண் பொன் மேலே ஆசை துறந்த…
கண் தூங்காத உயிர் அல்லவா…

ஆண் : காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ…

ஆண் : இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…


Notes : Aarariraro Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. ஆராரிராரோ பாடல் வரிகள்.


அம்மா என்றழைக்காத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமன்னன்

Amma Endrazhaikatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி…
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா…
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்…
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்…
மகனல்ல தாயே…
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்…
அது போதுமே…

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று…
அமைந்தாலும் நான் உந்தன்…
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே…
அதை நீயே தருவாயே…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி…
மாணிக்கம் மணிவைரம்…
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா…

ஆண் : விலை மீது விலை வைத்துக்…
கேட்டாலும் கொடுத்தாலும்…
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா…

ஆண் : ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி…
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா…

ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்…
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…
உன்னாலே பிறந்தேனே… ஏ…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…


Notes : Amma Endru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அம்மா என்றழைக்காத பாடல் வரிகள்.


நீ யாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Nee Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : ஊர் செய்த தவமோ…
இந்த ஊர் செய்த தவமோ…
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM

ஆண் : கை வீசும் பூங்காத்தே…
நீ எங்கு போனாயோ…
யார் என்று சொல்லாமல்…
நிழல் போல நடந்தாயோ…

ஆண் : முறை தான் ஒரு முறை தான்…
உன்னை பார்த்தல் அது வரமே…
நினைத்தால் உன்னை நினைத்தால்…
கண்ணில் கண்ணீர் மழை வருமே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…

குழு (ஆண்கள்) : நீ யாரோ…

ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM


Notes : Nee Yaaro Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Pa Vijay. நீ யாரோ பாடல் வரிகள்.