Tag Archives: கே கே

காலங்காத்தால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே கே & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்சின்னா

Kaalankathale Song Lyrics in Tamil


BGM

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

பெண் : காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : காலையிலே குளிச்சு கோலம் போடனும்…
நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல…
என்ன புல்லரிக்க வச்சு நீ இம்சை பண்ணாத…

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும்…
பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : பால காய்ச்சும் போது நீ பின் அழகுல…
என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத…

பெண் : ஹேய்… ஆட்டி வெச மாவெடுத்து தோசை ஊத்தும்…
நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு…

ஆண் : வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல…
என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு…

பெண் : ஆஹ் ஹான்… ஆஹ் ஹான்…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும்…
நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : இடுப்பில சேலைய தூக்கி சொருகி…
துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத…

பெண் : காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும்…
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத…

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து…
நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத…

பெண் : எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு…
ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு…

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே…
அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு…

பெண் : அஆஹ் ஹான்… அஆஹ் ஹான்…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : சீ… வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

BGM

பெண் : காலங்காத்தால இம்சை பண்ணாத…


Notes : Kaalankathale Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. காலங்காத்தால பாடல் வரிகள்.


நிஜமா நிஜமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.கே & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Nijama Nijama Song Lyrics in Tamil


ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

BGM

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை நின்ற போதும்…
மரக்கிளை தூறுதே…

ஆண் : பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே…
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன…
காலம் உறைந்து போனது…
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச…
கடவுள் ஆக தோணுதே…

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு…
எந்தன் வீடு ஆனதே…
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி…
வெட்கம் ஆகி போனதே…

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே…
வானமும் இடிந்தால் அதுதான் காதலே…

பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

ஆண் & பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நாம் நிஜமா…

BGM

ஆண் : கோடை வாடை இளவேனில் காலம்…
கார்காலம் நான்குமே…
காதல் காலம் எந்த காலம் என்று…
உண்மை சொல்ல கூடுமோ…

பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு…
திசைகள் நான்கு யாவுமே…
காதல் எந்த திசையில் செல்லும் என்று…
கண் சொல்ல கூடுமோ…

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே…
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே…

பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய…
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…


Notes : Nijama Nijama Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Na. MuthuKumar. நிஜமா நிஜமா பாடல் வரிகள்.


முதல் நாள் இன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.கே., பாப் ஷாலினி & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Mudhal Naal Indru Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

பெண் : என் உள்ளம் பாடுகின்றது…
யார் சொல்லி கற்று கொண்டது…
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா…
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா…
ஓஹோ ஜானே ஜா…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : திசை தூறும் கூறுகின்ற உண்மை…
குளிர்போலே காதல் மேகம் மேன்மை…
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல்ல உள்ளம்…

ஆண் : முழுதாக மூழ்கியதும் இல்லை…
முழ்காமல் மிதந்ததும் இல்லை…
காதல் கடல் விழுந்தவர் காணும் இதை…

ஆண் : வெகு தூரம் வந்தேன்…
காதல் கிருமிகள் நெருங்காமல்…

பெண் : முதல் நாள் இன்று… ஓஹோ…
எதுவோ ஒன்று… ஓஹோ…
லேசாக எனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : இளம் நெஞ்சில் காதல் விதை தூவு…
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு…
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு… ஓஹோ…

ஆண் : உதட்டாலே காதல் எனும் சொல்லை…
குறைத்தாலே கூட வரும் தொல்லை…
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்…

பெண் : சுகம் எது வாழ்வில்…
காதல் வழியை சுமக்காமல்…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

ஆண் : ஓ… பூக்கள் வைரம் என்றுதான்…
காற்றிடும் காதல் ஒன்றுதான்…
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்…
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்…
ஓஹோ கோரியே யே…

ஆண் : ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…


Notes : Mudhal Naal Indru Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. முதல் நாள் இன்று பாடல் வரிகள்.


ஓடும் வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே கே & பெல்லா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாஏகன்

Odum Varayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஃப்ரீடம்…

BGM

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

BGM

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு…
உன்னை வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

BGM

பெண் : உயிரைக் குடைந்து எத்தனை காலம்…
காதல் சிற்பம் நீ செய்தாய்…
உணர வைக்க எத்தனை காலம்…
எனக்குள் மழையாய் பெய்தாய்…

பெண் : முதல் முதல் நாள் என்னையே பார்த்து…
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்…
முதன் முதல் உன் கைகளை கோர்த்து…
நீண்ட தூரம் பறக்கிறேன்…

பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது…
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்…
எந்தன் உயிர் வாழாது…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

BGM

ஆண் : உன்னை நினைத்து உன்னை நினைத்து…
இளைத்துப் போனதடி இதயம்… ஓஓஓ…

பெண் : உன்னை ரசித்து உன்னை ரசித்து…
களைத்துப் போனதடா விழியும்… ஏஏஏ…

ஆண் : காதல் சொல்ல காலம் நேரம்…
பார்த்துக் கிடந்தாய்…

பெண் : காற்றைக் கூட சிற்பம்…
செய்யும் வித்தை அறிந்தாய்…

ஆண் : வானம் உருளுது பூமி மிதக்குது…
ஏதோ தன்னாலே… ஏஏஏ…

பெண் : ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது…
எல்லாம் உன்னாலே… ஏஏஏ…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு உன்னை…
வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…


Notes : Odum Varayil Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஓடும் வரையில் பாடல் வரிகள்.


லேலக்கு லேலக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே கே & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஆதி

Lealakku Lealakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : ஏய் டண்டக்கு டண்டக்கு டண்டா…
உச்சி வானத்தில் விரிசல் உண்டா…
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா…
நம்ம மனசில் ஏன்டா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

BGM

ஆண் : வெண்ணிலா ஒன்னே ஒன்னு…
சூரியனும் ஒன்னே ஒன்னு…
வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : பூவென்றால் வாசம் எடு…
தீயென்றால் தீபம் எடு…
எதிலுமே நன்மை உண்டு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : அட கோடை ஒரு காலம்…
குளிர் மழை ஒரு காலம்…
இது காலம் தரும் ஞானம்…
ஆண் : ஓ ஹோ ஹோ…

ஆண் : அட இன்பம் ஒரு பாடம்…
வரும் துன்பம் ஒரு பாடம்…
இதை ஏற்றுக்கொண்டு போனால்…
மனம் எப்போதும்பாடும்…

ஆண் : மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில்…
வீழ்ச்சி இல்லையம்மா…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டுதத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

BGM

ஆண் : பாடிவா ராகம் வரும்…
ஓடி வா வேகம் வரும்…
நீந்திவா கரையும் வரும்…
எல்லாம் நம்மோடு…

பெண் : ஆறுதல் நீயும் சொல்ல…
மாறினேன் மெல்ல மெல்ல…
ஆனந்த கண்ணீர் மட்டும்…
எந்தன் கண்ணோடு…

ஆண் : வரும் சோகம் ஒரு மேகம்…
அது சொல்லாமலே போகும்…
என்றும் சந்தோஷம்தான் வானம்…

பெண் : வரும் காலம் நேரம் மாறும்…
புது தென்றல் வந்து சேரும்…
சில காயங்களும் ஆறும்…
மனம் உன்னோடு ஆடும்…

ஆண் : இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும்…
கொள்ளை இன்பமடி…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…


Notes : Lealakku Lealakku Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. லேலக்கு லேலக்கு பாடல் வரிகள்.


தோல் பாஜே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Dhol Bhaje Song Lyrics in Tamil


BGM

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேரதான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

BGM

பெண் : கை விரல் உன் விரல் தேடுதே…
கால் விரல் கோலங்கள் போடுதே…

ஆண் : நீ பேசும் போதிலே…
எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை…
நீ பேசி போன பின்…
எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல…

பெண் : பூக்கள் பாஷை புரியுதே…
பறவைகள் பாஷை புரியுதே…
உன்னால் நானும் உருகி போனேனே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்துபையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

BGM

பெண் : சொந்தமாய் உன் நிழல் தோணுதே…
ஓஹோ… சொர்க்கமாய் உன் துணை ஆனதே…

ஆண் : உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற…
இன்பம் ஒன்று போதும்…
உன் கால்கள் போகிற திசையை தேடிதான்…
எந்தன் மனசு போகும்…

பெண் : நெஞ்சில் உந்தன் ஞாபகம்…
உயிரில் உந்தன் பூமுகம்…
இறக்கும் போதும் மறந்து போகாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…


Notes : Dhol Bhaje Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தோல் பாஜே பாடல் வரிகள்.


பொல்லாத படவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மகாலட்சுமி ஐயர் & கே கேதேவாதம்

Polladha Badavaa Song Lyrics in Tamil


BGM

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

BGM

ஆண் : என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்துதான்…
கொஞ்சம் என் மூச்சை மிரட்டிவிட்டாய்…

பெண் : என் வீட்டு சுவர் ஏறி நீ குதித்து தான்…
வந்து என்னை பார்த்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சுகமான இம்சை நீ தந்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : நம் பேரை கையிலே எழுதி எழுதி…
நீ காட்டாமல் மிரட்டியது ஏனோ…

பெண் : உன்னோட முகவரி கேட்டால் கேட்டால்…
நீ என் மனதை காட்டியது ஏனோ…

ஆண் : என் அருகில் நீதான் இல்லாத போதும்…
உன் நினைவில் என்னை மிரட்டி விட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

BGM

ஆண் : நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் போது…
நீயும் அழுதேதான் மிரட்டிவிட்டாய்…

பெண் : என் அழுகை பொய் என்று நீ அறிந்துதான்…
என்னை மேலும் நீ மிரட்டி விட்டாய்…

ஆண் : ஒரு செல்ல பேரில் என்னை அழைத்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சிறு பிள்ளை போலே மடி தூங்கி மிரட்டிவிட்டாய்…

ஆண் : உன் கண்ணில் தூசியென சொல்லி சொல்லி…
என்னை சும்மா நீ மிரட்டியது ஏனோ…

பெண் : சும்மா நான் சொல்வது தெரிந்தும் தெரிந்தும்…
அதை நீ வந்து ஊதியதேனோ…

ஆண் : சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை…
ரெண்டும் நீ செய்து மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : யே… கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

BGM


Notes : Polladha Badavaa Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. பொல்லாத படவா பாடல் வரிகள்.


கண்கள் கண்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kangal Kandadhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே… } * (2)

{ ஆண் : மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன்…
வாசம் மட்டும் காணவில்லை…
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்…
காலடி அங்கே தெரியவில்லை… } * (2)

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…

BGM

ஆண் : தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம்…
நிஜத்தின் காயங்கள் ஆறாதே…
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்…
மனதில் பெய்யும் மழை அடங்காதே…

ஆண் : அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக…
நடந்த நாடகம் முடிகிறதே…
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பிதான் வாழ்ந்த…
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே…

ஆண் : அட தொப்புள் கொடியின் உறவைத்தான்…
என் நியாபகம் அறிந்தது இல்லை…
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே…
இந்த நட்புக்கு வானமே எல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

BGM

ஆண் : கால சங்கிலி மீண்டும் இணையலாம்…
காதல் சங்கிலி இணையாதே…
காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள்…
கரைந்து போனது திரும்பாதே…

ஆண் : பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்…
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே…
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்…
காதல் பல முறை கொல்கிறதே…

ஆண் : நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே…
பல இரவும் பகலும் இங்கே…
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை…
என் நெஞ்சில் துயரம் இல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

{ பெண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கண்ணீர் துளியில் கரையாதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலையாதே… } * (2)

{ பெண் : மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்…
மறுபடி பூத்திட மறக்காதே…
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்…
மறுநாள் உதிக்கும் மறக்காதே… } * (2)

பெண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்…


Notes : Kangal Kandadhu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் கண்டது பாடல் வரிகள்.


வம்ப விலைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே கேவித்யாசாகர்ஜி

Vamba Velaikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிரதர்… சோக்கு மாமா சோக்கு…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…

ஆண் : வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
ரத்தம் புதுசுடா… ஆஹா ஆஆ…
எங்க சத்தம் பெருசுடா… ஓ…

ஆண் : ஆமான்டா ஆமான்டா…
சொன்னா நீ கேளேன்டா…

ஆண் : ஹே… வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…

BGM

ஆண் : புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா…
நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா…

BGM

ஆண் : கூலிங் கிளாசு போட்டு கிட்டே…
கண் அடிப்போம்டா…
தினமும் குறைஞ்ச பட்சம்…
ரெண்டு லவ்வு பண்ணிடுவோம்டா…

ஆண் : ஆடி போனா ஆவணி மாசம்…
குழு : ஆல்ரைட்…
ஆண் : காலேஜூ போனா தாவணி வாசம்…
குழு : ஆஹா…

ஆண் : தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்…
குழு : சே தட் மேன்…
ஆண் : பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்…

ஆண் : சின்ன பசங்க சின்ன பசங்க…
துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…

BGM

ஆண் : பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம்டா…
நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா…

BGM

ஆண் : ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா…
ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா…

ஆண் : யே மோத நெனைச்சா தீவிரவாதி…
குழு : ஆஹா…
ஆண் : பாசம் வச்சா காந்திய வாதி…
குழு : ஆஹா…

ஆண் : வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி…
நாங்க என்றுமே மாணவர் ஜாதி…
குழு : ஆஹா…
ஆண் : தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா…
எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…

ஆண் : வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
ரத்தம் புதுசுடா… ஆஹா ஆஆ…
எங்க சத்தம் பெருசுடா ஓ…

ஆண் : ஆமான்டா ஆமான்டா…
சொன்னா நீ கேளேன்டா…


Notes : Vamba Velaikku Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Kabilan. வம்ப விலைக்கு பாடல் வரிகள்.


பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.