பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top