Tag Archives: கிரிஷ்

கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


சிறு சிறு உறவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Sirusiru Uravugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

BGM

ஆண் : சிறு சிறு உறவுகள் பிரிவுகள்…
என் நினைவுக்குள்… ஓ…
பெண் : நினைவுக்குள்… ஓ…

ஆண் : வர வர கசக்குது கசக்குது…
என் இளமையும்… ஹேய்…
பெண் : இளமையும்… ஹேய்…

ஆண் : நினைத்தது நடந்தது முடிந்தது…
என் கனவுக்குள்… ஹான்…
என்னாச்சோ தெரியலையே…

BGM


Notes : Sirusiru Uravugal Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. சிறு சிறு உறவுகள் பாடல் வரிகள்.


ஓ வரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்சியான், அஞ்சனா ராஜகோபாலன், ஷில்பா நடராஜன்கிரிஷ்இருட்டு

O Variya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா… ஆஆ…

ஆண் : உன் கருவிழி தேட…
உன் கருவிழி தேட சூடேற…
விரல் நீளுது பெண்ணே…
உன் இடையய் தழுவி கொடியாய் படர…

ஆண் : உன் வளைவுகள் ஆட…
உன் வளைவுகள் ஆட தடுமாற…
உயிர் ஏங்குது கண்ணே…
உன் இதழை பருகி சுடராய் எரிய…

ஆண் : ஓ வரியா ஓ வரியா… ஆஅ…
நான் திரியா உன் அதரங்கள் தீ பொறியா…

பெண் : வாயோடு வாய் வைத்து…
வாய் மூடு நீ சாய்த்து…
மஞ்சத்தில் மச்சத்தை நீ எண்ணி பார்க்க வா…
உச்சத்தின் வெப்பத்தில் நாம் ஒட்டிக்கொண்டால்…
பேராசை பேயாடுதே…

ஆண் : போதும் உன் புன்னகை போதும்…
மெழுகென வா உருகிட வேண்டும்…
நம் வேர்வையின் துளியது கடலென தோன்றும் தோன்றும்…

ஆண் : ஏங்கும் நம் விரல்களும் ஏங்கும்…
பழகிட மனம் மறுபடி ஏங்கும்…
நம் உடலது கரையென அலையென மோதும் மோதும்…

BGM

பெண் : ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா…

பெண் : என் முத்தம் தீராது…
ஆண் : கொஞ்சாத கெஞ்சாத ஒரு மஞ்சம் இல்லையே…
பெண் : பேரின்பம் தூங்காது…
ஆண் : அஞ்சாத மிஞ்சாத ஒரு காமம் இல்லையே…
பெண் : உன்னோடு சேர்ந்துஒன்றாக…
ஆண் : கொஞ்சாத கெஞ்சாத அஞ்சாத மிஞ்சாத…
பெண் : நம் மெத்தை வெட்கம் கொள்ள…

ஆண் : கூட நம் இரு உடல் கூட…
நம் உடையது தொலைவினில் தேட…
கண்ணெதிரே கசடற காமம் ஆட ஆட…

ஆண் : வேண்டாம்இது முடிந்திட வேண்டாம்…
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்…
இன்றேனோ புதியதாய் இருக்குது இன்பம் பெண்ணே…

BGM


Notes : O Variya Song Lyrics in Tamil. This Song from Iruttu (2019). Song Lyrics penned by . ஓ வரியா பாடல் வரிகள்.


Shivan Devotional Song Lyrics in Tamil

அண்ணாமலை என்னரசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வெ. மதன் குமார்கிரிஷ்கிரிஷ்சிவன் பாடல்கள்

Annamalai En Arase Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே…
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

ஆண் : ஞானம் பெறுவதும் சித்தம் நிறைவதும்…
அண்ணாமலையார் பாதமே…
சிந்தை ஒளிர்வதும் நெஞ்சம் நிறைவதும்…
ஐயன் அருளின் கீதமே…

ஆண் : பஞ்ச பருவ பூஜை அனைத்தும்…
தஞ்சம் உனையே சேருமே…
பாதை எல்லாம் பரமன் நாமம்…
ஒலித்து ஒலித்து ஓதுமே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

BGM

ஆண் : நமசிவாயமே நாவும் பாடவே…
நாளும் நிறைவாய் ஆகுதே…
ஈங்கை மலர்களும் வில்வ இலைகளும்…
ஈசன் முகமாய் தோன்றுதே…

ஆண் : சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற…
அண்ணாமலையை பார்ப்பதே…
விந்தையின் வலிமை என்றுதானே…
வாழ்வின் திறனை ஏற்றுதே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

ஆண் : கிருதா யுகத்தில் நெருப்புக் கோளமாய்…
ஆட்சி செய்த ஈசனே…
திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும்…
மாற்றம் பெற்றாய் உருவிலே…

ஆண் : அக்கினி லிங்கம் அழைக்கப்பெற்று…
நீயும் கலந்தாய் உயிரிலே…
பார்க்கும் இடமெல்லாம் ஈசன் முகமே…
நமசிவாய வாழ்கவே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே…
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

குழு : ஓம் நமசிவாய…


Notes :  Annamalai En Arase Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ve. Madhan Kumar. அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள்.


நீ கவிதை எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & மேகாவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Nee Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

ஆண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே…

ஆண் : ஓஹோஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

ஆண் : சத்தம் போடும் உந்தன் வளையல்…
காலை வரைக்கும் வேண்டாமே…
குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்…
தேவை இல்லைதானோ…

பெண் : கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்…
கம்மல் கூட வேண்டாமா…
ஆண் : ஓ ஹோ…
பெண் : இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே…
மோதிரங்கள் ஏனோ…

ஆண் : ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில்…
ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

பெண் : ஹா ரா ரா ரா… ஆ தள்ளி போடா…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…

ஆண் : வேணும் வேணும் வேணும்…
பெண் : தள்ளிப் போடா போடா…

பெண் : காதல் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காமம் இல்ல ஆரம்பம்…
ஆண் : ஓ ஹோ…

பெண் : காமம் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காதல் மீண்டும் தோன்றும்…

ஆண் : ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில்…
கூச்சல் போட சந்தோஷம்…
ஆடை வந்து நழுவிடும் இடத்தில்…
மௌனம்தானே பேசும்…

பெண் : மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது…
வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…

ஆண் : நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல்இரவே…

ஆண் : ஓ ஹோ ஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…


Notes : Nee Kavithai Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ கவிதை எனக்கு பாடல் வரிகள்.


எங்கே என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைடாக்டர். பர்ன், கிரிஷ் & பிரசாந்தினிவிஜய் எபினேசர்கண்டேன்

Enge En Idhayam Song Lyrics in Tamil


ஆண் : உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா… ஏ ஏஹே ஹே…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

ஆண் : உன்னைக் கண்டேனே…

ஆண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து…
நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா…

ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும்…
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது…
உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே…

BGM

ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை…
தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை…

பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன்…
வார்த்தைகளில் உன் மொழி…
உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…

ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை…
புயலாகி உன்னை நான் அடைவேன்…

ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்…
ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

குழு : உனைக் கண்டேனே…

பெண் : ஓ… இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

ஆண் : ஹோ… உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

BGM

பெண் : காற்று வரம் வாங்கினேன்…
மூங்கில் வழி நீங்கினேன்…
சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்…

ஆண் : காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல்…
காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்…

ஆண் : பிழை சேர்ந்த போதிலும்…
குறை என்ற போதிலும்…
உனக்காகதான் அதை செய்தேன்…

பெண் : இனி என்னை பிரியாதே ஒரு நாளும்…
பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

பெண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : உன்னைக் கண்டேனே… கண்டேனே…
என்னைத் தந்தேனே… தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…

ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே… பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… ஆக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா…


Notes : Enge En Idhayam Song Lyrics in Tamil. This Song from Kandaen (2011). Song Lyrics penned by Thamarai. எங்கே என் இதயம் பாடல் வரிகள்.


ஓ சூப்பர் நோவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Oh Super Nova Song Lyrics in Tamil


ஆண் : கம் ஆன் ஹேர் வி கோ…
பெண் : ஹே ஹோ…
ஆண் : டூ யூ வான்னா நோ…
பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : பாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ்…
லெட்ஸ் டேக் ஆப் நவ்…

ஆண் : ஓ சூப்பர் நோவா…
இது என்ன என்ன வானவில் தீவா…
பெண் : ஓ ஹோ…

ஆண் : வோல்டேஜ் பூவா…
இதை எட்டி நின்று பார்த்திட நீ வா…

ஆண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

பெண் : ஹே லெட் மீ டெல் யூ சம்திங்…
வான்னா நோ…

ஆண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

குழு : ஓ சோமாலியா அங்கோலியா டன்சானியா உகண்டா…
கம்போடியா மங்கோலியா மலேசியா கிரோடியா…
உரசியா கொலம்பியா பொலிவியா குயானா…
அருபா ரோமானியா அல்பானியா சோமாலியா…

BGM

ஆண் : வானம் யாவும் மேகம்…
அந்த மேகம் யாவும் தாகம்…
அந்த தாகம் நெஞ்சில் மீண்டும் வேண்டுமே…
வா வா தோழா…

பெண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

பெண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

குழு : ஓ மை காட் தி வேர்ல்ட் இஸ் கிரேட்…
டு கெட் தி ஸ்டீல் டு ஹவ் தி டேஸ்ட்…
கோ ரன் அண்ட் யூ பில் தி ஸ்லைட்…
வான்னா கெட் அப் பை தி எண்டு…
ஆப் தி டே மை வேர்ல்ட் லைஸ் இன் மை லேன்ட்…
மை பெர்த் லேன்ட் டு லைவ் தேர் டோன்ட் வான்னா வித் ஸ்டாண்ட்…
லெட் இட் பி மை பார்ம் மை ஓன் லேன்ட்…
தட் வில் கிவ் பீஸ் வில் பி எ ஸ்ட்ராங் ஹன்ட்…

ஆண் : காற்றில் போகும் ஈரம்…
இந்த பூமி காயும் ஓரம்…
எல்லை கோடு நாடு ஏதும் இல்லையே…
ஹே ஹே செல்வோம்…

ஆண் : ஓ சூப்பர் நோவா…
இது என்ன என்ன வானவில் தீவா…


Notes : Oh Super Nova Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஓ சூப்பர் நோவா பாடல் வரிகள்.


ஏலே ஏலே தோஸ்துடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ், நரேஷ் ஐயர் & கிருஷ்ண ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே… ஹோய்…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

BGM

ஆண் : தெருமுனையினில் அடித்துக் கொண்டோம்…
சிறிதும் வலித்ததில்லை…
மறுநொடி சிறு பிரிவு வந்தால்…
அந்த வலி தான் தாங்கவில்லை…

ஆண் : ஹே… குறும்பென்றால் ஒன் கரும்பாக…
இனிக்கும் பருவமே…
ஹே… மயிா் கூட ஒரு இலையாகி…
நம் காற்றில் பறந்திடுமே…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

BGM

ஆண் : பிரண்ட்ஷிப் நம் கனவுகளை…
பிரண்ட்ஷிப் நம் நினைவுகளை…
பிரண்ட்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்…

ஆண் : பிரண்ட்ஷிப் அது சம ரகளை…
பிரண்ட்ஷிப் இது விதவிதமாய்…
பிரண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்…

ஆண் : குடல் வலித்திடும் வரை தினமே…
சிரித்தே கூத்தடிப்போம்…
உடல் வலித்திடும் வரை கைகளால்…
அடைத்தே குதுகளிப்போம்…

ஆண் : நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்…
என் நண்பன்தானடா…
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்…
என் துணையே நீதானடா…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
ஏலே லல்ல லலே லே…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
ஏலே லல்ல லலே லே…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே…

BGM


Notes : Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Viveka. ஏலே ஏலே தோஸ்துடா பாடல் வரிகள்.


அணங்கே சினுங்கலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Anangae Sinungalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…

BGM

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…

பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…

BGM

பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)

BGM


Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.


அடியே கொல்லுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிரிஷ், பென்னி டயல் & ஸ்ருதி ஹாசன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Adiyae Kolluthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : இரவும் பகலும் உன்முகம்…
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ…
முதலும் முடிவும் நீயென…
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ…

பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்…
ஒரு வாசம் வந்ததே…
உன் நேசம் என்றதே…

பெண் : உந்தன் கண்களில் ஏதோ…
மின்சாரம் உள்ளதே…
என் மீது பாய்ந்ததே…

பெண் : மழைக்காலத்தில் சாியும்…
மண் தரை போலவே மனமும்…
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : அழகின் சிகரம் நீயடி…
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே…
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி…
இந்தக் கணமே உன்னை மணப்பேனே…

பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே…
மயில் தோகை போலவே என் மீது ஊருதே…
எல்லா வானமும் நீலம்…
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே…

பெண் : எனக்காகவே வந்தாய்…
என் நிழல் போலவே நின்றாய்…
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

பெண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

பெண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM


Notes : Adiyae Kolluthey Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அடியே கொல்லுதே பாடல் வரிகள்.