Tag Archives: கலை குமார்

Kadhal Azhaga Song Lyrics in Tamil

காதல் அழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பாட்டாளி

Kadhal Azhaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

BGM

பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…

பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…

ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…

பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

BGM

ஆண் : லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம்…
பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம்…
என்னை தீண்டாயோ…
நீ என்னை தீண்டாயோ…

BGM

பெண் : ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும்…
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும்…
மின்னல் தோன்றாதோ…
வண்ண மின்னல் தோன்றாதோ…

ஆண் : கையோடு கை கோர்த்தால்…
அச்சம்தான் விலகாதோ…

பெண் : ஓயாமல் நீ பார்த்தால்…
மச்சம்தான் நகராதோ…

ஆண் : உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால்…
சைவ வாழ்க்கை வாழ்வேன்…

பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

ஆண் : ஆஅ… கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

BGM

பெண் : என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்…
சின்ன சின்ன முத்த வட்டி தருவேன்…
காதல் கடன்தானே…
இது காதல் கடன்தானே…

BGM

ஆண் : இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே…
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்…
காதல் கடல்தானே…
இது காதல் கடல்தானே…

பெண் : உன் ஆடை நானாக…
கெஞ்சிதான் கேட்பேனே…

ஆண் : உதட்டாலே மறுத்தாலும்…
உள்ளார ரசிப்பேனே…

பெண் : அட காதல் பாடம்தான் முடிந்து போனதே…
பரீட்சை எழுதலாமா…

ஆண் : ஏ… காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…

பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…

ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…

பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…

ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…

BGM


Notes : Kadhal Azhaga Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Kalaikkumar. காதல் அழகா பாடல் வரிகள்.


வானத்து நிலவெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்சிம்மராசி

Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil


ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…

பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

பெண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…

BGM

ஆண் : உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன…
பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன…

ஆண் : சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு…
சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு…

பெண் : கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது…
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது…

ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

BGM

ஆண் : சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு…
கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு…

பெண் : இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு…
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு…

ஆண் : என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது…
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது…

பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…


Notes : Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Kalai Kumar. வானத்து நிலவெடுத்து பாடல் வரிகள்.


ஆசை ஆசையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கே.ஜே. யேசுதாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Aasai Aasaiyai Song Lyrics in Tamil


BGM

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

ஆண் : நம்மை காணுகிற கண்கள்…
நம்மோடு சேர கெஞ்சும்…
சேர்ந்து வாழுகின்ற இன்பம்…
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்…

ஆண் : ஒரு நாள் கூட இங்கு வரமாகும்…
உயிர் எங்கள் வீடாகும்…
சுகமாய் என்றும் இங்கு விளையாடும்…
நிரந்தர ஆனந்தம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… நம் தாயின் முகத்தில்…
ஒரு கோடி கடவுள்…
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்…

BGM

ஆண் : தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி…
கோவிலை போல மாற்றிடுவோம்…

ஆண் : அன்னைக்கு பணிவிடை செய்திடவே…
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்…
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்…
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்…
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்…
ஓவியம் போல சேர்ந்திருப்போம்…

BGM

ஆண் : வரலாறு எல்லாம் நம் பேரை நாளை…
சொல்வதை போல வாழ்ந்திருப்போம்…

ஆண் : எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்…
நாணலை போல்தானே…
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்…
தூண்களை போல் நாமே…
அடை மழையாக பெய்யும் சந்தோசம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…


Notes : Aasai Aasaiyai Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Kalaikumar. ஆசை ஆசையாய் பாடல் வரிகள்.


புல் புல் தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பாப் ஷாலினிமணி சர்மாஅரசு

Bul Bul Thara Song Lyrics in Tamil


BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாய பு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : ஆம்பளைய போலவே நாமும் சுத்தவே…
இப்போது நமக்கு தடை இல்லையே…
டீ கடையின் பெஞ்சிலே நாம கூடியே…
டீ வாங்கி குடிச்சா தப்பில்லையே…

பெண் : ஹே… கடிவாளம்…
அதுதான் இனி போதும்…
நீ அடி மேளம்…
நமக்கு வரும் காலம்…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

பெண் : ஜோசியமே சொல்லிடும் கூண்டு கிளிகளை…
வானத்தில் பறக்க விடுவோமடி…
தொட்டியிலே துள்ளிடும் வண்ண மீன்களை…
குளத்துக்குள் தூக்கி போடுங்கடி…

பெண் : உன் மனம் போலே…
தினம் நீ அடி லூட்டி…
பெண் குலத்துக்கே…
இனி நாம் வழிகாட்டி…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…


Notes : Bul Bul Thara Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kalaikumar. புல் புல் தாரா பாடல் வரிகள்.


அழகான சின்ன தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிதேவாசமுத்திரம்

Azhagana Chinna Devathai Song Lyrics in Tamil


BGM

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…
இறைவா வா நன்றி சொல்கிறோம்…
உனக்கேதும் சோகம் தோன்றினால்…
இங்கே வா இன்பம் தருகிறோம்…
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

BGM

ஆண் : நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே…
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்…
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை…
நாங்கள் இங்கு அழித்திடுவோமே…

பெண் : வந்து வந்து மோதும்…
சின்ன சின்ன சோகம் எல்லாம்…
ஒன்று சேர்ந்து நாங்கள்…
ஊதும் போது ஓடிப்போகும்…

BGM

ஆண் : எங்களுக்குள் நாங்கள்…
செல்ல பேரை வைத்துக்கொண்டு…
செல்லமாக நாளும்…
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு…

பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து…
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்…
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : ஹே ஹே ஹே… அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

BGM

ஆண் : ஓ… கோடை வெயில் நேர இளநீரை போல…
இதமாகதானே நாங்கள் பேசுவோம்…
சுமைகளை சுகமாய் ஏற்போம்…
சுகங்களை சமமாய் பிரிப்போம்…

பெண் : விட்டு தந்து வாழ…
நம்மை போல யாரு யாரு…
வண்டிக்கட்டிக் கொண்டு…
எட்டு திக்கும் தேடு தேடு…

ஆண் : தூங்கும் போது கூட…
புன்னகைகள் மின்ன மின்ன…
தங்கை தொட்டு தந்தால்…
தண்ணீர் கூட தீர்த்தமாகும்…

பெண் : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை…
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை…
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…

பெண் : நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…
இறைவா வா நன்றி சொல்கிறோம்…

பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்…
இங்கே வா இன்பம் தருகிறோம்…

குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…


Notes : Azhagana Chinna Devathai Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Kalaikumar. அழகான சின்ன தேவதை பாடல் வரிகள்.


மயிலாடும் பாறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ்.சத்யாதேவாமனுநீதி

Mayilaadum Paarai Song Lyrics in Tamil


BGM

பெண் : மயிலாடும் பாறை…
பக்கத்தில ஓடை…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : துள்ளி ஓடும் முயலுக்குதான்…
காது குத்த வைப்போமா…
நாம் கம்மல் போட்டு பாப்போமா…

பெண் : தத்தி நடக்கும் குட்ட வாத்தே…
நடந்திட பலகம்மா…
நான் நட வண்டி தாரேன்மா…

பெண் : ஒத்த காலிலே… ஆஆ… ஆஆ…
ஒத்த காலிலே நிற்கும் நாரையே…
கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா…

பெண் : ஆட்டு தாடி சிக்கெடுத்து…
ரெட்டை ஜடை பின்னுவோமா…
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்…
கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : மூக்கு சிவந்த பச்சை கிளியே…
உனக்கென்ன கோவமா…
கோவ பழம் தாரேன்மா…

பெண் : வாடி கெடக்கும் பச்ச கொடியே…
உனக்கென்ன தாகம்மா…
நான் தண்ணீர தாரேன்மா…

பெண் : கோயில் மாட புறா… ஆஆ… ஆஆ…
கோயில் மாட புறா கூடி ஆடுமே…
மேக கூட்டமே மேடை போடுமே…

பெண் : வண்ண வண்ண பட்டம் விட்டு…
வெண்ணிலவை தொடுவோமா…
சின்ன சின்ன சொப்பு வச்சு…
வக்கனையா சமையல் செய்வோமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM


Notes : Mayilaadum Paarai Song Lyrics in Tamil. This Song from Manu Needhi (2000). Song Lyrics penned by Kalaikumar. மயிலாடும் பாறை பாடல் வரிகள்.


ஏதோ ஒரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Eatho Oru Pattu Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே…
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே…
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே…

ஆண் : அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்…
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே…
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே…
தொட்டால் சுருங்கி பார்த்தால்…
உந்தன் வெட்கம் ஞாபகமே…

ஆண் : அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்…
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM


Notes : Eatho Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Kalaikumar. ஏதோ ஒரு பாட்டு பாடல் வரிகள்.


கண்ணோரமாய் கதை பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

ஆண் : கண்ணோரமாய் கதை பேசு…
பெண் : காதல் அம்பை நீ வீசு…

BGM

ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்…
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்…
அன்பின் அருவியே கண்களானதோ…

BGM

பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்…
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்…
அமுதசுரபியே உள்ளமானதோ…

ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே…
உன் முகம் பார்த்தேனே…

பெண் : உயிரின் நிழலாக அன்பே…
உன்னைப் பார்த்தேனே…

ஆண் : ஒரு கோடி காலம் வாழ…
உன் மடி கேட்டேனே…

BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
ஆண் : காதல் அம்பை நீ வீசு…

BGM

ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்…
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்…
உள்ளம் கேட்டு நான் உன்னை கெஞ்சினேன்…

BGM

பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்…
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்…
நானும் வாழவே உன்னைக் கேட்கிறேன்…

ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே…
உன்னில் பார்த்திடவா…

பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே…
உன் பெயர் கேட்டிடவா…

ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்…
மரணம் ஜெயித்திடுவேன்…

BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

BGM


Notes : Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. கண்ணோரமாய் கதை பேசு பாடல் வரிகள்.


குலிக்கி வச்ச கோகோ கோலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்தேவா & சபேஷ்தேவாஉயிரிலே கலந்தது

Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil


BGM

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே… ஏய்…

BGM

ஆண் : பாட்டில் சரக்கு ஒண்ணா குடிகட்டா…
குடிச்சி தண்ணி மேல தள்ளடாமா நடக்கட்டா…

ஆண் : குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா…
கட்டி ரம் ஜின் அதில் கொட்டட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : தவிக்கும் என் மடியில் சாஞ்சிகலாமா…
ரகசியும் பேசிக்கலாமா ராத்திரி வாமா…

ஆண் : கரும்பு தின்ன கூப்பிட்டா…
கூலி ஏத்தி கேக்கிறியே…
குலிக்கி வச்ச… ஏய்…
கோகோ கோலா… ஏ…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

BGM

ஆண் : பன்னீர் சோடா ஒண்ண ஓடைகட்டா…
உனக்கு சிக்கன் மீன் வாங்கி குடுக்கட்டா…

ஆண் : நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா…
உன்ன வெல்வெட் துணியினால துவகட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : ஏறியில்ல வீடு கட்டி ஓதுங்கிக்கிலாமா…
ஊரே வந்தந்தி பேச பதிங்கிக்கிலாமா…

ஆண் : பாதி கெனர தாண்ட விட்டோம்…
மீதி என்ன பாத்திடுவோம்…

ஆண் : குளு குளு குளு குளு…
குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓ ஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓ ஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…


Notes : Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Kalaikumar. குலிக்கி வச்ச கோகோ கோலா பாடல் வரிகள்.


மனச மடிச்சு நீதான் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Manasa Madichi Neethan Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

BGM

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

ஆண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

பெண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

ஆண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

BGM

ஆண் : அம்மம்மா குண்டுமல்லி…
ஆள இப்போ தூக்குது…
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது…

BGM

பெண் : சிலிர்க்கும் கொலுசு இப்போ…
அத்தான் பேரை சொல்லுது…
அதுக்கும் இதுக்கும் சேர்த்து…
ஆட்டம் போடுது…

ஆண் : சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா…
பெண் : கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா…

ஆண் : காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா…
பெண் : கட்டில் கச்சேரி காதோடுதான் கேக்குதா…

ஆண் : குற்றாலமே குலுங்குதா…
பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஆண் : உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

BGM

ஆண் : ஆஹா… நீயும் குடிச்ச…
ஆத்து தண்ணி அள்ளித்தான்…
குடிச்சி பார்த்தேன்…
அது ரொம்ப இனிக்குது…

BGM

பெண் : இரவில் மாமா உங்க…
நெனப்புல நான் தூங்கினா…
நிலவில் பாய் விரிச்ச…
சுகமும் கிடைக்குது…

ஆண் : காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே…
பெண் : மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே…

ஆண் : கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்…
பெண் : உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்…

ஆண் : குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

பெண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

ஆண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

பெண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

BGM


Notes : Manasa Madichi Neethan Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. மனச மடிச்சு நீதான் பாடல் வரிகள்.