Tag Archives: கலை குமார்

Vathalagundu Song Lyrics in Tamil

வத்தல குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கார்த்திக் & கிருஷ்ணராஜ்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Vathalagundu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

BGM

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா…
உம்மா சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

ஆண் : கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

BGM

ஆண் : ஓஓ… ஒத்த ஜடை ஒதுங்கும் இடத்தில்…
உலகம் சுத்துதடி…
நெஞ்சில் கரகம் சுத்துதடி…

ஆண் : ஓஓ… நெக்குளசு நெளியும் இடத்தில்…
எறும்பு மொய்க்குதடி…
அங்க என்ன இருக்குதடி…

BGM

ஆண் : கெண்ட கால தொட்டதில…
தொண்ட குழி வறண்டதடி…
ஓடி வந்து உதட்டில் சொறக்கும்…
தண்ணி தந்துடடி…

ஆண் : கட்டழக பாத்ததில்ல…
கண்ணு முழி பிதுங்குதடி…
ஊரு கண்ணு பட்டிடும் முன்ன…
திருஷ்டி சுத்திடடி…

ஆண் : இடுப்பு அழகா…
மடிப்பு அழகா…
பி.ஹெச்.டி செய்வோம்…
கொஞ்சம் பொருப்பா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
ஆண் : போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

BGM

ஆண் : உன் இடுப்புக்கு இடையிலதான்…
சிக்கிகிச்சு மனசு…
உடனே சிக்கெடுத்து அனுப்பு…

BGM

ஆண் : நீ சுளிச்சது உதட்டதானா…
சுளுக்குது வயசு…
மெதுவா உருவிடு எடுத்து…

ஆண் : வெத்தலைய நீ கொடுக்க…
என் உதடுதான் செவக்க…
அள்ளி கொள்ள வாடி சுந்தரி…
வாடி சுந்தரியே…

ஆண் : வெக்கத்தில நான் கிறங்க…
மொத்ததில கதி கலங்க…
கூந்தல் கொண்டு என்ன மந்திரி…
வண்டு முந்திரியே…

ஆண் : சின்ன சிரிப்பில் நெஞ்ச சரிச்சா…
கண்ண குழியில் என்ன புதைச்சா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…


Notes : Vathalagundu Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. வத்தல குண்டு பாடல் வரிகள்.


ஒரு பௌர்ணமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Oru Pournami Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ… மலரே அழகே…
துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

ஆண் : ஓ… ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

பெண் : சொல்லாத காதல்…
சொல்ல வந்த போது…
சொல்லெல்லாம் காணாமல்…
ஏன் போகுதோ…

ஆண் : யார் நெஞ்சிலேதான்…
காதல் என்பதில்லை…
ஆனால் என்ன எல்லாமே…
பூ பூக்குதோ…

பெண் : கார்காலம்தான் காதல்…
அது வந்தால் இன்பம் செய்யும்…

ஆண் : போர் காலம்தான் காதல்…
அது வந்தால் இம்சை செய்யும்…

பெண் : அலை வந்து ஏதோதான் சொல்கிறது…
ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

ஆண் : ஆகாய மேகம்…
உன் மீது போகும்…
போகும் போது…
லேசாக தேன் தூவுமே…

பெண் : நான் தேடும் மேகம்…
என்னை வந்து சேர்ந்தால்…
தெய்வம் வந்து…
என் வாழ்வை தாலாட்டுமே…

ஆண் : பெண் பூவே…
உன் வாழ்க்கை…
ஒரு சொர்க்கம் என்றே மாறும்…

பெண் : என் ஆசை கை சேர்ந்தால்…
உன் வார்த்தை உண்மையாகும்…

ஆண் : உனக்கென்ன நீ இங்கே…
வைர விழா…
என்னைகாண வானம்தான்…
அருகினிலா…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ…
ஆண் : மலரே அழகே…

பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…

ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…

பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

BGM


Notes : Oru Pournami Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்.


தாஜ்மகால் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்தேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Tajmahal Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM

ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து…
ஆடைகள் நெய்து தருவேனே…
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி…
காலடி செய்து தருவேனே…

ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து…
உதட்டுக்கு சாயம் தருவானே…
மின்னல் தரும் ஒளியினை உருக்கி…
வளையலும் செய்து தருவேனே…

ஆண் : என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…
என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM

ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி…
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்…
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்…
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்…

ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்…
பூவாய் அதிலே நீ முளைத்தாய்…
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்…
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்…

ஆண் : நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…
நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM


Notes : Tajmahal Ondru Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. தாஜ்மகால் ஒன்று பாடல் வரிகள்.


சாப்பிட வாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்உதித் நாராயணன் & மாலதிஸ்ரீகாந்த் தேவாகுத்து

Sappida Vada Song Lyrics in Tamil


BGM

பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…

BGM

பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…

ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…

பெண் : ஹே… மூனு வேளை பந்தி வைக்கட்டா…
மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா…

ஆண் : மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா…
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா…

பெண் : ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா…
உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா…

ஆண் : இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா…
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா…

பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…

ஆண் : ஹோய் சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…

BGM

ஆண் : ஹேய்… ஊத்துக்குளி வெண்ணை உன்னை…
கையால் தொடட்டா…
முத்த தீயில் போட்டு உன்னை…
நெய்யா மாத்தட்டா…

பெண் : நான் காட்டட்டா…
அட நல்லா காட்டட்டா…
மனசு தான் நானும் காட்டட்டா…

ஆண் : நான் பார்க்கட்டா…
அடி நல்லா பார்க்கட்டா…
மனசுல என்னை பார்க்கட்டா…

பெண் : அலம்பு உன் அலம்பு…
அது ரொம்ப புடிக்கும்டா…
அட அல்வா துண்டு என்னை…
நீ இப்ப முழுங்குடா…

ஆண் : தழும்பும் உன் அழக…
நான் ரசிச்சு பார்க்கட்டா…
அடி வரம்பு அதை தாண்டி…
நான் எல்லை மீறட்டா…

பெண் : எக்கு தப்பா என்னை தொடேன்டா…
தப்பு எல்லாம் பண்ண வாயேன்டா…

ஆண் : ஹே… வாடி உப்பு மூட்டை
உன்னை தூக்கட்டா…
ஊடு கட்டி ஆட்டம்
ஒன்னு போடட்டடா…

பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…

ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி… ஹ ஓஹோ…

BGM

குழு : ஹோஓ… ஹோ… ஓஹோ… ஓஒ…
சும்மா சாப்பிட வாங்க…
அம்மா கூப்பிடுறாங்க…
புது மாப்பிள்ளைபோல்…
நிக்கிறது போதுங்க…

குழு : சும்மா சாப்பிட வாங்க…
அம்மா கூப்பிடுறாங்க…
புது மாப்பிள்ளைபோல்…
நிக்கிறது போதுங்க…

குழு : சும்மா சாப்பிட வாங்க…

BGM

ஆண் : சுக்கு நூறா ஆடை எல்லாம்…
கிழிச்சு போடட்டா…
அக்கு வேரா ஆணி வேரா…
உன்னை ஆக்கட்டா…

பெண் : நான் கொடுக்கட்டா…
ஒரு உம்மா கொடுக்கட்டா…
உனக்கு நான் சும்மா கொடுக்கட்டா…

ஆண் : நான் கொஞ்சட்டா…
உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா…
கொஞ்சி நான் பஞ்சா பிக்கட்டா…

பெண் : பதற நீ பதற…
நான் போட்டி வைக்கட்டா…
ஹேய்… திமிர நீ திமிர…
உன்னை பூட்டி வைக்கட்டா…

ஆண் : அலற நீ அலற…
நான் ஆட்டி வைக்கட்டா…
ஹேய்… மிரள நீ மிரள…
உன்னை புரட்டி எடுக்கட்டா…

பெண் : அட்டகாசம் பண்ண வாயேன்டா…
விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா…

ஆண் : ஏ போடு காட்டு தனமா முட்டி தள்ளட்டா…
காயகலபம் முத்தம் ஒன்னு தரட்டா…

பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட்ட வாடா…

ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…

பெண் : ஹே… மூனு வேளை பந்தி வைக்கட்டா…
மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா… மாமோய்…

ஆண் : மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா…
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா…

பெண் : ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா…
உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா…

ஆண் : இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா…
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா…

குழு : சும்மா சாப்பிட வாங்க…

BGM


Notes : Sappida Vada Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Kalaikumar. சாப்பிட வாடா பாடல் வரிகள்.


நிபுணா நிபுணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாகுத்து

Nibuna Nibuna Song Lyrics in Tamil


BGM

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

பெண் : உன்னை முதல் முறை…
முதல் முறை பார்த்தேன்…
நீயும் எனக்கென பிறந்ததை உணர்ந்தேன்…

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்…
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்…
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

BGM

பெண் : ஒரு பார்வை பார்க்கின்றாய்…
உயிர் சுண்டி இழுக்கின்றாய்…
உன்னை எண்ணில் விதைக்கின்றாய்…
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்…

பெண் : நெருப்பாக கொதிக்கின்றாய்…
மறு நொடியே குளிர்கின்றாய்…
உறக்கத்தை கெடுக்கின்றாய்…
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்…

பெண் : உடைகள் இன்றி இருப்பதனால்…
நிலவை நீ அணுகின்றாய்…
நிலவாய் என்னை நினைப்பதனால்…
உடைகள் உனக்கு எதற்கென்றாய்…

பெண் : அடடா நீதான் அலைகின்றாய்…
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்…
முழு தரிசனம் காண பறக்கின்றாய்…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

BGM

பெண் : எதிர்பாரா நேரத்திலே…
எதிர்கொண்டு அனைத்தாயே…
எதிர்பார்க்கும் சமயத்திலே…
தவிக்க வைத்து ரசித்தாயே…

பெண் : புதிர் போடும் கண்களிலே…
என் மனதை கலைத்தாயே…
அதிசயங்கள் காட்டிடவே…
வில்லாய் என்னையே வளைத்தாயே…

பெண் : வாசல் புள்ளி கோலங்களில்…
பின்னல்கள் போல் நாமே…
இனிமேல் நாம் இருவருமே…
பின்னி பிணைந்து கிடப்போமே…

பெண் : விரலால் இடைமேல் நடந்தாயே…
வேகத்தடைகள் கடந்தாயே…
என் அழகை முழுதாய் அளந்தாயே…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

பெண் : உன்னை முதல் முறை…
முதல் முறை பார்த்தேன்…
நீயும் எனக்கென பிறந்ததை உணர்ந்தேன்…

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்…
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்…
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேனே… ஏ…

BGM

பெண் : நிபுணா… நிபுணா…


Notes : Nibuna Nibuna Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Kalaikumar. நிபுணா நிபுணா பாடல் வரிகள்.


அழகாய் பூக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஜானகி ஐயர் & வி.வி. பிரசன்னாவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…
காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : கடவுளின் கனவில்…
இருவரும் இருப்போமே… ஓஹோ…
கவிதையின் வடிவில்…
வாழ்ந்திட நினைப்போமே… ஓஹோ…

ஆண் : இருவரும் நடந்தால்…
ஒரு நிழல் பார்ப்போமே… ஓஹோ…
ஒரு நிழல் அதிலே…
இருவரும் தெரிவோமே… ஓஹோ…

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்…
சில நேரம் அழுகிறேன்…
உன்னாலே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : ஒருமுறை நினைத்தேன்…
உயிர்வரை இனித்தாயே… ஓஹோ…
மறுமுறை நினைத்தேன்…
மனதினை வதைத்தாயே ஓஹோ…

ஆண் : சிறு துளி விழுந்து…
நிறைகுடம் ஆனாயே… ஓஹோ…
அரை கணம் நொடியில்…
நரை விழ செய்தாயே… ஓஹோ…

பெண் : நீ இல்லா நொடி முதல்…
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…

ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…

பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…


Notes : Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Kalaikumar. அழகாய் பூக்குதே பாடல் வரிகள்.


உன் பேர் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாமின்சாரா கண்ணா

Un Per Solla Song Lyrics in Tamil


பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…

BGM

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

ஆண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

BGM

பெண் : கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே…
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே…

ஆண் : நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென…
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன…

பெண் : தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல…
காரணம் காதல்தானே…

ஆண் : பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்…
உன்னைப் படைத்ததாலே…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

BGM

ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே…
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே…

பெண் : நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்…
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்…

ஆண் : வானின்றி வெண்ணிலா இங்கில்லை…
நாம் இன்றி காதல் இல்லையே…

பெண் : காலம் கரைந்த பின்னும்…
கூந்தல் நரைத்த பின்னும்…
அன்பில் மாற்றம் இல்லையே…

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…


Notes : Un Per Solla Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Kalaikumar. உன் பேர் சொல்ல பாடல் வரிகள்.


திருநாளு தேரழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். ஏ. ராஜ்குமார் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : ஆ… பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

ஆண் : நாத்து நீயும் நட்டுப்புட்ட ராசா…

குழு (ஆண்கள்) : களையும் இல்லை எங்கும்…

குழு (பெண்கள்) : வெளையுமுங்க தங்கம்…

ஆண் : தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா…

குழு (பெண்கள்) : மனசு ரெண்டும் சேரும்…

குழு (ஆண்கள்) : வருஷம் நூறு வாழும்…

ஆண் : பாவம் தீர தேவையில்லை காசியாத்திரை…
உங்க வாசல் தேடி எங்க பாதயாத்திரை…

பெண் : தெனம் தேயும் நெலவு…
எங்க சாமி பேரச் சொல்லி…
தேயாம வளருது ஓ… ஓ…

பெண் : ஆ… திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM


Notes : Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Kalaikumar. திருநாளு தேரழகா பாடல் வரிகள்.


ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிஉன்னை நினைத்து

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லா லல லால லால…
லா லா லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

பெண் : வாரணம் ஆயிரம் சூழ வரம் செய்து…
நாரண நம்பி நடக்கின்றான் இன்றெதிர்…
பூரண பொற் குடம் வைத்து பூரவெங்கும்…
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி…

BGM

பெண் : எங்கள் வாழ்வை கவிதைத் தொகுப்பாய் ஆக்கலாம்…
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்…

ஆண் : வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்…
பூங்கொத்தைப் போலவே முகம் வைத்து வாழலாம்…

பெண் : நம் சிரிப்பை படம் பிடித்து…
வாழ்த்து மடல் வழங்கிடலாம்…

ஆண் : நூற்றாண்டை தாண்டியும் நம் பேரை நாளை நிலைத்திடலாமே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லாலா…

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

ஆண் : துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே…
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே…

பெண் : பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்…
பால் சோறை போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்…

ஆண் : குடை பிடிக்கும் தென்னை மரம் நமது குணம் சொல்லியதே…

பெண் : வாழ்நாட்கள் யாவுமே வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே…

ஆண் : லல லால லால லா லா… லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…

ஆண் : அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

ஆண் : லல லால லால லா லா லல லால லால லா…
லல லால லால லா லா லல லால லால லா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Kalaikumar. ஹேப்பி நியூ இயர் வந்ததே பாடல் வரிகள்.