Tag Archives: ஹாரிஸ் ஜெயராஜ்

Sara Sara Saravedi Song Lyrics in Tamil

சர சர சரவெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே கே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Sara Sara Saravedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : பொட்டக் காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : தொவயலு அரைச்சத போல…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி…
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி…

பெண் : ஓ… சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

BGM

ஆண் : கருவேலன் காடே…
கிளி வாழும் கூடே…
நெடுநாளா ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள…
அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல…

பெண் : நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து…
நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து…
வெகு தூரம் போக வேணும்…
அட நீயும் நானும் கைய கோர்த்து…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…
மடிச்சேன் மடிச்சேன்…

BGM

பெண் : மழையோட வாசம்…
அதுதானே நேசம்…
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு…
கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு…

ஆண் : நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு…
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு…
ஒன்னாக சேரும் போது…
நமக்குள்ள வேணாம் ஹேப்பு ஹேப்பு…

BGM

பெண் : சர சர சரவெடி கனவுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச…

ஆண் : சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…

பெண் : நினைக்குற நெனப்புல வயசையும்… ஹாஹா…

ஆண் : பொட்டக்காடும் பூ பூக்க…
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற…
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார…

பெண் : பட்டாம்பூச்சி தானாக…
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற…
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

ஆண் : வளையல தொலஞ்சத போல…
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற…

பெண் : தொவயலு அரைச்சத போல…
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…

BGM


Notes : Sara Sara Saravedi Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. சர சர சரவெடி பாடல் வரிகள்.


கற்க கற்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம், திப்பு, நகுல் & ஆண்ட்ரியா ஜெரெமையாஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Karka Karka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராகவன் ஸ்டே இன் தி ப்ராசெஸ்…
டாப் டாலர் கோயிங் லாஸ்ட்…
கெட்டிங் டைம் ரெடி…
கம் ஆன் ஹேய் லெட்ஸ் கோ…

BGM

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

ஆண் : ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்…
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட் டவுன்…

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

BGM

ஆண் : மாவீரமும் ஒரு நேர்மையும்…
கை கோர்த்து கொள்ள…
அகராதியோ அதை ராகவன் என…
அர்த்தம் சொல்ல…

ஆண் : அதிகாரமோ ஆர்பாட்டமோ…
இவன் பேச்சில் இல்லை…
முன் ஆய்வதில் பின் ஆய்வதில்…
இவன் புலியின் பிள்ளை…

ஆண் : ஓ… காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள்…
கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே…
இரு கைகளை குலிக்கிடும் மானே…

ஆண் : ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால்…
தோன்றும் தோற்றம் இவன்தானே…

ஆண் : கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

ஆண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

BGM

ஆண் : கண் ஆயிரம் கை ஆயிரம்…
என தேகம் கொள்ள…
இப்பூமியில் நடமாடிடும் இவன்…
தெய்வம் அல்ல…

ஆண் : வான் சூரியன் ஒரு நாளிலே…
காணாமல் போனால்…
அவ்வானையே முழு விற்பனை…
செய்தேனும் நிற்பான்…

ஆண் : நர வேட்டைகள் வேட்டைகள் ஆட…
இரு கைகளின் விரல்கள் நீள…
எதிரிகள் எதிரிகள் சாய…
செங்குருதியில் தேகங்கள் தோய…

ஆண் : ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை…
தீயில் இட்டு தீர்த்தானே…

பெண் : கற்க கற்க கள்ளம் கற்க…
ஆண் : கோட்டா லவ் இட் ஒய் ஆல்…

பெண் : என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…

பெண் : நிற்க நிற்க நேர்மையில் நிற்க…
கற்றுக்கொண்ட நரன்…
ஆண் : ஸ்டாண்ட் அப் நவ்…

பெண் : சுற்றும் சுற்றும் காற்றை போல…
எங்கும் செல்வான் இவன்…

ஆண் : துப்பாக்கி மற்றும் தோட்டாவைதான் காதலித்தான்…
என்றாலும் காக்கி சட்டையைதான் கை பிடித்தான்…
தன் சாவை சட்டை பையில் வைத்து…
எங்கேயும் செல்கின்றான்…

{ ஆண் : ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்…
நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்…
தட் கேன் ஸ்டாண்ட்… } * (3)

BGM


Notes : Karka Karka Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. கற்க கற்க பாடல் வரிகள்.


நீராம்பல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅர்ஜுன் மேனன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…

ஆண் : கால் கொண்ட மின்னல்…
கணுவில்லா கண்ணல்…
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ…

ஆண் : நிழலின்ற கண்கள்…
நீரில்லா மீன்கள்…
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

குழு : ஜிடிகிடி பிஜிடி பாக்…
ஜிடிகிடி பிஜிடி பாக்… யா…

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…
குழு : யா யா யா…

BGM

ஆண் : யார் அந்தப் பெண்ணோ…
யார் பெற்ற பெண்ணோ…
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்…

ஆண் : அவள் மட்டும் தூங்கி…
என் தூக்கம் வாங்கி…
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே…

ஆண் : நான் மட்டும் ஏங்கி…
என் வீட்டை நீங்கி…
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…
ஆண் : யா யா யா…

ஆண் : அந்த பிரம்மன் படைத்த…
அழகான பெண்ணோ…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே…
கம் ஆன்… உன் இருவிழிதானடி…

ஆண் : இவள் கண்கள் பாத்த போதும்…
மயக்கம் வருது டோய்…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே…
கொறஞ்சி போக மாட்ட…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…

ஆண் : யா யா யா… எங்க போனாலும்…
என்ன இழுத்துட்டு போறியே…


Notes : Neeraambal Poovae Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Thamarai. நீராம்பல் பூவே பாடல் வரிகள்.


மேலே மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Maelae Maelae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

BGM

ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத்தான் பத்த வச்சிட்டாளே…

BGM

ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…

ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…

BGM

ஆண் : அவ ஒரு அழகிய கொடும…
அத புலம்பிட புலம்பிட அறுவை…
நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும…

ஆண் : அவ ஒரு வகையில இனிமை…
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும…
எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம…

ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…

ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

BGM

ஆண் : கடவுள துதிப்பவன் இருப்பான்…
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்…
அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்…

ஆண் : உலகத்த ரசிப்பவன் இருப்பான்…
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்…
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்…

ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…

ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…

BGM

ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே…

ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…

ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…


Notes : Maelae Maelae Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. மேலே மேலே பாடல் வரிகள்.


எனை மறுபடி மறுபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம்… ம்ம்ம்…

BGM

ஆண் : அவள் என்னைப் பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM

ஆண் : சொற்கள் கொண்டு காதல் சொன்னால்…
காதை மூடிக் கொள்வாள் என்றே…
மௌனம் கொண்டு சொன்னேனே… ஓஹோ…

ஆண் : பூக்கள் தந்து காதல் சொன்னால்…
தூக்கி வீசிப் போவாள் என்றே…
குப்பை கூடை தந்தேனே…

ஆண் : அவள் காலையிலே சென்ற சாலையிலே…
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்…
அவள் போலிருக்கும் சில மகளிரிடம்…
நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

BGM

ஆண் : எப்போதும் போல் தென்றல் இல்லை…
எப்போதும் போல் சுவாசம் இல்லை…
இன்றோ நேற்றைப் போல் இல்லை…

ஆண் : ஓ… எப்போதும் போல் பாடல் இல்லை…
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை…
யாரும் விளக்கவில்லை…

ஆண் : அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர…
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை…
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர…
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM


Notes : Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Madhan Karky. எனை மறுபடி மறுபடி பாடல் வரிகள்.


நீ சன்னோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரிச்சர்ட், ஆண்ட்ரியா ஜெரெமையா & மிலி நாயர்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Nee Sunno New Moono Song Lyrics in Tamil


BGM

ஆண் : திக்கு திக்கு தீட்டா…
வில்லாய்ன் பூட்டு போட்டா…
செக்ஸி செரி கியூட்டா…
காப்பாத்திடுவா…

ஆண் : கண்ணை கட்டி போட்டா…
ரெட்டை காலு தொட்டா…
சுட்டு சுட்டு நீட்டா…
கை சேர்ந்திடுவா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா…
கண் காணா கண் காணா…
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

குழு : சிக்கு பம்பம்… எ ரிக்கு பம் பம்…
ஆஹான் மிக்கா ஹான்…

BGM

பெண் : விட மாட்டேன் விட மாட்டேனே…
உன்னை விட்டு தர மாட்டேனே…
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா…

ஆண் : வர மாட்டேன் வர மாட்டேனே…
அதை விட்டு வர மாட்டேனே…
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா…

பெண் : நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட…
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர…

ஆண் : நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர…
நீ என்னை அள்ளிக் கொண்டாய்…
கண்ணாலே கிள்ளி கொன்றாய்…
கொலைவாலா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

BGM

ஆண் : இனித்தேனே இரவின் தேனே…
இதழ் ஓரம் இடம் வைத்தேனே…
இதயத்தில் உன்னை தைத்தேனே…
உள் பாக்கெட்டாய்… ஓ…

பெண் : ஓ… தனித்தேனே தவிக்கின்றேனே…
பனி நெஞ்சம் போல் வந்தேனே…
என் வாசம் தர வந்தேனே…
பூ மார்க்கெட்டாய்…

ஆண் : நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில்…
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்…

பெண் : நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்…
என் கன்னம் உள்ளே வாங்க…
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க…
என் செய்தாய்…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
பெண் : நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா…

ஆண் : கண் காணா கண் காணா…
பெண் : வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா…
பெண் : திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
ஆண் : சரிந்தேனா…
பெண் : உன் விழியில் தொலைந்தேனா…

BGM


Notes : Nee Sunno New Moono Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Pa. Vijay. நீ சன்னோ பாடல் வரிகள்.


அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, சின்மயி & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Akila Akila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
உன் பார்வை உன் வார்த்தை…
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட…
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள…

பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக…
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல…

ஆண் : விழிகளில்…
பெண் : ம்ம்ம்… ஆஆ…

ஆண் : விழிகளில் வரைகிறாய் வானவில்லை…
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை…

பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும்…
வலையை விரும்பி மீன் வந்ததோ…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல…
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல…

பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள…
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல…

ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா…
உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா…

பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா…
சிறகும் முளைத்தது இமைகளிலே…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும்…
பெண் : ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும்…
பெண் : ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
ஆண் : என் பார்வை என் வார்த்தை…

பெண் : அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்… சுகமாய்… சுகமாய்…


Notes : Akila Akila Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அகிலா அகிலா பாடல் வரிகள்.


காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Kaadhal Oru Song Lyrics in Tamil


ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

BGM

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…

ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…

ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…

ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…

ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…


Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.


ஓ மாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஎன்.சி. காருண்யா & ரம்யா என்.எஸ்.கேஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Oh Maya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே…
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே…
பனியாய் மாறுதே அடடா டாடடா…

ஆண் : கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே…
வாா்த்தை என்பதே இனிமேல் பாரமே…
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே…
பக்கம் என்பதும் இங்கே தூரமே…

ஆண் : ஏழேழு பிறவிகள் உனை தொடா்ந்து வந்தேன்…
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்…
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்…
ஏனடி என் மின்மினியை பாா்க்காமல் போனாய்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

ஆண் : கண்ணே காதலி காதல் மாா்வலி…
காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ…
முத்தம் நீயடி சத்தம் நானடி…
நாணம் வந்ததால் நகரும் வான்மதி…

ஆண் : உன்னை எண்ணியே நாட்கள் போனதே…
ஊடல் செய்வதே உலகம் ஆனதே…
காலம் கூடுதே கைகள் சேருதே…
கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே…

ஆண் : உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை…
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பாா்த்தேன்…
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்…
நான் விழித்தால் நீ இருப்பாய் என்னை அள்ளி சோ்ப்பேன்…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…

BGM

பெண் : வானின் நீளமே கடலின் ஆழமே…
காற்றின் சீழமே காதல் ஆகுமே…
நானும் நீயுமே வாழும் வாழ்விலே…
காலம் தாண்டியும் காதல் நீளுமே…

பெண் : நானும் மாறினேன் நீதான் காரணம்…
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்…
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்…
ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம்…

பெண் : உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும்…
நான் இருக்கும் நாள் வரைக்கும் அதில் நீயும் இருப்பாய்…
உன் தோளில் மலா் கொடி இன்று படா்ந்திருக்கும்…
நீ தெளிக்கும் நீா் இனிக்கும்…

பெண் : ஓ… ஆஹா… மேகம் நீயா…
ஓஓ… ஆஹா… மோகம் தீயா…

ஆண் : ஓ… மாயா மேகம் நீயா…
ஓஓ… மாயா மோகம் தீயா…


Notes : Oh Maya Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Thamarai. ஓ மாயா பாடல் வரிகள்.


எங்கடி நீ போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எஸ். பி. பாலசுப்ரமணியம்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Eangadi Ne Pona Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

ஆண் : தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே…
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே…

ஆண் : என்ன விட்டு… ஆஆஹா… ஆஆஆ…
உன்னை விட்டு… ஆஆஹா… ஆஆஆ…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

BGM

ஆண் : அந்த வானம் பார்த்தது உன்னாலே…
நான் பார்த்த வானவில் எங்கே…
அடி நேரில் வந்து நீ நின்னாலே…
என் எண்ணம் வண்ணமாகும்…

ஆண் : பெரும் பாவம் என்பது யார் என்றால்…
பல காலம் காலமாய் காதல்…
இது ஆணும் பெண்ணுக்கும் என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்…

ஆண் : நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள…
உன் காதல் விட்டு என்ன கொல்ல…
நீ உன்ன தாண்டி வாடி மெல்ல…
எனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

BGM

ஆண் : என் வத்திகுச்சியின் தல மேலே…
நீ காதல் தீயை வைத்தையே…
அதில் வெந்து போனது நான்தானே…
என் காதல் இல்ல கண்ணே…

ஆண் : எனை தேதி போல நீ கிழித்தாலும்…
தினம் வாழ்த்தும் வாசகம் நானே…
என் வாரம் ஏழு நாள் உன்னாலே…
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்…

ஆண் : என் காதல் பத்தி என்ன சொல்ல…
அது காதில் ஒன்னும் கேப்பதில்ல…
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னே…
என் காதல் நீதான் சொல்லு பெண்ணே…

ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…

ஆண் : தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே…
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே…

ஆண் : என்ன விட்டு… ஆஅஹா… ஆஅ…
என்ன விட்டு… ஓஓ ஓஓ…
என்ன விட்டு… ஹ்ம்ம்… ம்ம்ம்…
எங்கடி நீ போன… எங்கடி நீ போன…
என்ன விட்டு…

BGM


Notes : Eangadi Ne Pona Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Kabilan. எங்கடி நீ போன பாடல் வரிகள்.