Tag Archives: ஹாரிஸ் ஜெயராஜ்

Azhage Azhage Song Lyrics in Tamil Oru Kal Oru Kannadi

அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Azhage Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…

BGM

ஆண் : சுடச்சுட நெருப்பென பார்த்தாய்…
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்…
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்…
இருந்தும் நடித்தாய்…

ஆண் : அடிக்கடி முள்ளென தைத்தாய்…
ஆயினும் பூவென பூப்பாய்…
இதயக் கதவை இரக்கம் கொண்டு…
எனக்காய் திறப்பாய்…

ஆண் : இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது…
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்…

ஆண் : உன்னை கெஞ்சி கேட்கிறேன்…
என்னை கொஞ்ச கேட்கிறேன்…
நீ கேட்க மறுக்கிறாய்…
தொடர்ந்து நடிக்கிறாய்…
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர…

ஆண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

BGM

பெண் : பல பல கனவுகள் இருக்கு…
அதை ஏன் சொல்லணும் உனக்கு…
மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு…

பெண் : பார்த்ததும் பிடித்தது உனக்கு…
பழகிட தோனனும் எனக்கு…
கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு…

ஆண் : நீ கோயில் தேரடி…
மரக்கிளையும் நானடி…
என்னை கடந்து போகயில்…
நொறுங்குது நெஞ்சம்…

பெண் : நீ காதல் கஜினியா…
பகல் கனவில் பவனியா…
ஏன் துரத்தி வருகிறாய்…
நெருங்க நினைகிறாய்…
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர…

பெண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே…
தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…


Notes : Azhage Azhage Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அழகே அழகே பாடல் வரிகள்.


ஒரு நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநித்யஸ்ரீ மகாதேவன் & துஷாராஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Oru Nadhi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம்…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…
ஆண் : நான்தானா… ஆ ஆ…
பெண் : நீ இல்லை…

பெண் : வான் மழையில் நனைத்த வானவில்லை…
என் மடியில் கட்டும் ஒருவன்…
என் தேக கதவு ஜன்னல் எல்லாம்…
திறந்து வைக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…

பெண் : என் தேடல் அது வேறு…
அட போடா நீ இல்லை இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

குழு : புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : ஆஹா… தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…
பெண் : நீதானா…
ஆண் : நா நா நான் இல்லை…

பெண் : ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம்…
கண்டு கொள்ளாத ஒருவன்…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
புதுமை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…

பெண் : நான் தேடும் சிங்காரன்…
இங்கு ஏனோ ஏன் இல்லை… இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…
குழு : எங்களில் யார் உண்டு…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி…


Notes : Oru Nadhi Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரு நதி பாடல் வரிகள்.


அணங்கே சினுங்கலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Anangae Sinungalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…

BGM

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…

பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…

BGM

பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)

BGM


Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.


ஓ சோனே சோனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி, பிரியா சுப்ரமணியன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

O Sone Sone Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜிங்கு ஜிங்கு மணி ஒஸ்தாடய்யா…
ரிங்கு ரிங்கு லுக் சேஸ்தாடய்யா…
ரங்கு ரங்குல தொங்க காரடி சேஸ்தாடய்யா…

பெண் : ஜில்லு ஜில்லுக சூஸ்தாடய்யா…
கிள்ளி கிள்ளி சம்பெஸ்தாடய்யா…
தில்லு தில்லுக கல்லு கல்லுமணி பிஸ்தாடய்யா…

BGM

ஆண் : எவ்ரிபடி ஹலோ…
மூவ் இட் லைக் எ ரோலா…
விதி மாறும் போதே சிங்கம் மச்சான்…
இங்க வந்து கால வச்சான்…

ஆண் : நெவர் மெஸ்ஸிங் வித் ஹிம்…
ஹி வில் பி ரோலிங் யு ஆல்…
இன்டர்நேஷனல் டப்பர் சிங் இன் வித் ஹிம்…
சாங்கா பாஸ்டா டைட்டா சூப்பர் சோனிக்…

ஆண் : ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வாமானே நானே எனர்ஜி டானிக்…
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வெச்சி செய்வேன் நானே ரொம்ப யூனிக்…

ஆண் : தடா ஒன்னு தான் போட்டு பாரு…
விடா கொண்டன வருவேன்டா…
தோட்டா சட்டுனு தீபுடிக்க…
பட்டா வாங்கின நெஞ்சன்டா…

ஆண் : டெரா பைட்டுல டென்ஷன் தந்தா…
டெரர் ஆகவே நிப்பேன்டா…
நல்லா பாத்துக்க என் முகத்தில்…
நாலு பக்கம் சிங்கம்டா…

ஆண் : ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வாமானே நானே எனர்ஜி டானிக்…
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வச்சு செய்வானே நானே ரொம்ப யூனிக்…

BGM

ஆண் : ஹே… ராத்திரியும் ராபெரியும் ஒண்ணா சேர்ந்து கூட…
என் மண்ட குள்ள நியூரான்ஸ் எல்லாம் ஏதோ ஒன்ன தேட…

—BGM—

ஆண் : ஹே… ராத்திரியும் ராபெரியும் ஒண்ணா சேர்ந்து கூட…
என் மண்ட குள்ள நியூரான்ஸ் எல்லாம் ஏதோ ஒன்ன தேட…

ஆண் : ஓ… சாகசுராயா…
நீ பாட வாராயா…
மாசக்கப்புராயா…
நான் ஆடுவேன் தீயா…
இது ஜாலியா ஜோலியா… ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : ஏய் சோனே…
பெண் : ஒசா ஒசா…
ஆண் : சுன் சோனே…
பெண் : ஒசாகா…

ஆண் : ஏய் சோனே…
பெண் : ஒசா ஒசா…
ஆண் : சுன் சோனே…
பெண் : ஒசாகா…

ஆண் : ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வாமானே நானே எனர்ஜி டானிக்…
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வச்சு செய்வானே நானே ரொம்ப யூனிக்…

BGM

ஆண் : என் ஒத்தக்கண்ணும் உன்ன மட்டும்…
அல்ட்ரா ஸ்கேன்னிங் பண்ணும்…
எவன் எங்கே ஓடி போனாலும்…
என் ஜி.பி.எஸ்சும் மின்னும்…

ஆண் : இதான் நம்ம அங்கம்…
நீ சீண்டினா பங்கம்…
வேண்டாம் ஒரு சங்கம்…
நான் ஆயிரம் சிங்கம்…
என் காட்டுல மாட்டுனா… ஹே…

ஆண் : ஏய் சோனே சோனே…
ஏய் சோனே சோனே…

BGM

ஆண் : ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்…
வாமானே நானே எனர்ஜி டானிக்…
ஏய்… சோனே சோனே சூப்பர் சோனிக்…
வச்சு செய்வானே நானே ரொம்ப யூனிக்…

ஆண் : தட ஒன்னு தான் போட்டு பாரு…
விடா கொண்டன வருவேன்டா…
தோட்டா சட்டுனு தீபுடிக்க…
பட்டா வாங்கின நெஞ்சன்டா…

ஆண் : டெரா பைட்டுல டென்ஷன் தந்தா…
டெரர் ஆகவே நிப்பேன்டா…
நல்லா பாத்துக்க என் முகத்தில்…
நாலு பக்கம் சிங்கம்டா…

பெண் : ஏய் சோனே சோனே சூஸ்தாடையா…
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா…
ஏய் சோனே சோனே சூஸ்தாடையா…
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா…


Notes : O Sone Sone Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Pa. Vijay. ஓ சோனே சோனே பாடல் வரிகள்.


முதல் முறையாக

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ரம்யா என்.எஸ்.கேஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், ரம்யா என்.எஸ்.கே & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

ஆண் : நீதானே… நீதானே என் தாய்போல…
தூங்காத சேய்போல…
துரத்தாத பேய் போல…
காதல் செய்தாய்…

ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே…
காந்தலாய் இருந்தேன்…
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்…
கந்தலாகி விழுந்தேன்…

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM

ஆண் : மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே…
உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன்…
மேலே வா கிளியே…

பெண் : ஹா ஆஆ… வா என்று நீ சொன்னால்…
வருவேன் எங்கும் தனியே…
முள் மடியோ விண்வெளியோ…
நடப்பேன் நானும் உன் வழியே…

ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும்…
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி…

பெண் : நீ தினம் தினம் என்னை வைய…
என்ன குற்றம் நான் செய்ய…

BGM

பெண் : பகல் எல்லாம் பார்க்காமல்…
ஏக்கம் ஏணியில் ஏறும்…
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்…

ஆண் : நீ வந்த பின்தானே…
வாழ்வில் இத்தனை சாரம்…
உன் ஆசை நிறைவேற்ற…
வேகம் என்னையும் மீறும்…

பெண் : விரல் கோர்த்தாலென்ன…
நிரல் கேட்டாலென்ன…
பழி தீர்த்தாலென்ன…
பாதம் பார்த்தாலென்ன…

ஆண் : நான் காவலன்தானே இருந்தும்…
கொள்ளையிட வந்தேனே…

பெண் : ஹா ஆஆ… ஹ்ம்ம் ம்ம்ம்…
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்…
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்…

ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Thamarai & Ramya N.S.K. முதல் முறையாக பாடல் வரிகள்.


பூவே வாய் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்12பி

Poove Vai Pesum Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

BGM

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்…
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்…

பெண் : உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…

ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்…
என்ன நான் சொல்வேன்…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

BGM

பெண் : நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…

பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு…
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு…

பெண் : என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…

ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது…
என்று நீ சொல்வது…

BGM

பெண் : பூவே வாய் பேசும்போது… ஹ்ம்ம்…
காற்றே ஓடாதே நில்லு… ஹ்ம்ம்…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு… ஹ்ம்ம்…
காற்றே நல் வார்த்தை சொல்லு… ஹ்ம்ம்…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
மன்றாடுவேன்…


Notes : Poove Vai Pesum Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. பூவே வாய் பேசும் பாடல் வரிகள்.


ஒய் ஒய் ஒய் ஒய்பை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரி & ஹாரிஸ் ஜெயராஜ்கார்த்திக், கிறிஸ்டோபர் ஸ்டான்லி & நிகிதா காந்திஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Wi Wi Wi Wi Wifi Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமாயோ… மாமாயோ…

{ ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே… } * (2)

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற நீ…

பெண் : சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
அள்ளி போடுற…

ஆண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
கேர்ள் இன் லவ்…
யு கிரேசி கேர்ள் இன் லவ்…
கேர்ள் இன் லவ்…
யு கிரேசி கேர்ள் இன் லவ்…

ஆண் : சோக்கியா சோக்கியா…
நானும் காதல் ஜாக்கியா…
டாக்கியா டாக்கியா…
நீயும் ரொம்ப கிரேஸியா…

ஆண் : மோகியா மோகியா…
நீதான் ஹார்ட்டு மாபியா…
வரியா நீ வந்தா சரியா…

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

BGM

பெண் : உன்னுடைய பைக்கில் ஏறப்போறேன் பேக்கில்…
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே…
காலையில வாக்கிங் மாலையில சாட்டிங்…
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே…

பெண் : அன்பே என்னை ஹாலிடேக்கு புக்கெட் பாரிஸ்…
கூட்டி போறியா…
போட்டு மேல நிக்க வச்சி…
முத்தம் தரியா…
என்னை நான் இழந்திருப்பேன்…
உன் நினைவில் மிதந்திருப்பேன்…

ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

BGM

ஆண் : எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி ஃலைபில்…
சிக்கி முக்கி காதல் வருமா…
கன்னிவெடி கூட கையில் எடுப்பேனே…
கன்னி உன்னை தொடவே பயமா…

ஆண் : என் கோபம் மீதும் வேகம் மீதும்…
வட்டம் போட்டாயே…
தூக்கம் மொத்தம் அள்ளி செல்ல…
திட்டம் போட்டாயே…
என்னை நான் உணர்ந்திருப்பேன்…
கண் எதிரே கரைந்திருப்பேன்…

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

{ ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே…

ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே மாமாயோ… } * (3)


Notes : Wi Wi Wi Wi Wifi Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Hari & Harris Jayaraj. ஒய் ஒய் ஒய் ஒய்பை பாடல் வரிகள்.


உக்கடத்து பப்படமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, L.R. ஈஸ்வரி & தேனி குஞ்சரம்மாள்ஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Ukkadathu Papadame Song Lyrics in Tamil


பெண் : மருத மலை அடிவாரம்…
அருள்குமரன் அவதாரம்…
ஒப்பணகார வீதியிலே…
சொப்பன சுந்தரி போறாளே…
பொன்னி மனசு கெட்டு போச்சு…
கண்ணுக்குள்ள காதல் ஆச்சு…

BGM

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளுகிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

ஆண் : அவினாசி…
குழு : ஷப்பா…
ஆண் : அம்மணியே…
குழு : ஷப்பா…
ஆண் : என்றே பேச்ச மீற வேணாம்…

ஆண் : கண்ண பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : கலர பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : காதலுன்னு நம்ப வேணாம்…

BGM

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

குழு : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

BGM

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

BGM

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

BGM

ஆண் : லைட்டா நீ சிரிச்சாலே லைட் ஹவுஸ பாத்தேன்னு…
சும்மாவே சுத்துவானே ரீலு…
லேசா நீ பாத்தாலும் ரோசா பூ பூக்குதுன்னு…
காதுல தானே வைப்பானே பூவு…

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

BGM

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

ஆண் : அயே யம்மா யம்மா…
குழு : எதுக்கு எம்மா…
ஆண் : சும்மா சும்மா…
குழு : இழுக்குதம்மா…

ஆண் : உரிக்க உரிக்க ஒன்னுலேம்மா…
காதல் ஒரு வெங்காயமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

BGM

குழு : ஜிங்குலு ஜிங்குலு பானா…
அடி அம்சலக்கா ஜோனா…
இந்த மண்டை காஞ்சதால…
இவ கேக்குறாலே மாலை…

குழு : ஒரு மாலை… ஒரு மாலை…
ஒரு மாலை… ஒரு மாலை…

BGM

ஆண் : அஞ்சுனா ஆறு வரும்…
பஞ்சுனா நூலு வரும்…
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி…

ஆண் : ஆறுனா சிறுவாணி…
ஆச்சின்னா பொள்ளாச்சி…
லவ்ன்னா பொய்யாச்சு கேளு நீ…

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

BGM

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

ஆண் : யம்மா யம்மா…
குழு : பொன்னி யம்மா…
ஆண் : காதலுன்னா…
குழு : வெண்ணியம்மா…

ஆண் : அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்…
மாப்பிள்ளையை கட்டிக்கமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…
பெண் : கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…
பெண் : போரு…

ஆண் : அவினாசி… ஆ…
அம்மணியே… ஆ…
என்ற பேச்ச மீற வேணாம்…
பெண் : சொல்லு…

ஆண் : கண்ண பாத்து… ஆ…
கலர பாத்து… ஆ…
காதலுன்னு நம்ப வேணாம்…
பெண் : ஆமா ராசா…

BGM

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…


Notes : Ukkadathu Papadame Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உக்கடத்து பப்படமே பாடல் வரிகள்.


ஓ சுகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

O Sukumari Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சுகுமாரி ஓ சஞ்சாரி…
என் அலங்காரி நீ…
ஓ சுகுமாரி ….
குழு : ஏ லம்பாதானே…

ஆண் : ஓ சுகுமாரி ஓ சிங்காரி…
என் குமாரி நீ…
குழு : என் குமாரி…
ஆண் : என் குமாரி…
குழு : என் குமாரி…

ஆண் : குமாரி…
குழு : குமாரி…

ஆண் : குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது…
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது…
குமாரி என் வார்த்தை கடல் வற்றிவிட்டதே…

ஆண் : நான் தோற்று போவேன் என்று அஞ்சியே…
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்…
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி…
மலருக்குள் அடி தடி…

ஆண் : குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது…
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது…
குமாரி என் வார்த்தை கடல் வற்றிவிட்டதே…

BGM

ஆண் : இந்த காதல் என்ன பெரும் பாரமா…
இது பேறு காலம் இல்லா கற்பமா… ஓஹோ ஓஓ…

ஆண் : காதலை மறைத்தால் கனம் தாங்காமல்…
என்னுயிர் செத்துபோகும் இல்லையா…
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்…
காதலே செத்து போகும் இல்லையா…

ஆண் : ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை…
முழுசா சொல்வது இல்லை…
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய…
இன்னொரு வாசல் இல்லை…

ஆண் : குமாரி குமாரி… ஆஆஆ… ஆஆஆ…

BGM

ஆண் : நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா…
தினம் தேய்கிறேனே இது தேவையா…

ஆண் : கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி…
கோயிலை தேடி நடக்கின்றேன்…
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து…
கோரிக்க வைக்க மறக்கின்றேன்…

ஆண் : அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்…
பூமியில் உள்ளான் எவன்…
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்…
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்…

ஆண் : குமாரி…

பெண் : குமாரா உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா…
குமாரா உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குதா…
குமாரா உன் வார்த்தை கடல் வற்றிவிட்டதா…

ஆண் : நான் தோற்று போவேன் என்று அஞ்சியே…
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்…
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி…
மலருக்குள் அடி தடி…

BGM


Notes : O Sukumari Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. ஓ சுகுமாரி பாடல் வரிகள்.


ஒ சாந்தி சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிளிண்டன் & எஸ்.பி.பி. சரண்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil


ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
வழி எங்கும் உந்தன் முகம்தான்…
வலி கூட இங்கே சுகம்தான்…

ஆண் : தொடுவானம் சிவந்து போகும்…
தொலை தூரம் குறைந்து போகும்…
கரைகின்ற நொடிகளில்…
நான் நெருங்கி வந்தேனே…

ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்…
தொலை தூரம் நகர மாட்டேன்…
முகம் பாா்க்க தவிக்கிறேன்…
என் இனிய பூங்காற்றே…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM

ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
உன்னை காணும் நேரம் வருமா…
இரு கண்கள் மோட்சம் பெறுமா…

ஆண் : விரலோடு விழியும் வாடும்…
விரைகின்ற காலும் நோகும்…
இருந்தாலும் வருகிறேன்…
உன் மடியில் நான் தூங்க…

ஆண் : எனை வந்து உரசும் காற்றே…
அவளோடு கனவில் நேற்றே…
கைகோா்த்து நெருங்கினேன்…
கண் அடித்து நீ ஏங்க…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM


Notes : Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. ஒ சாந்தி சாந்தி பாடல் வரிகள்.