பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ… உன் பாடல் ஒன்றுதான்… என் சொந்தம் என்பதோ…
பெண் : என்னை என்றும் காக்கவே… என்னை என்றும் காக்கவே… இது ஒன்று போதுமா அம்மா… ம்ம்…
பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ…
—BGM—
பெண் : காட்டோரம் ஓடும் நீரே நதியானதே… காட்டோரம் ஓடும் நீரே நதியானதே… ரோட்டோரமாய் வாழ்வு விதியானதே… விதியென்னும் எழுத்தெல்லாம்… விழிநீரில் அழியும் ஓர் நேரம்…
பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ…
—BGM—
பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே… காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே… கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே… கரையில்லா துயருக்கோர்… கரைபோட்டு காட்டவா நீயே…
பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ…
—BGM—
பெண் : ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே… ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே… பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே… பெண்களை சிலையிலே… தொழுகின்ற உலகமே ஏன் சொல்லு…
பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ… என்னை என்றும் காக்கவே… என்னை என்றும் காக்கவே… இது ஒன்று போதுமா அம்மா… ம்ம்ம்…
பெண் : அம்மா உன் பிள்ளை நான்… அறியாததென்னவோ…
—BGM—
Notes : Amma Un Pillai Naan Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. அம்மா உன் பிள்ளைபாடல் வரிகள்.
பெண் : அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடி விட்டு… அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
{ பெண் : அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடி விட்டு… அல்லி விழி மூடம்மா… } * (2)
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி… முல்லை மல்லிகை மெத்தையிட்டு…
பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி… முல்லை மல்லிகை மெத்தையிட்டு… தேன் குயில் கூட்டம் பண் பாடும்… மான் குட்டி கேட்டு கண் மூடும்… இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்…
பெண் : அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடி விட்டு… அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை… வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…
—BGM—
பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை… வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…
பெண் : அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்… அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்… அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்…
பெண் : அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடி விட்டு… அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
Notes : Athai Madi Methaiyadi Song Lyrics in Tamil. This Song from Karpagam (1963). Song Lyrics penned by Vaali. அத்தை மடி பாடல் வரிகள்.
ஆண் : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ… பதினாறும் பெற்று தலைவா நீயும்… பெருவாழ்வு காண வாராயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : இள மீசை கொண்ட குமரா… எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா… கலையாத கிராப்பு தலையா… உன் கண்ணென்ன காதல் வலையா…
ஆண் : சரியான ஜோடி பிடிச்சாயோ… லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…
குழு : சரியான ஜோடி பிடிச்சாயோ… லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : பொதுவாக சொல்லப் போனால்… நல்ல பெண்டாட்டிதாசன் நீயே… பி.டி.உஷாவைப் போலே… அவள் பின்னாடி ஓடுவாயே…
ஆண் : புடவைகள் நீயும் துவைப்பாயோ… தினந்தோறும் சோறு சமைப்பாயோ…
குழு : புடவைகள் நீயும் துவைப்பாயோ… தினந்தோறும் சோறு சமைப்பாயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : அளவோடு பிள்ளை பெற்று… நீ வளமாக வாழ வேண்டும்… எளிதான வழிகள் உண்டு… அது எல்லோர்க்கும் தெரியும் இன்று…
ஆண் : விளையாட்டில் இன்பம் மலராதோ… விலைவாசி போல உயராதோ… விளையாட்டில் இன்பம் மலராதோ… விலைவாசி போல உயராதோ…
ஆண் : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ… பதினாறும் பெற்று தலைவா நீயும்… பெருவாழ்வு காண வாராயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ… மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
Notes : Vaaraayo Thozha Vaaraayo Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vaali. வாராய் என் தோழா பாடல் வரிகள்.
ஆண் : ஆ ஒன்ஸ் எ பாப்பா மீட் எ மாமா… இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்… என்னடி பாப்பா சொன்னது டூப்பா… கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ் ஹேய்… பம் பம் பம்… பம் பம் பம்… பம் பம் பம்…
—BGM—
Notes : Once A Pappa Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. ஒன்ஸ் எ பாப்பா பாடல் வரிகள்.
ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு… பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு… கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு… பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு… ஆசை இருக்கா என் மேலே உனக்கு… தந்தானா ஒய் தந்தானா… தந்தானா ஒய் தந்தானா…
பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு… அச்சம் கூட பாதி அதில் இருக்கு… ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு… அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
பெண் : பாழும் மனசு அடிக்கடி துடிக்கும்… நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும்… தந்தானா ஒய் தந்தானா… தந்தானா ஆ தந்தானா…
—BGM—
ஆண் : ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு… பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு… பாவை நீயும் பக்கத்தில் இருக்க… ஆசை தீரும் என்னை நீ அணைக்க…
பெண் : நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு… தாலியேறும் உன்னாலே எனக்கு… ஆசை தீரும் என்னாலே உனக்கு… ஆசை அதை நீ இப்போ அடக்கு… தந்தானா ஒய் தந்தானா… ஆண் : தந்தானா ஒய் ஒய் தந்தானா…
—BGM—
ஆண் : பொண்ணா பொறந்தா தயக்கம்… அது தானா தீரும் உனக்கும்… ஆசை இருக்கு உனக்கும்… உன்னப் பார்த்தா புரியுது எனக்கும்…
பெண் : இளம் வயது ஆசை எனக்கு… ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு… காலம் வரும்வரை காத்திருப்பேன்… தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன்… ஆஹ் தந்தானா ஒய் தந்தானா… ஆண் : ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா…
ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு… பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு… அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு… பெண் : ஆசை இருக்கா என் மேலே உனக்கு… ஆண் : தந்தானா ஒய் தந்தானா… பெண் : ஹான் தந்தானா ஆ தந்தானா…
ஆண் & பெண் : தந்தானா ஒய் தந்தானா… தந்தானா ஆ தந்தானா…
Notes : Kannam Sivanthathu Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. கன்னம் செவந்தது பாடல் வரிகள்.
ஆண் : வாலிபரே வாலிபரே… நாட்டில் உள்ள இளம் காளையரே… காதலரே காதலரே… காதலித்து வரும் சோதரரே…
ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது… காதலித்தால் அது பாவம் புரிந்தது…
ஆண் : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
குழு : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே… அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
—BGM—
ஆண் : பொய்யாக வந்திட்ட மானை நம்பி நம்பி… சீதை ஏமாந்தது அந்தக் காலம்… குழு : ஸ்ரீலங்கா போனதும் அந்தக் காலம்… ஆண் : ஆமாம்… குழு : சிறை வாசம் பண்ணதும் அந்தக் காலம்…
ஆண் : அட பெண்ணாக வந்திட்ட மானை நம்பி… ராமர் ஏமாந்து போவது இந்தக் காலம்…
குழு : அம்போன்னு போவது இந்தக் காலம்… சம்போன்னு ஆவதும் இந்தக் காலம்…
ஆண் : பார்வதி ஈசனின் மேனியிலே… பாதியாய் ஆனது அந்தக் காலம்… ஈசனப் பார்வதி நீங்குவது… ஈஸியாய் போனது இந்தக் காலம்…
ஆண் : கண்ணாலே சூட்டத்தான் ஏத்திடுவா… பின்னாலே பிலேட்டத்தான் மாத்திடுவா… என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…
குழு : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே… ஆண் : ஆமாமோய்… குழு : அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
ஆண் : வாலிபரே வாலிபரே… நாட்டில் உள்ள இளம் காளையரே… காதலரே காதலரே… காதலித்து வரும் சோதரரே…
—BGM—
ஆண் : லவ்வுன்னு கிவ்வுன்னு தலையப் பிச்சிக்கிட்டு… லோ லோன்னு அலையாதே தம்பி தம்பி…
ஆண் : அன்பேன்னு அத்தான்னு கூறிடுவா… சமயத்தில் காலத்தான் வாரிடுவா… என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…
குழு : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே… ஆண் : அய்யாயோ… குழு : அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
குழு : வாலிபரே வாலிபரே… நாட்டில் உள்ள இளம் காளையரே… காதலரே காதலரே… காதலித்து வரும் சோதரரே…
ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது… காதலித்தால் அது பாவம் புரிந்தது…
ஆண் : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
குழு : பெண்களை நம்பாதே… கன்னி இளம் பெண்களை நம்பாதே… அப்பவே சொன்னாரே… பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…
Notes : Valibare Valibare Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. வாலிபரே வாலிபரே பாடல் வரிகள்.