Tag Archives: வாலி

வானம் நமக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Vaanam Namakku Song Lyrics in Tamil


குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : ஊரைச்சுற்றும் எங்களுக்கு…
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு… பபப பாப்பா…
பிள்ளை எங்கள் கண்களுக்கு…
இந்த பட்டப்பகல் நள்ளிரவு… பபப பாப்பா…

குழு : எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு…
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு… யயய யாயா…
கட்டுகளை விட்டு விட்டு…
இங்கு சிட்டு போல வட்டமிட்டு… சசச சாசா…

குழு : எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM


Notes : Vaanam Namakku Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வானம் நமக்கு பாடல் வரிகள்.


தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

BGM

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

BGM

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

BGM

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

BGM

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

BGM

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

BGM

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

BGM

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

BGM


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


மாதா உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅச்சாணி

Maatha Un Kovilil Song Lyrics in Tamil


பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

பெண் : தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…
மேரி உன் ஜோதி கண்டால்…
விதி மாறுமே…

பெண் : மெழுகு போல் உருகினோம்…
கண்ணீரை மாற்ற வா மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே…
அருள் தரும் திருச்சபை…
மணியோசை கேட்குமோ மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது…
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்… ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்…


Notes : Maatha Un Kovilil Song Lyrics in Tamil. This Song from Achchani (1978). Song Lyrics penned by Vaali. மாதா உன் பாடல் வரிகள்.


ஓ காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கிளிண்டன் செரிஜோஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

O Kaadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM

ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…
ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…

BGM

ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்…

ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும்…
அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : காதலே காதலே…
ஓ காதலே காதலே…
காதலே காதலே…
ஓ காதலே காதலே…

BGM

ஆண் : நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…
நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…

BGM

ஆண் : விழியில் நதியா…
இதுதான் விதியா…
எனைதான் படைத்த இறைவன் சதியா…

ஆண் : வளர்த்தான் உறவை…
வகுத்தான் பிரிவை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM


Notes : O Kaadhale Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஓ காதலே பாடல் வரிகள்.


பார்வதி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil


ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
வாடினேன் இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும்…
உன் எல்லைதான்…
வேடந்தாங்கல் என்று எண்ணும்…
பூங்கிள்ளை நான்…

ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன…
மாலைக் காற்று தாண்டாதா…
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை…
கைகள் நீட்டித் தீண்டாதா…

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது…
நீர் இன்றி பயிர் வாடுது…
தேவியே எந்தன் ஆவியே கேளடி…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே…
நான் வாழ்வது…
உன்னை நீங்கி தேகம் இங்கே…
ஏன் வாழ்வது…

ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்…
பெண்ணின் மோகம் ஆகாதா…
மண்ணால் செய்த பாண்டம் என்றால்…
பொங்கும் சோறு வேகாதா…

ஆண் : தேவதாஸ் கதை பாரடி…
ஓய்ந்ததா பதில் கூறடி…
காதலி எந்தன் பார்வதி காதலன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ வாடினேன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…


Notes : Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. பார்வதி என்னை பாடல் வரிகள்.


பொத்துக்கிட்டு ஊத்துதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Pothu Kittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…

BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

ஆண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

BGM

பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…

ஆண் : உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…
உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…

பெண் : அத்த மக வனப்பு…
அத்தனையும் உனக்கு…
பாய் விரிக்க நாள்தான் பாா்ப்போமா…

பெண் : பொத்துக்கிட்டு ஊத்துதய்யா வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM

ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…
ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…

பெண் : பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…
பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…

ஆண் : தொட்ட இடம் முழுக்க…
தண்ணியிலே வழுக்க…
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

பெண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM


Notes : Pothu Kittu Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. பொத்துக்கிட்டு ஊத்துதடி பாடல் வரிகள்.


பூ முடிக்கனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Poo Mudikanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…

பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே…
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே…
பச்சை மர வாழைத் தோரணம்…
பந்தல் எல்லாம் நமக்கு போடணும்… ம்ம்ம்ம்…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : அன்னம் போலே நடக்கிற…
சித்திரம் போலே சிரிக்கிற…
கட்டழகாய் நீ இருக்கிற…
முக்கனியாய் நீ இனிக்கிற…

பெண் : கொட்டு மேளம் கொட்டனும்…
நீ கழுத்தில் தாலி கட்டனும்…
விடிய விடிய பேசனும்…
விளக்கில் எண்ணை தீரணும்…

BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும்…
உறவை நானும் பார்க்கனும்…
கண்ணா என்று அணைக்கனும்…
காதல் கீதம் நான் பாடனும்…

பெண் : கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
ஆசை எல்லாம் தீரணும்…
நான் ஆராரோ பாடனும்…
ஆரிராரோ… ஆரிராரோ…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM


Notes : Poo Mudikanum Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. பூ முடிக்கனும் பாடல் வரிகள்.


அட வீட்டுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாகிழக்கு வாசல்

Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்…
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்…
இந்த ஊருக்கு தெரியாது…

ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்…
அது பாட்டுல ஓடிடும் தூரம்…
இது யாருக்கும் புரியாது…

ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல…
ஆணில்லாம பெண்ணும் இல்ல…
பெண்ணில்லாம யாரும் இல்ல…
துன்பம் இல்லா பேரும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்… ஹாஹா…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…

BGM

ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு…
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு…
என்றும் வாழணும் பல்லாண்டு…

ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு…
அந்த மன்மதன் வித்தையை காட்டு…
நான் கேட்கணும் தாலாட்டு…

ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல…
அலை இல்லாத கடலும் இல்ல…
ஓசை இல்லா மணியும் இல்ல…
ஆசை இல்லா மனசும் இல்ல…

ஆண் : வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ஹாஹா…

ஆண் : தல வாசல் இல்லா வீடும்…
ஒரு தாளம் இல்லா கூத்தும்…
ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்…

ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்… ம்ம்ம்ம்…


Notes : Ada Veettukku Veettukku Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by Vaali. அட வீட்டுக்கு பாடல் வரிகள்.


ஒரு காற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாநான் கடவுள்

Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

BGM

ஆண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
உன‌க்கும் இருந்த‌து உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
உனக்கும் வளர்ந்தது இங்கு…

ஆண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியை போலே ஓர் துணை…
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

BGM

ஆண் : வீதி என்றொரு வீடும் உண்டு…
உனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…

ஆண் : வேலியில்லா சோலைக்காக‌ வந்ததோா் காவல்…
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்…
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…


Notes : Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. ஒரு காற்றில் பாடல் வரிகள்.