ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு… இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை…
—BGM—
ஆண் : பனிகூட உன்மேல் படும் வேளையில்… குளிா் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே… மலா்கூட உன்னை தொடும் வேளையில்… பூ என்று தானே சூட நினைக்குமே…
ஆண் : அமுதம் உண்டு வாழ்ந்தால்… ஆயுள் முடிவதில்லை… உன் அழகை பாா்த்து வாழ்ந்தால்… அமுதம் தேவை இல்லை… உன்னை தேடும்போது இதயம் இங்கு… சுகமாக தொலைந்ததே…
ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை…
—BGM—
ஆண் : அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்… அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்… அன்பே உன் பேரை படகென்கிறேன்… அதை சொல்லிதானே கரையை சோ்கிறேன்…
ஆண் : உன் கொலுசின் ஓசை கேட்க… தங்க மணிகள் கோா்ப்பேன்… அதில் இரண்டு குறைந்து போனால்… கண்ணின் மணிகள் சோ்ப்பேன்… உன்னை தீவு போல காத்து நிற்க… கடலாக மாறுவேன்…
ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை…
—BGM—
ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
ஆண் : யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை… யாா் இந்த தேவதை…
Notes : Yaar Indha Devadhai Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa. Vijay. யாா் இந்த தேவதை பாடல் வரிகள்.
குழு : சனன நன சன்னனே… ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே… குழு : சனன நன சன்னனே… ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…
—BGM—
குழு : சனன நன சன்னனே… ஆண் : இந்த வயசு போனா அது இனி திரும்பாதே… குழு : சனன நன சன்னனே… ஆண் : இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே… ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே… பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே… ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே… ரசித்ததில்லே புதுசானோம்…
பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே… ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே… பெண் : மாணவரே மாணவரே எங்களை படிக்காதே… ஆண் : நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே…
குழு : பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே… ரசித்ததில்லே புதுசானோம்…