Tag Archives: பா.விஜய்

ஏதோ ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & கோபிகா பூர்ணிமாஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Yedho Yedho Onru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

ஆண் : உயிரே இதயம்…
பெண் : உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே…
மௌனம் கொல்வது கஷ்டம்…
நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்…

பெண் : சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும்…
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது…
மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது…

ஆண் : சூரியனை போலே என் முன்பு வந்தாய்…
பனி துளி போலே பணிந்துவிட்டேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் : கனவாய் இருந்தால்…
பெண் : எதிலே இருப்போம்…
ஆண் : நிஜமாய் இருந்தால்…
பெண் : இன்னும் கேட்போம்…

ஆண் : கனவாய் இருந்தால்…
எதிலே இருப்போம்…
நிஜமாய் இருந்தால்…
இன்னும் கேட்போம்…

பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

ஆண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

BGM

ஆண் : உள்ளே போகிற சுவாசம் என்பது…
வெளியில் வருவது நியாயம் நியாயம்…
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்…

பெண் : கண்கள் காண்கிற கனவு என்பது…
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்…
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்…

ஆண் : போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க…
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

BGM


Notes : Yedho Yedho Onru Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஏதோ ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


என் ஆசை எதிராளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & வினைதாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

En Aasai Ethiraliye Song Lyrics in Tamil


BGM

பெண் : என் ஆசை எதிராளியே… ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…
என் ஆசை எதிராளியே ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…

பெண் : உன் விலையென்ன விலையென்ன வாங்குவேன்…
நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன்…

ஆண் : ஹே… ராணி நீயும் சொல்ல…
கூந்தல் மீது சூட்டி கொள்ள…
நான் ஒன்றும் ரோஜா அல்ல…
போ போ போ விலகி மெல்ல…

ஆண் : வால் வீசி பூவை கொல்ல…
நான் ஒன்றும் கோழை அல்ல…
திமிரே… வோ வோ வோ வோ…

பெண் : என் ஆசை எதிராளியே… ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…

BGM

பெண் : ஆயிரத்தில் ஒருவன் உன்னை…
ஆணவத்தின் மடியில் வைத்து…
ஆடைகளில் தீ பரவ செய்வேனே…

ஆண் : போதும் இந்த சின்ன கனவு…
போர்க்களத்தில் இல்லை உறவு…
உன்னை இனி உன்னை இனி வெல்வேனே…

பெண் : சிறையில் வைத்து உன்னை சிதிலம் ஆக்கி…
தினம் எனது கால் அடியில் கிடைத்தவா…
உடைகள் மூடி வைத்த தடைகள் நீக்கிவிட்டு…
உனது ஆளுமையை அடக்கவா…

ஆண் : கை தட்டி கூப்பிட்டு பார்…
கார்மேகம் தூறல் தருமா…
கண்ணே நீ ஆணை இட்டால்…
ஆகாயம் தரையில் விழுமா…

ஆண் : காற்றாடி வெட்டுப்படலாம்…
காற்றாலே கட்டுப்படுமா…
அடியே நீ போ போ போ…

BGM

பெண் : நீ எனக்கு இல்லை என்றால்…
நான் உனக்கு வேண்டாம் என்றால்…
யாரிடமும் சேர்ந்து விட இம்சிப்பேனோ…

ஆண் : தேன் கொடுக்கும் மலரும் உண்டு…
ஊன் கெடுக்கும் மலரும் உண்டு…
நீ எவளோ தூயவளோ சந்திப்பேன்…

பெண் : எனக்கு வேண்டியதை எனக்குள் தூண்டியதை…
நிகழ்த்த காத்திருக்கும் அடிமை நீ…
எனது கைத்தளத்தை எனது தேன் குடத்தை…
சுமக்க வேண்டி நிற்கும் பதுமை நீ…

ஆண் : ஹே… பெண்ணே உன்னை கண்டு…
பரிதாபம் என்றும் உண்டு…
அழகான பூவுக்குள்ளே அறிவில்லை ஐயோ இன்று…

ஆண் : ஆசைகள் தீரும் அன்று…
ஆட்டங்கள் முடியும் இங்கு…
சிலையே… ஹே ஹே ஹே ஹே…


Notes : En Aasai Ethiraliye Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. என் ஆசை எதிராளியே பாடல் வரிகள்.


குட்டி குட்டி பனித்துளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Kutti Kutti Pani Thuliye Song Lyrics in Tamil


BGM

பெண் : குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…

பெண் : நீ எங்கிருந்து பிறந்தாய்…
நீ எங்க வந்து நிறைந்தாய்…
அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்…

பெண் : குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…

BGM

பெண் : கால்கள் இன்றியே நதி நடந்து போகையில்…
கொலுசு சத்தம் கேட்பதெப்படி…
கைகள் இன்றியே காற்று கழுவும் வேளையில்…
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி…

பெண் : நெடுஞ்சாலையில் நிற்கும் மரங்களே…
நீங்கள் நடக்க சொல்வதெப்படி…
உங்கள் முகங்கள் எங்க உள்ளது… ஆஹா…

ஆண் : மரங்கள் என்பதென்ன…
மண்ணுக்கு அதுவொரு குடை…
விண்ணுக்கு அதுவொரு குடை…
உனக்கும் எனக்கும் விசிறிதான்…

பெண் : குட்டி குட்டி பறவைகளே…
குறு குறு பறவைகளே…
சுட்டி சுட்டி பறவைகளே…

பெண் : குட்டி குட்டி பறவைகளே…
சத்தம் இடும் பறவைகளே…

BGM

பெண் : வானம் நூலாகும் மேகம் எல்லாம் புத்தகம்…
யார் படித்து களைத்து போட்டதோ…
எங்கே திருவிழா குடும்பத்தோட பறவைகள்…
திருவிழாவும் பார்க்க போகுதோ…

பெண் : ஏ கிளியே உன் உதட்டிலே தினம் உதட்டு சாயம் பூசினாய்…
அது எந்த கடையில் வாங்கினாய் சொல்வாய்…

பெண் : அஞ்சுமணி அஞ்சுமணி எழுப்பிட யாருமில்லை…
மொட்டு விட்டு மலர்க்கொடி கண் விழிப்பதெப்படி…

பெண் : குட்டி குட்டி மரம் செடியே…
செடியே செடியே…
குளு குளு நதி அலையே… யே யே யே…

பெண் : புத்தம் புது புல் வெளியே… ஓஹோஓ…
புல் உறங்கும் பனி துளியே… யே யே யே…

பெண் : அட உங்களுக்குள் யாரும் அழகி போட்டி வைத்தால்…
உங்கள் அனைவரையும் அழகி என்று தேர்ந்தெடுப்பேன்…

BGM


Notes : Kutti Kutti Pani Thuliye Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. குட்டி குட்டி பனித்துளியே பாடல் வரிகள்.


பூ முதல் பெண்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ முதல் பெண் வரை…
கார் முதல் கன் வரை…
நைஃப் முதல் ஒய்ஃப் வரை…
எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

ஆண் : அழகான பெண் ஒன்று…
அறிவான பெண் ஒன்று…
அன்பான பெண் ஒன்று…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ஒவ்வொன்றாய் பார் இன்று…
என்னவள் யார் என்று…
சொல்கின்ற நாள் இன்று…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

BGM

ஆண் : கஃபே லட்டே காப்பியோ…
காக்டெயில் போற பார்ட்டியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : இந்த சின்ன அழகியோ…
இங்கிலாந்து குமரியோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : ஐஃபில் டவர் ஆனாலும்…
லண்டன் பிரிட்ஜ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணுமே…

ஆண் : பூவுக்குள் ரோஜா பெஸ்ட்…
ரம்மிக்கு ராஜா பெஸ்ட்…
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : தேவதை தேசம் இது…
தேவையை தேடி எடு…
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்…
பூம் பூம் பூம் பூம்…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : அமெரிக்கா ஆப்பிளோ…
அரேபியன் ஆலிவோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டோக்யோ லண்டன் நகரமோ…
தூக்கி போட்ட தகரமோ…
எனக்கு வேண்டும் பெஸ்ட்…

ஆண் : டைட் ஜீன்ஸ் ஆனாலும்…
ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்…
எனக்கென்றும் பெஸ்ட் ஆக…
ரொம்ப ஸ்பெஷல் ஆக…
அட வேணும் வேணும் வேணும் வேணுமே…

ஆண் : மன்மதன் அண்ணன் நான்…
அசராத மன்னன் நான்…
காதலின் கம்பன் நான்…
பூம் பூம் பூம் பூம்…

ஆண் : ரெயின்போவில் கலர்ஸ் உண்டு…
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு…
உன் வாழ்க்கை உன்னோடு…
பூம் பூம் பூம் பூம்…

BGM

ஆண் : எனக்குதான் வேண்டும் பெஸ்ட்…
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்…

ஆண் : ஒரே ஒரு நிலா…
அட போர் அடிக்குது வானம்…
லட்சம் விண்மீன் கொண்டா…
அதில் ஒன்று எடுப்பேன் நானும்…

BGM


Notes : Poo Mudhal Pen Varai Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. பூ முதல் பெண் பாடல் வரிகள்.


எகிப்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிமணி சர்மாநரசிம்மா

Egipthu Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல…

ஆண் : ஹே… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

பெண் : ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன்…
எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்…

ஆண் : என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன்…
என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்…

பெண் : ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான்…
கண்ணால் தெச்சாயே…

ஆண் : பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ…
மூடி வைச்சாயே…

பெண் : ஒரு ஆண் யானைதான் உன்கையில…
உல்லாசமா ஊஞ்சல் ஆடும்…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

BGM

ஆண் : பூவே உன் முந்தானை சின்ன கூடாரம்…
தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்…

பெண் : முத்தத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம்…
அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்…

ஆண் : ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்…
மீனும் நீயேதான்…

பெண் : எங்க எங்கயோ என்ன தொட்டது…
நீயும் காத்தும்தான்…

ஆண் : அடி உன் நாக்குல என்பேரையும்…
நான் எழுதவா முத்தத்தால…

ஆண் : எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…

ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்…
உன்னை ரோஜா பூவாட்டம்…
அடி வாசம் பாத்து மோசம் போனேனே…

பெண் : உன் மீசையில் உள்ள முடி…
அது எல்லாம் யானை முடி…
அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல… ஹா…

ஆண் : ஹேய்… எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…

பெண் : கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…


Notes : Egipthu Raani Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Pa. Vijay. எகிப்து ராணி பாடல் வரிகள்.


நீ பாா்த்துட்டு போனாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்…
ரெண்டையுமே நான் ரசிப்பேன்…
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்…

ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும்…
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்…
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

BGM

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்…
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும்…
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM


Notes : Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள்.


திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil


BGM

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…


Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.


தீண்ட தீண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Theenda Theenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
லாலாலாலா லாலாலாலா…

ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

பெண் : காதல் தீ எரிய…
கண்ணில் நீர் வழிய…
நான் நின்றேன் அருகில் நின்றேன்…

ஆண் : மெல்ல நமது கால் விரல்…
ஒன்றை ஒன்று தீண்டிட…
உன் காது நுனியின் ஒரமாய்…
கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

பெண் : தீண்ட தீண்ட…
ஆண் : மலர்ந்ததென்ன…

ஆண் : பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…
விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…
உண்மையாக தீண்டுகிறாய்…
கண்கள் விழித்து பார்ததுதான்…
கனவு நடந்தது அறிகிறோம்…

பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா…
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட…
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது…
அடித்த காற்று துடைத்து சென்றது…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…


Notes : Theenda Theenda Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. தீண்ட தீண்ட பாடல் வரிகள்.


திருடிய இதயத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹாிஷ் ராகவேந்திரா & கே.எஸ். சித்ராபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirudiya Idhayathai Song Lyrics in Tamil


BGM

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

ஆண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழ விடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா…
நினைத்தேனே நான் நினைத்தேனே…
ஊசி தூரலால் நீ பேசு காதலா…
தவித்தேனே நான் தவித்தேனே…

பெண் : காற்றாய் மாறி காதலிக்கிறேன்…
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்…
நானும் உன்னை சம்மதிக்கிறேன்…
என்றே இங்கொரு வாா்த்தை சொல்…

பெண் : மன்னவனே மன்னவனே…
உயிாில் உயிராய் கலந்தவனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல…
பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே…
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல…
துடித்தேனே நான் துடித்தேனே…

பெண் : இதயத்தோடு இதயம் சோ்த்து…
ஒரு முறையாவது பூட்டிக்கொள்…
கண்களோடு கண்கள் வைத்து…
ஒரு முறையாவது பாா்த்துக்கொள்…

பெண் : காதலனே காதலனே…
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

பெண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழவிடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…


Notes : Thirudiya Idhayathai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திருடிய இதயத்தை பாடல் வரிகள்.


வயது வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்…
ஆ… வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்…

ஆண் : ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்…
இது நாள் மட்டுமே கண்டேன்…
அது பெண் வாசமாய் மாற…
அதை நான் சுவாசமாய் கொண்டேன்…

BGM

பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : ஆஹா… இலைகளில் தூங்கிடும்…
பனித்துளி சேர்க்கிறேன்…
என் விரல் நுனியிலே…
உன் இதழ்களை ஊற்றினேன்…

ஆண் : உன் நிர்வாணமும் கூட…
அடி சாதாரணம் நேற்று…
உன் கால் கெண்டையின் மென்மை…
அது தீ மூட்டுதே இன்று…

பெண் : பார்வை பார்வை பார்த்தால்…
என் நரம்புகள் சிலிக்குது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…

பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…


Notes : Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. வயது வா வா பாடல் வரிகள்.