Tag Archives: பா.விஜய்

துளி துளியாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுவர்ணலதாபரணிபார்வை ஒன்றே போதுமே

Thuli Thuliyaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

பெண் : பூமியெங்கும் பூ பூத்த பூவில்…
நான் பூட்டி கொண்டே இருப்பேன்…

ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்…
நான் காற்று போல திறப்பேன்…

பெண் : மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே…
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்…

ஆண் : காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைதான்…
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்…

பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி…
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

ஆண் : நீலவானில் அட நீயும் வாழ…
ஒரு வீடு கட்டி தரவா…

பெண் : நீலவானில் என் கால் நடந்தால்…
விண்மீன்கள் குத்தும் தலைவா…

ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்…
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்…

பெண் : பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்…
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்…

ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே…
காதலியே உன்னை தழுவிட தழுவிட…

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…


Notes : Thuli Thuliyaai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. துளி துளியாய் பாடல் வரிகள்.


காதல் பண்ணாதிங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Kadhal Pannathinga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா தாளம்…
திர் ஆத்தா போட்டுக்க…
தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு…


Notes : Kadhal Pannathinga Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. காதல் பண்ணாதிங்க பாடல் வரிகள்.


நீ கவிதை எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & மேகாவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Nee Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

ஆண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே…

ஆண் : ஓஹோஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

ஆண் : சத்தம் போடும் உந்தன் வளையல்…
காலை வரைக்கும் வேண்டாமே…
குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்…
தேவை இல்லைதானோ…

பெண் : கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்…
கம்மல் கூட வேண்டாமா…
ஆண் : ஓ ஹோ…
பெண் : இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே…
மோதிரங்கள் ஏனோ…

ஆண் : ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில்…
ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

பெண் : ஹா ரா ரா ரா… ஆ தள்ளி போடா…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…

ஆண் : வேணும் வேணும் வேணும்…
பெண் : தள்ளிப் போடா போடா…

பெண் : காதல் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காமம் இல்ல ஆரம்பம்…
ஆண் : ஓ ஹோ…

பெண் : காமம் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காதல் மீண்டும் தோன்றும்…

ஆண் : ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில்…
கூச்சல் போட சந்தோஷம்…
ஆடை வந்து நழுவிடும் இடத்தில்…
மௌனம்தானே பேசும்…

பெண் : மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது…
வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…

ஆண் : நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல்இரவே…

ஆண் : ஓ ஹோ ஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…


Notes : Nee Kavithai Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ கவிதை எனக்கு பாடல் வரிகள்.


அழகான சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Azhagana Sooriyan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஹா… அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

பெண் : புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM

பெண் : மின்சாரம் பூ பூக்குமா பூத்ததே…
உன்னாலேதான் என் குரல் பாடுதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM

பெண் : ரோஜா பூவின் மென்மை எல்லாம்…
உந்தன் மனம்தானே…
காலை பனியின் தூய்மை எல்லாம்…
உந்தன் குணம்தானே…

பெண் : உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி…
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி…

BGM

பெண் : உன் பாச கைகளில் பூ பூக்க…
பூந்தோட்டமாய் அவள் வந்தாள்…
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய…
காதல் தீபமாய் நின்றாள்…

BGM

பெண் : மூங்கில்கள் என்பது தென்றலாய் பாடுது…
மேகங்கள் என்பது தூரலாய் பாடுது…

பெண் : எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்…
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்…

பெண் : நன்றி சொல்ல வார்த்தை இன்றி…
நானும் பாடினேன்…
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி…
உன் மேல் தூவினேன்…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM


Notes : Azhagana Sooriyan Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. அழகான சூரியன் பாடல் வரிகள்.


காக்க காக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாருலதா மணி & விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Kaakha Kaakha Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்க காக்க கணம் காக்க…
கணம் காக்க காக்க…
காக்க காக்க அங்கம் காக்க…
அங்கம் காக்க காக்க…

பெண் : நோக்க நோக்க பெண்ணை நோக்க…
பெண்ணை நோக்க நோக்க…
பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க…
மொத்தம் பார்க்க பார்க்க…
மன்னவன் வந்தானடி என் தோழி…

பெண் : இமையில் சாய்த்தாய்…
இதழில் தேய்த்தாய்…
முதலில் எடுத்தாய்…
முழுக்க குடுத்தாய்…

ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…

BGM

பெண் : உடை மாற்றினாய்…
எந்தன் உயிர் மாற்றினாய்…
நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்…

பெண் : தடம் மாற்றினாய்…
என்னில் தணல் ஏற்றினாய்…
தாங்காத சுகம் ஊற்றினாய்…
இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்…

பெண் : நீதான் நீதான் தொட்டது நீதான்…
ஆடை மறவாய் சுட்டது நீதான்…

ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…

BGM

பெண் : அசைத்தாய் நீயே…
கொஞ்ச அழைத்தாய் நீயே…
என்னை அழகாக அளந்தாய் நீயே…

பெண் : வளைத்தாய் நீயே…
மனம் குலைத்தாய் நீயே…
குடை போல் என்னை விரித்தாய் நீயே…
என்னை உடைபோல தரித்தாய் நீயே…

பெண் : அம்பை என்மேல் எய்ததும் நீயே…
காமகனியை கொய்ததும் நீயே…

ஆண் : நான் நான் நான் நான்…
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ…
நான் அவன் இல்லை…
குழு : நான் அவன் இல்லை…

குழு : ஹே ஹே ஹோ நீ அவனேதான்…

பெண் : ஹேய் நீ அவனேதான்…
நீ அவனேதான்…
திரும்ப திரும்ப பொய் சொல்றடா…
நீ அவனேதான்…

பெண் : ஏய் பழம் நீயப்பா…
காம பழம் நீயப்பா…
எந்தன் பருவத்தின் பசி நீயப்பா…

பெண் : ஏய் சுகம் நீயப்பா…
எந்தன் சுகம் நீயப்பா…
ஒரு சூடான புயல் நீயப்பா…
என்னை சூடாக்கும் அனல் நீயப்பா…

குழு : யப்பா யப்பா மோகம் நீயப்பா…
யப்பா யப்பா தேகம் நீயப்பா…

ஆண் : நான் நான் நான் நான்…
இல்லை இல்லை இல்லை இல்லை…
இல்லை இல்லை இல்லை இல்லை…
நான் அவன் இல்லை…

பெண் : நீ அவனேதான்…
ஆண் : நான் அவன் இல்லை…


Notes : Kaakha Kaakha Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. காக்க காக்க பாடல் வரிகள்.


மஞ்ச காட்டு மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Manja Kaattu Maina Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

பெண் : காதல் கலவரம் பூக்கும்…
அது இரவினில் மேலும் தாக்கும்…

ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும்…
நீ தலைமை தாங்க கேட்கும்…

பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா…

ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு…
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது…

பெண் : மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடா…

ஆண் : என் சுவாசம் என்னிடம் இல்லை…
பெண் : இது காதல் தேசத்தின் எல்லை…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

ஆண் : மஞ்ச காட்டு… யே யே யே யே யேயே…
மஞ்ச காட்டு… ஓஹோ யே யே…

BGM

ஆண் : ஆடை இருந்தது பார்வை நுழைந்தது…
கண்களின் வெற்றியடி…

பெண் : இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி…
இருளுக்கு வெற்றியடா…

ஆண் : கட்டுக்கடங்கவில்லை நிலைமைதான்…
கட்டில் முழுக்க இனி வன்முறைதான்…

பெண் : ஓ… விட்டுகொடுத்து விடு ஒரு முறைதான்…
கல்யாணம் என்பது வேண்டும்…

ஆண் : மஞ்ச காட்டு ஓ ஏ ஏ ஏ யே…
மஞ்ச காட்டு ஓ ஏ யே ஓ யே யே…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…

BGM

ஆண் : இதயம் துடிக்குது படையும் எடுக்குது…
சடங்கை துவங்கிடவா…

பெண் : சேலையும் பறந்தது பதவியை இழந்தது…
இடையில் தேர்தல் அட…

ஆண் : கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு…
வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு…

பெண் : தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு…
பெண் நாணம் கொல்லுது பாரு…

ஆண் : மஞ்ச காட்டு ஓ ஓ ஹோ யே யே ஓ ஹோ யே யே…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

பெண் : காதல் கலவரம் பூக்கும்…
அது இரவினில் மேலும் தாக்கும்…

ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும்…
நீ தலைமை தாங்க கேட்கும்…

பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா…

BGM


Notes : Manja Kaattu Maina Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. மஞ்ச காட்டு மைனா பாடல் வரிகள்.


சடுகுடுகுடு ஆடாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Sadu Gudu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹேஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹேஹே…

BGM

ஆண் : பாதி கடிச்சா பஞ்சு மிட்டாய் அதில எத்தன ருசி…
ஈர சேலையில் சொட்டும் தண்ணீர் தித்திக்கும் ருசி…

பெண் : உன் பேர அழுத்தி சொன்னால் ஊறுதையா வாய் ருசி…
நீ ஊட்டி விட்ட பாவக்காயில் அச்சு வெல்ல பால் ருசி…

ஆண் : நீ பல்லு தேக்கிற வேப்ப குச்சியில் ஏறி போச்சுடி ருசி…
உன் கண்ணு குழியிலே தேங்கி நிக்குது மாம்பழ சாரோட ருசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

BGM

ஆண் : கன்னத்தோட தான் கன்னம் வச்சா கழுத்தில் ஏறுது பசி…
முத்தம் குடுத்து தான் முத்தி போனா ஊருது பசி…

பெண் : பதினெட்டு வயசும் வந்தால் ஆரம்பிக்கும் பெண் பசி…
அறுவது வயசில் கூட அடங்காத ஆண் பசி…

ஆண் : ஒரு பஞ்சு மில்லையே சேலை கட்டி நீ மூடி வச்சதால் பசி…
ஒரு தங்க சுரங்கமே எந்திரிச்சதால் அங்கத்தில் சிங்கத்தின் பசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹே ஹே…

BGM


Notes : Sadu Gudu Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. சடுகுடுகுடு ஆடாதே பாடல் வரிகள்.


சும்மா சும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு & அனுராதா ஸ்ரீராம்பரணிசார்லி சாப்ளின்

Chumma Chumma Song Lyrics in Tamil


ஆண் : சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

BGM

பெண் : சும்மா சும்மா சும்மா உரசி உரசி…
சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி…
சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி…
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறேன்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : சும்மா சும்மா சும்மா ஜாடை காட்டி…
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி…
சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி…
சும்மா சும்மா சும்மா கலக்குற…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

பெண் : ஆசை வச்சி ஆசை வச்சி காய்ச்சல் ஆகி போனது…
மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது…

ஆண் : நெத்திக்கு போட்டு வேணுமுன்னா நிலவ திருடவா…
சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா…

பெண் : ஐஸ் மேல ஐஸ் வச்சி நைசு பண்ணுற…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா மாமா… சும்மா ஹே மாமா…

BGM

ஆண் : சும்மா சும்மா சும்மா வெட்க பட்டு…
சும்மா சும்மா சும்மா நகத்த கடிச்சி…
சும்மா சும்மா சும்மா வளைஞ்சி நெளிஞ்சு…
சும்மா சும்மா சும்மா உசுப்புறா…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

பெண் : சும்மா சும்மா சும்மா மொறச்சி மொறச்சி…
சும்மா சும்மா சும்மா மனச புழுங்கி…
சும்மா சும்மா சும்மா தீய மூட்டி…
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : வள்ளுவனும் உன்ன போல காமத்துப்பால் நடிக்கல…
வைகறையும் தேவை இல்ல நீ சிரிக்குற ஊருல…

பெண் : இடைக்கு இட இடைக்கு இட முத்தமிடலாமா…
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா…

ஆண் : சும்மா கிடந்த சங்க என்ன ஊதி கெடுக்குற…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…


Notes : Chumma Chumma Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin (2002). Song Lyrics penned by Pa. Vijay. சும்மா சும்மா பாடல் வரிகள்.


என் கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & நிதீஷ் கோபாலன்யுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

En Kannodu Song Lyrics in Tamil


BGM

குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…
ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…

ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி…
நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன்…
அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன்… ஓ…

BGM

குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…
ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…

ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி…

BGM

ஆண் : ஏன் என் மனம் எம்பி குதித்துதான்…
கடலும் மலைகளும் தாண்டுதோ…
ஏன் என் நிழல் ஆதிவாசி போல்…
ஆடை மறந்துதான் திரியுதோ…

ஆண் : விண்ணைத்தாண்டி வெளியே சென்றேன்…
உன்னைப் பார்த்ததால் பறக்கிறேன்…
எல்லை மீறி இன்பம் கொண்டேன்…
உன்னைக் கண்டத்தில் சிலிர்க்கிறேன்…

ஆண் : தாங்க முடியாத ஆனந்தம்…
தூங்க முடியாத பேரின்பம்… ஓ…

BGM

குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…
ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…

ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி…

குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…
ஓ பி பியா இல் கை யஹைன தன்…
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்…


Notes : En Kannodu Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. என் கண்ணோடு பாடல் வரிகள்.


நான் மீண்டும் நானாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தீபிகாயுவன் ஷங்கர் ராஜாபில்லா

Naan Meendum Naanaga Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்…
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை…

பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து…
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து…
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்…

BGM

பெண் : வெட்கம் விட்டேன் நான் இங்கு உன்னால்…

BGM

பெண் : நீ வந்து போகும் தடயத்தை…
என் வசம் விட்டுச் செல்…

BGM

பெண் : நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை…
என்னுள்ளே வைத்துச் செல்…

BGM

பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு…
சிறையாக்கு என்னை இறையாக்கு…
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்…
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்…
சொர்க்கம் கதவுக்கு பின்னால்…
நான் சாவிதானே எடுத்துக்கொள்…

BGM

பெண் : அட தேகம் மொத்தம் பொய் என்றால்…
சுகம் மட்டும் நிஜமா…
அட உலகம் மட்டும் நிஜமென்றால்…
நீயும் நானும் பொய்யா…

பெண் : நீ யாரோ யார் அறிவாரோ…
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ…

பெண் : தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை…
உள்ளே இருக்கும் மஞ்சம் இங்கே பொய் இல்லை…
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்…
அட அதற்குப் பெயர்தான் மனிதனா…

BGM

பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்…
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை…

பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து…
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து…
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்…


Notes : Naan Meendum Naanaga Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. நான் மீண்டும் நானாக பாடல் வரிகள்.