Tag Archives: தாமரை

காஞ்சனமாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரியா ஹேமேஷ்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Kanchana Mala Song Lyrics in Tamil


ஆண் : மயில் தோகை ஒன்று…
மடியில் வந்து சாய்ந்துகொள்ள…
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்…
தொண்டை கிள்ள…
நொடி நேரம் நானே…
என்னை விட்டு தள்ளி செல்ல…
செல்ல செல்ல செல்ல செல்ல…
காஞ்சனமாலா…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…

ஆண் : மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…

BGM

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு…
பெண் : வானம் வானம்…
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு…
பெண் : நீதான் மேகம்…

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்…
பெண் : தேடி பார்த்து…
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : ஓ… சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : தன்னனான தன்னா தன்னானன்னா…
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா…

BGM

பெண் : கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்…
ஆண் : கற்று கொண்டாய்…
பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்…
ஆண் : கண்டு கொண்டாய்…

பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ…
ஆண் : கரை சேர்வேன்…
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…


Notes : Kanchana Mala Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Thamarai. காஞ்சனமாலா பாடல் வரிகள்.


காற்றிலே வாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & கே.எஸ்.சித்ராஷங்கர் எஹ்சான் லாய்யாவரும் நலம்

Kaatrilae Vaasame Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

BGM

பெண் : தீயலே தேனிலே தேயுதே தேகமே…
இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…

ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

BGM

பெண் : அன்பே அன்று உன்னை கண்டேன்…
கண்ட போதே…
நெஞ்சில் உன்னை வைத்து கொண்டேன்…
இதயம் உருகியதே…

ஆண் : முன்பே நானும் நீயும் ஒன்றாய்…
சேர்ந்து வாழ்தோம்…
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்…
அதனை அறிந்ததினால்தான்…

பெண் : இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…
ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

BGM


Notes : Kaatrilae Vaasame Song Lyrics in Tamil. This Song from Yavarum Nalam (2009). Song Lyrics penned by Thamarai. காற்றிலே வாசமே பாடல் வரிகள்.


கரு கரு விழிகளால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர், கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Karu Karu Song Lyrics in Tamil


ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : நீ…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : என்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெண்…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : மன்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : புது புது வரிகளால்…
என் கவிதை தாளும் நிறையுதே…
கனவுகள் கனவுகள் வந்து…
கண்கள் தாண்டி வழியுதே…

ஆண் : மறந்திட மறந்திட…
என் மனமும் கொஞ்சம் முயலுதே…
மறுபடி மறுபடி…
உன் முகமே என்னை சூழ…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : நீ…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : மண்ணில்…
குழு : இலை சிந்தும் மரமே…
ஆண் : மின்னும்…
குழு : புது வெள்ளி குடமே…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

ஆண் : ஏ…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : வெள்ளை…
குழு : நுரை பொங்கும் மலையா…
ஆண் : அம்பால்…
குழு : மதன் பின்னும் வலையா…
ஆண் : உன்னை தேடும் கண்கள்…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே…
தினமும் போகும்…
மறு நாள் வருமா என்றே…
இரவில் இதயம் சாகும்…

ஆண் : பேசும் போதே இன்னும்…
ஏதோ தேடும்…
கையின் ரேகை போலே…
கள்ளத்தனம் ஓடும்…

BGM

ஆண் : நீரே இல்லா பாலையிலே…
நின்று பெய்யும் மழை மழை…
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி…
தொடர்ந்திடும் பிழை பிழை…

ஆண் : கரு கரு விழிகளால்…
ஒரு கண் மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…

ஆண் : இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கயில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
புயல் தரும் தென்றல் நீதானா…
புதையல் நீதானா…

ஆண் : தாமரை இலை நீர் நீதானா…
குழு : ஒரு மல்லி சரமே…
ஆண் : தனி ஒரு அன்றில் நீதானா…
குழு : இலை சிந்தும் மரமே…

ஆண் : புயல் தரும் தென்றல் நீதானா…
குழு : நீ தங்க சிலையா…
ஆண் : புதையல் நீதானா…
குழு : மதன் பின்னும் வலையா…

குழு : ஒரு மல்லி சரமே…


Notes : Karu Karu Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. கரு கரு விழிகளால் பாடல் வரிகள்.


எரிமலை நானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & வசுந்தராதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Erimalai Naane Song Lyrics in Tamil


ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

பெண் : சாபம்விட நீயும் என்ன…
கங்கை கரை முனிவனா…
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு…

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை…
நட்ட நடு மேடையிலே…
மோதி பாரு அஞ்சமாட்டேன்…
உன் உருட்டலுக்கு…

ஆண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

ஆண் : உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு…
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு…

பெண் : புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு…
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு…

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி…
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா…
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே…
பெண் : நீ இருக்க…
ஆண் : திரிஷ்ட்டி சுத்த…
பெண் : பூசணிக்கா…
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

பெண் : உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும்…
எந்த பணமும் போகும் கொள்ளையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

ஆண் : உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது…
செலவு செய்ய தயக்கம் இல்லையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து…
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து…
பெண் : தெருவில் நின்று…
ஆண் : கதறிக் கதறி…
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

BGM


Notes : Erimalai Naane Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. எரிமலை நானே பாடல் வரிகள்.


கண்ட நாள் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுபிக்ஷா & பூஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…
கோல குமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…

BGM

பெண் : கோலகுமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…
குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டிவிட்டான்…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM


Notes : Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கண்ட நாள் முதலாய் பாடல் வரிகள்.


கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


போகாதே போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரம்யா நம்பீசன்எஸ்.எஸ்.தமன்டமால் டுமீல்

Pogadhae Pogadhae Song Lyrics in Tamil


BGM

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…
என்னை நீ பிரிந்து செல்ல…
செல்ல செல்ல செல்ல…
என்னுயிர் பறந்து செல்லுமே…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

பெண் : உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி…
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்…
அன்பாலே மறவேன்…

பெண் : என் சேலை தன்னை போர்வையாக்கி…
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்…
முத்தங்கள் இடுவேன்…

பெண் : காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்…
காதிலே வந்து தைக்கும் உள்ளம்…
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை…
என்றால் நானும் ஏன் வாழ வேண்டும் சொல்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

பெண் : ஹே… நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்…
சொல்லாமல் சிதையும்…

பெண் : மோதிரங்கள் வாங்கும் போது…
முத்து வைர கற்கள் கற்கள் உடையும்…
முகூர்த்தம் தவறும்…

பெண் : அன்றிலாய் வாழ நானும் வந்தேன்…
அன்னமாய் பாலேதானே தந்தேன்…
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி…
வாழ்ந்து வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்…

பெண் : போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…


Notes : Pogadhae Pogadhae Song Lyrics in Tamil. This Song from Damaal Dumeel (2014). Song Lyrics penned by Thamarai. போகாதே போகாதே பாடல் வரிகள்.


உன் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமல்லிகார்ஜுன் & ஹரிணிமணி சர்மாஏழுமலை

Un Punnagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் நிழலை சூரியன் கேட்டால்…
உன் நிறத்தை பௌர்ணமி கேட்டால்…
உன் வாசம் மல்லிகை கேட்டால்…
உன் சுவாசம் தென்றல் கேட்டால்…

ஆண் : தரத்தான் வேண்டும் என்றே அழுதால்…
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்…
நான் என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் கன்னம் ரெண்டில் விழுகிற குழியை…
முந்திரி கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது கண்ணா நீ என்றால்…
ஆண் : அதில் முத்தம் தந்து விடு…

ஆண் : உன் உள்ளம் கையை தாமரை மொட்டு…
தடமாய் கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது அன்பே நீ என்றால்…
ஆண் : அதை எனக்கே தந்து விடு…

ஆண் : உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
எனக்கே எனக்கே முழுசாய் தந்து விடு…
பெண் : ஆஹா… ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் அழகை புகழும் வாய்ப்பை…
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வேன்…
பெண் : அந்த வாய்ப்பை அன்பே நீ கேட்டால்…
ஆண் : அதை உடனே தந்து விடு…

ஆண் : உன் நெற்றி பொட்டாய் வாழும் சுகத்தை…
விண்மீன் கேட்டால் என் செய்வேன்…
பெண் : என் உயிரின் உயிரே நீ கேட்டால்…
ஆண் : தயங்காமல் தந்து விடு…

ஆண் : உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உனக்கென பிறந்த எனக்கே தந்து விடு…
பெண் : ஆஹா ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

பெண் : என் கண்ணின் மணியும் நீதான்…
என் கையில் ரேகை நீதான்…
என் இதழின் ஈரம் நீதான்…
என் இரவின் விடியல் நீதான்…

பெண் : உணர்வை உடலை உயிரை…
உனக்கே தந்தேனே தந்தேனே…
தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே…


Notes : Un Punnagai Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Thamarai. உன் புன்னகை பாடல் வரிகள்.


டோலி டோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷாலினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Doli Doli Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஏய் ஏய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

BGM

பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு…
உலகம் பூந்தோட்டமே… ஹேய்…
புதிய முகங்கள் புதிய மணங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…

பெண் : புதிய கைகள் புதிய பொய்கள்…
இதுவும் சூதாட்டமே… ஹேய்…
புதிய இடங்கள் புதிய தடங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…
புதிய கூட்டம் புதிய ஆட்டம்…
அதுவும் பிடிச்சிருக்கு…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

BGM

பெண் : மழையின் துளியை மலரின் இதழை…
ரசிக்கும் வயசல்லவா… ஹேய்…
புல்லின் தலையில் கொட்டும் பனியை…
பார்க்காமல் போவோமா…

பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட…
துணியும் மனசல்லவா… ஹேய்…
நடன அலையின் நகரும் முகிலின்…
நங்கூரம் ஆவோமா…
ஒத்த இதயம் ஒத்து பிரியும்…
ஒன்றாக சேர்வோமா… ஆ…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஹேய் ஹேய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே… ஏ…

BGM


Notes : Doli Doli Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Thamarai. டோலி டோலி பாடல் வரிகள்.


ஆறாத கோபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Aaradha Kobam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

பெண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…
நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

பெண் : இது ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

பெண் : நேற்று வரையில்…
உன்னை நீங்கி இருந்தேனே…
நெஞ்சின் திரையில்…
உன்னை வைத்து ஏங்கினேனே…

ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே…
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே…
பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன்…

பெண் : குளிர் நீருடன் வந்தேன்…
இதழால் நிரப்பிட நின்றேன்…

பெண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

ஆண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

ஆண் : பேசும்பொழுதே சில வாரத்தை தடுமாறும்…
தென்றல் நடுவே…

பெண் : தலை நீட்டி பேச பார்க்கும்…
பார்க்கும் பொழுதே…
இருகண்கள் கவிபாடும் நானும் அதிலே…

ஆண் : இடைவந்து போகுமே…
ஆண் & பெண் : அனுபவமில்லை…
அதனால் ஆயிரம் தொல்லை…
இந்த அன்பொரு தொல்லை…
எதிலும் அனுபமில்லை…

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

பெண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

ஆண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…

பெண் : நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

BGM


Notes : Aaradha Kobam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. ஆறாத கோபம் பாடல் வரிகள்.