Tag Archives: கே.ஜே. யேசுதாஸ்

K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.

தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


திருப்பாற் கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thiruppaarkadalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…

ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…

ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…

ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…

ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…

BGM


Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.


ராகம் புது ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழ்மணிகே.ஜே. யேசுதாஸ்வி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Raagam Pudu Raagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்ததே…

ஆண் : ராகம் புது ராகம்…

BGM

ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…

ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…

ஆண் : அருகிலே தவர் இருந்தும்…
காதல் எங்கோ தேடிடுதே…
புலியின் கடும் கோபமே…
மானும் அறியாது…
விழித்தால் உயிரோடுதான் வாழ்வது எது…
மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதை…

ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்தாடுதே…

ஆண் : ராகம் புது ராகம்…
ராகம் புது ராகம்…


Notes : Raagam Pudu Raagam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Tamilmani. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.


Ayyappan Devotional Song Lyrics in Tamil

கார்த்திகை அதிகாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்Unknownஐயப்பன் பாடல்கள்

Karthigai Athikalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…

ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…

BGM

ஆண் : காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…

ஆண் : ஒருராக மாலையை திருவடி மீதினில்…
ஒருராக மாலையை திருவடி மீதினில்…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…

BGM

ஆண் : இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…

ஆண் : வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…

ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…

ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…


Notes : Karthigai Athikalai Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. கார்த்திகை அதிகாலை பாடல் வரிகள்.


ஒரு பண்பாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Oru Panpadu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

ஆண் : சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்…
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

BGM

ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை…
வடிந்து விடாத நுரை இல்லை…
திரும்பி வாராத பகல் இல்லை…
திருந்திவிடாத மனம் இல்லை…

ஆண் : ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்…
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்…
உயிரை சுவைக்கும் பொய் இல்லை…
இதை இன்பம் என்பது இழுக்காகும்…
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

BGM

ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா…
மரணம் போகும் யாத்திரையா…
விளக்கு இருந்தும் இருட்டறையா…
விடிந்த பின்னும் நித்திரையா…

ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து…
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து…
வயதை தொலைத்து வாழ்வதா…
இந்த உலகம் உன்னை அழைக்கிறது…
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

ஆண் : சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்…
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…


Notes : Oru Panpadu Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பண்பாடு பாடல் வரிகள்.


இரவு பகலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Iravu Pagalai Theda Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட… } * (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே…
தூரம் தூரம்…
எங்கே மாறும் எங்கே சேரும்…
சொல்லும் காலம்…

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்…
அதுவொரு காலம்…
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்…
இலையுதிர் காலம்…

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்…
தனியாக அழகில்லையே…
கடலைச் சேரா நதியைக் கண்டால்…
தரையில் ஆடும் மீனைக் கண்டால்…
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி…
எங்கே போகும்…
பூக்கள் பேச வாயிருந்தால்…
என்ன பேசும்…

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்…
கூட்டைத் தேடும்…
பறவை போனால் பறவைக் கூடு…
யாரைத் தேடும்…

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே…
யரோடு உறவாடுமோ…
அன்னையில்லா பிள்ளை கண்டால்…
பிள்ளையில்லா அன்னை கண்டால்…
அன்பேயில்லா உலகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM


Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலை பாடல் வரிகள்.


ஸ்ரீராமனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Sri Ramanin Song Lyrics in Tamil


ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்…
ஜாடையாக சேதி சொல்வாய்…
பாதை ஒன்று கண்டுகொள்ள…
நீயும் பாடுவாய்…
தயக்கம் என்ன கலக்கம் என்ன…
தேவி நீ குரல் கொடு…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்…
காவல் தாண்டி காக்க வந்தேன்…
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்…
கவலை இல்லை மயக்கம் இல்லை…
தேவி நீ குரல் கொடு…

ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM


Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.


உயிரே உயிரின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Uyire Uyirin Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

BGM

ஆண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல்…
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா… ஹோ ஹோ…
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்…
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா…

பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை…
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை…
பால் முகம் மறக்காமல் தடுமாறும்…
சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும்…

BGM

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

BGM

பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்…
சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன… ஹோஓ…
சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல்…
இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன…

ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே…
இனியும் உனைப் போல இணை ஏது அன்பே…
எனக்கென நீதானே நம் வாழ்வில்…
உனக்கென நான்தானே எந்நாளும்…

BGM

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

பெண் : நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் & பெண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…


Notes : Uyire Uyirin Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Piraisoodan. உயிரே உயிரின் பாடல் வரிகள்.


அக்கரைச் சீமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Akarai Cheemai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

ஆண் : புதுமையிலே மயங்குகிறேன்…
புதுமையிலே மயங்குகிறேன்…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம்…
பறவைப் போல உல்லாசம்…
வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்…

ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம்…
ஏதும் இல்லை இந்த ஊரில்…
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி…
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM

ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள்…
தேனில் ஆடும் முல்லைகள்…
துள்ளி துள்ளி மான்கள் போல…
ஆடும் உற்சாகம்…

ஆண் : தினம் தோறும் திருநாளே…
சுகம் கோடி மனம் போல…

ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள்…
உறவினர் போல அன்புடன் நட்புடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : மஞ்சள் மேனி பாவைகள்…
தங்கம் மின்னும் அங்கங்கள்…
காவியத்தில் வார்த்தை இல்லை…
உன்னைப் பாராட்ட…

ஆண் : நடை பார்த்து மயில் ஆடும்…
மொழி கேட்டு கிளி பேசும்…

ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்…
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM


Notes : Akarai Cheemai Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அக்கரைச் சீமை பாடல் வரிகள்.


குயிலே குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாபுலன் விசாரணை

Kuyiley Kuyiley Song Lyrics in Tamil


BGM

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…

BGM

ஆண் : கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே…
தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன்…
பொட்டு வைத்து பூ முடித்து…
நாளும் உன்னை பார்த்து வைத்தேன்…

ஆண் : காலம் எல்லாம் கண்மணியே…
காவல் தரவே சேர்ந்து வந்தேன்…
பூமி எல்லாம் பூந்தமிழே…
பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன்…

ஆண் : ஆயிரம் மேடைகள் ஏறி…
மாலைகள் நீ தினம் சூடு…

ஆண் : என் கண்ணே பொன்னே ஆண்ணே…
காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

BGM

பெண் : அன்னை என்பேன் உன்னைக் கண்டு…
அன்பில் மலர் போல் பூத்து வந்தேன்…
ஏழு ஜென்மம் ஆன பின்னும்…
உந்தன் மகள் போல் நான் பிறந்தேன்…

ஆண் : பாசத்திலே மாலை கட்டி…
போடும் வரமே கேட்டியிருந்தேன்…

ஆண் : நெஞ்சமென்னும் சிறையினிலே…
நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன்…

ஆண் : நீயொரு தேவதை போலே…
பூமியிலே தினம் வாழ்க…

பெண் : என் கண்ணே கண்ணே கண்ணே…
ஆண் : பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே…

ஆண் & பெண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…

ஆண் & பெண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…


Notes : Kuyiley Kuyiley Song Lyrics in Tamil. This Song from Pulan Visaranai (1990). Song Lyrics penned by Gangai Amaran. குயிலே குயிலே பாடல் வரிகள்.